>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by T.N.Balasubramanian Today at 2:12 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm
» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm
» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm
» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am
» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am
» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am
» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am
» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am
» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Yesterday at 5:02 pm
» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்
by சக்தி18 Yesterday at 5:00 pm
» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by T.N.Balasubramanian Yesterday at 3:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:53 pm
» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 2:46 pm
» குறும்பாக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 2:37 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:57 pm
» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm
» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:21 pm
» ஆழிப் பேரலை - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am
» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..!
by ayyasamy ram Yesterday at 8:26 am
» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:40 pm
» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:38 pm
» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:34 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Tue Jan 26, 2021 9:27 pm
» ஆணி வேர் அறுப்போம்! - கவிதை
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:22 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» அம்மா – கவிதைby T.N.Balasubramanian Today at 2:12 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm
» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm
» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm
» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am
» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am
» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am
» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am
» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am
» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Yesterday at 5:02 pm
» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்
by சக்தி18 Yesterday at 5:00 pm
» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by T.N.Balasubramanian Yesterday at 3:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:53 pm
» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 2:46 pm
» குறும்பாக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 2:37 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:57 pm
» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm
» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:21 pm
» ஆழிப் பேரலை - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am
» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..!
by ayyasamy ram Yesterday at 8:26 am
» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:40 pm
» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:38 pm
» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:34 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Tue Jan 26, 2021 9:27 pm
» ஆணி வேர் அறுப்போம்! - கவிதை
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:22 pm
Admins Online
பழைய தமிழ் திரைப்படங்கள்
Page 1 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12
பழைய தமிழ் திரைப்படங்கள்
தமிழ் சினிமாவை பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள் இருக்கு. அனுப்பலாமா?
Baby Heerajan


heezulia- தளபதி
- பதிவுகள் : 1502
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
Re: பழைய தமிழ் திரைப்படங்கள்



Baby Heerajan
heezulia- தளபதி
- பதிவுகள் : 1502
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
Re: பழைய தமிழ் திரைப்படங்கள்
22.10.2017
குறவஞ்சி 1960
மேகலா பிக்ச்சர்ஸின் வெற்றி படங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் கலைஞரும் ஒருவராம். இந்தப் படத்துக்கு கதை வசனம் இவர்தானாம். இந்தப் படத்துக்கு முதல்ல ராஜசுலோச்சனா, விஜயகுமாரி, SSR ஒப்பந்தம் செய்யப்பட்டாங்களாம். 5000 அடிக்கு மேல் படத்த எடுத்துட்டாங்களாம். முக்கியமான வசனம், "கடவுளே உனக்கு கண்ணில்லையா?" இந்த வசனத்தை ராஜசுலோச்சனா பேசணுமாம். "கடவுளை திட்ற மாதிரி இருக்கு. நான் அப்படீல்லாம் பேச மாட்டேன்." ன்னுட்டு அந்த வசனத்தை பேச மறுத்துட்டாராம். ராஜசுலோச்சனாவின் கணவர் வசனத்தை மாத்தி எழுத கலைஞர்ட்ட சொன்னாராம். கலைஞர் அதெல்லாம் முடியாதுன்னுட்டாராம்.
அப்புறமாத்தான் ராஜசுலோச்சனாவை எடுத்துட்டு சாவித்திரியை புக் செஞ்சாங்களாம். இந்த சமயத்தில விஜயகுமாரியும், SSR உம் கண்ணாலம் கட்டிக்கினாங்களாம். ஷூட்டிங் தடைபட்டு போயிருச்சாம். படம் வேற பாதிக்கு மேல் போயிருச்சு. அவங்க இல்லாம படத்த தொடர முடியாதுல்ல. கலைஞர் சிவாஜிகிட்ட, சூழ்நிலைய சொல்லி, அவரை இந்தப் படத்தில நடிக்க சொன்னாராம். அவரும் நடிச்சு கொடுத்திருக்கார். இம்புட்டு பிரச்சனைக்கு இடையில இந்தப் படம் உருவாச்சாம். வெற்றி படம். இந்தப் படத்தின் வெற்றிக்கு நடிகர் திலகம்தான் காரணம்னு கலைஞர் வெளிப்படையாவே ஒத்துக்கிட்டாராம்.
Baby Heerajan
குறவஞ்சி 1960
மேகலா பிக்ச்சர்ஸின் வெற்றி படங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் கலைஞரும் ஒருவராம். இந்தப் படத்துக்கு கதை வசனம் இவர்தானாம். இந்தப் படத்துக்கு முதல்ல ராஜசுலோச்சனா, விஜயகுமாரி, SSR ஒப்பந்தம் செய்யப்பட்டாங்களாம். 5000 அடிக்கு மேல் படத்த எடுத்துட்டாங்களாம். முக்கியமான வசனம், "கடவுளே உனக்கு கண்ணில்லையா?" இந்த வசனத்தை ராஜசுலோச்சனா பேசணுமாம். "கடவுளை திட்ற மாதிரி இருக்கு. நான் அப்படீல்லாம் பேச மாட்டேன்." ன்னுட்டு அந்த வசனத்தை பேச மறுத்துட்டாராம். ராஜசுலோச்சனாவின் கணவர் வசனத்தை மாத்தி எழுத கலைஞர்ட்ட சொன்னாராம். கலைஞர் அதெல்லாம் முடியாதுன்னுட்டாராம்.
அப்புறமாத்தான் ராஜசுலோச்சனாவை எடுத்துட்டு சாவித்திரியை புக் செஞ்சாங்களாம். இந்த சமயத்தில விஜயகுமாரியும், SSR உம் கண்ணாலம் கட்டிக்கினாங்களாம். ஷூட்டிங் தடைபட்டு போயிருச்சாம். படம் வேற பாதிக்கு மேல் போயிருச்சு. அவங்க இல்லாம படத்த தொடர முடியாதுல்ல. கலைஞர் சிவாஜிகிட்ட, சூழ்நிலைய சொல்லி, அவரை இந்தப் படத்தில நடிக்க சொன்னாராம். அவரும் நடிச்சு கொடுத்திருக்கார். இம்புட்டு பிரச்சனைக்கு இடையில இந்தப் படம் உருவாச்சாம். வெற்றி படம். இந்தப் படத்தின் வெற்றிக்கு நடிகர் திலகம்தான் காரணம்னு கலைஞர் வெளிப்படையாவே ஒத்துக்கிட்டாராம்.
Baby Heerajan
heezulia- தளபதி
- பதிவுகள் : 1502
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
Re: பழைய தமிழ் திரைப்படங்கள்
04.12.2017
நான் இதுவரை பார்த்த forumகள்லெல்லாம் பழைய தமிழ் படங்கள், பாட்டுக்களை பற்றி நிறை ...................... ய எழுதுவாங்க. இங்கேயும் அப்படித்தான் இருக்கும்னு நெனச்சேன்.
Baby Heerajan
நான் இதுவரை பார்த்த forumகள்லெல்லாம் பழைய தமிழ் படங்கள், பாட்டுக்களை பற்றி நிறை ...................... ய எழுதுவாங்க. இங்கேயும் அப்படித்தான் இருக்கும்னு நெனச்சேன்.
Baby Heerajan
heezulia- தளபதி
- பதிவுகள் : 1502
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
Re: பழைய தமிழ் திரைப்படங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1252468@heezulia wrote: தமிழ் சினிமாவை பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள் இருக்கு. அனுப்பலாமா?Baby Heerajan
![]()
சினிமாவை பற்றி எழுதலாம். அதை பற்றிய கட்டுரைகள் /பாடல்கள் /விமரிசனம் எழுதுங்கள்.
சினிமா டைரக்டர் ஒருவரும் நம் ஈகரையின் உறுப்பினர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27862
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9934
SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8473
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
Re: பழைய தமிழ் திரைப்படங்கள்
17 .12 .2017
வித்தியாசமான படங்கள்
1.மேனகா 1935
இந்தப் பகுதியில வித்தியாசமான கதையுடன் வந்த படங்களை பற்றி எழுதலாம்னு நெனச்சேன். அப்படீன்னா என்னானு நெனப்பீங்க. தொடர்ந்து படிச்சு பாருங்க. அப்பத்தான் எந்த வகையில் வித்தியாசமானதுன்னு தெரியும்.
அதுல முதல்ல மாட்டியது 1935ல வந்த இந்த மேனகா படம். அந்த காலத்தில ஹீரோயினும், ஹீரோவும், பேசிக்குவாங்க, டூயட்லாம் பாடுவாங்க. ஆனா ஒருத்தர ஒருத்தர் தொட்டுக்கமாட்டாங்க. இந்த பாலிஸி இந்தப் படத்திலிருந்து மாறுச்சாம்.
Orthodox ஆன ஒரு பிராமண குடும்பம். இந்தக் குடும்பத்தில
TK பகவதி. இவர் ஒரு வக்கீல். இவருக்கு தன் மனைவி MS விஜயாள் மேல அளவுக்கதிகமான பிரியம். பகவதிக்கு ரெண்டு அக்கா. இவங்கள்ல ஒருத்தர் விதவை. இந்த அக்காமார்கள் கிழிச்ச கோட்டை தாண்டவே மாட்டார் பகவதி.
விதவை அக்காவுக்கு, தம்பி பகவதி தம் மனைவியுடன் பேசுறது, பழகுறது பிடிக்கல. அதனால ஒரு பிளான் பண்றா. பகவதி கோர்ட்டுக்கு போயிருந்த சமயத்தில, வேற ரெண்டு பேருடன் சேர்ந்து விஜயாளை TK சண்முகம் என்கிற ஒரு அயோக்கியனுக்கு 5000 ரூபாய்க்கு வித்துர்றா.
பகவதி வீட்டுக்கு வந்தப்போ, ஒரு நாடகக்காரனோடு விஜயாள் ஓடிட்டான்னு அக்கா ஒரு அப்பட்டமான பொய் சொல்லிர்றா.
விஜயாளை வெலக்கி வாங்கின அந்தப் பாவி சும்மாவா இருப்பான்?
அவளை கற்பழிக்க ட்ரை பண்றான். விஜயாள் அவனிடமிருந்து எஸ்கேப் ஆகுறா. தற்கொலைக்கு முயற்சி செய்றா. இவரை ஒருத்தர் காப்பாத்துறார். சில படங்கள்ல பார்த்த மாதிரி, ரேப் செய்ய முயற்சி செஞ்ச சண்முகத்தின் wife.
மனைவி விஜயாள் போன அதிர்ச்சில, பகவதி பைத்தியமாறார். அங்க இங்க அலைறார். அவருக்கு ஒரு ஆக்சிடெண்ட் ஆகுது. இதை எப்படியோ கேள்விப்பட்ட அவரது மனைவி விஜயாள், நர்ஸ் வேஷத்ல அவரை கவனிச்சுக்கிறார். பகவதி குணமாகி, மனைவி நல்லவள்னு தெரிஞ்சுகிறார். மனைவிட்ட மன்னிப்பும் கேக்குறார். சுபம். விஜயாளுக்கு இந்தப் படத்தில மேனகான்னு பேர்.
வடூவூர் K துரைசாமி அய்யங்கார் ஒரு நாவல் எழுதினாராம். இந்த நாவலை TK சண்முகம் சகோதரர்கள் நாடகமாக நடிச்சாங்களாம். இந்த நாடகத்துக்கு வசனத்தை MK ராதாவின் அப்பா M கந்தசாமி எழுதினாராம். ராஜா சாண்டோ என்பவர் ஹிந்தி படத்தில நடிச்சிட்டு இருந்தாராம். அவர்தான் இந்த நாவலை படமா எடுக்க ஆசைப்பட்டு, மேனகா என்ற பேர்ல படத்தை டைரக்ட் செஞ்சாராம். 30 நாள்ல உருவான படம்.
TK பகவதி, TK சண்முகம், TK சங்கரன், NS கிருஷ்ணன், SV சகஸ்ரநாமம், KR ராமசாமி, TN சிவதாணு இவங்கல்லாம் இந்த படத்தின் புதுமுகங்களாம். இந்தப் படத்தில இருந்த என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் இருக்கு. நீங்க ஆச்சரியப்படாதீங்க. உங்களுக்கு தெரிஞ்சதுதான். இந்தப் படத்தில நடிச்சவங்கள பற்றி.
விதவை அக்கா - TK சண்முகத்தின் அண்ணன் முத்துசாமி
வேலைக்காரனின் மனைவி - சுப்பையா
வேலைக்காரனின் மகள் - திவாகரன்
இந்தப் படத்துக்கப்புறம் ஆம்பளை பொம்பளையாவும், பொம்பளை ஆம்பளையாவும் நடிப்பது அதிகமாயிருச்சாம்.
TK சண்முகம் 'எனது நாடக வாழ்க்கை' ன்னு ஒரு புத்தகம் எழுதியிருந்தாராம். அதுல மேனகா படத்தை பற்றி என்ன எழுதியிருந்தார் தெரியுமா?
"Rehearsalல நானும் ருக்மணியும் நடிச்ச லவ் ஸீன்ல எனக்கு கூச்சமா, வெட்கமா இருந்துச்சு. அப்புறமா என்கிட்டே இருந்து தப்பி ஓடுற விஜயாளை அப்படியே தூக்கிட்டு வந்து கட்டில்ல போடணும். ஆனா வடுவூரான் அவர் நாவல்ல இப்படி எழுதல. இந்த ஸீன் வேண்டாம்னு நான் சொன்னேன். விஜயாளுக்கும் பிடிக்கல." ன்னு சண்முகம் எழுதியிருந்தாராம். அதுக்கு டைரக்டர் என்ன சொன்னார்னு படிங்க. "5000 ரூபாய் கொடுத்து ஒரு பொண்ணை வாங்கியவன், அந்த பொண்ணுட்ட வம்பு பண்ணாம இருப்பானா? நடிச்சுதான் ஆகணும்"னு சண்முகத்தை டைரக்டர் கம்ப்பெல் செஞ்சாராம். அதனாலதான் அப்படி நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுச்சுன்னு சண்முகம் அந்த புத்தகத்தில் எழுதியிருந்தாராம்.
பச்சை, வைலட் கலர்ல்லாம் வரமாட்டேங்குது. எனக்கு கலர் கலரா எழுதி பழக்கம்.
இதே பாணீல எழுதிதான் எனக்கு பழக்கம். படிக்க சுவாரசியமா இருக்குமேன்னு இப்படி எழுதுவேன். படிச்சீங்களா, எப்படி இருந்துச்சூன்னு சொல்லுங்க.
Baby Heerajan
வித்தியாசமான படங்கள்
1.மேனகா 1935
இந்தப் பகுதியில வித்தியாசமான கதையுடன் வந்த படங்களை பற்றி எழுதலாம்னு நெனச்சேன். அப்படீன்னா என்னானு நெனப்பீங்க. தொடர்ந்து படிச்சு பாருங்க. அப்பத்தான் எந்த வகையில் வித்தியாசமானதுன்னு தெரியும்.
அதுல முதல்ல மாட்டியது 1935ல வந்த இந்த மேனகா படம். அந்த காலத்தில ஹீரோயினும், ஹீரோவும், பேசிக்குவாங்க, டூயட்லாம் பாடுவாங்க. ஆனா ஒருத்தர ஒருத்தர் தொட்டுக்கமாட்டாங்க. இந்த பாலிஸி இந்தப் படத்திலிருந்து மாறுச்சாம்.
Orthodox ஆன ஒரு பிராமண குடும்பம். இந்தக் குடும்பத்தில
TK பகவதி. இவர் ஒரு வக்கீல். இவருக்கு தன் மனைவி MS விஜயாள் மேல அளவுக்கதிகமான பிரியம். பகவதிக்கு ரெண்டு அக்கா. இவங்கள்ல ஒருத்தர் விதவை. இந்த அக்காமார்கள் கிழிச்ச கோட்டை தாண்டவே மாட்டார் பகவதி.
விதவை அக்காவுக்கு, தம்பி பகவதி தம் மனைவியுடன் பேசுறது, பழகுறது பிடிக்கல. அதனால ஒரு பிளான் பண்றா. பகவதி கோர்ட்டுக்கு போயிருந்த சமயத்தில, வேற ரெண்டு பேருடன் சேர்ந்து விஜயாளை TK சண்முகம் என்கிற ஒரு அயோக்கியனுக்கு 5000 ரூபாய்க்கு வித்துர்றா.
பகவதி வீட்டுக்கு வந்தப்போ, ஒரு நாடகக்காரனோடு விஜயாள் ஓடிட்டான்னு அக்கா ஒரு அப்பட்டமான பொய் சொல்லிர்றா.
விஜயாளை வெலக்கி வாங்கின அந்தப் பாவி சும்மாவா இருப்பான்?
அவளை கற்பழிக்க ட்ரை பண்றான். விஜயாள் அவனிடமிருந்து எஸ்கேப் ஆகுறா. தற்கொலைக்கு முயற்சி செய்றா. இவரை ஒருத்தர் காப்பாத்துறார். சில படங்கள்ல பார்த்த மாதிரி, ரேப் செய்ய முயற்சி செஞ்ச சண்முகத்தின் wife.
மனைவி விஜயாள் போன அதிர்ச்சில, பகவதி பைத்தியமாறார். அங்க இங்க அலைறார். அவருக்கு ஒரு ஆக்சிடெண்ட் ஆகுது. இதை எப்படியோ கேள்விப்பட்ட அவரது மனைவி விஜயாள், நர்ஸ் வேஷத்ல அவரை கவனிச்சுக்கிறார். பகவதி குணமாகி, மனைவி நல்லவள்னு தெரிஞ்சுகிறார். மனைவிட்ட மன்னிப்பும் கேக்குறார். சுபம். விஜயாளுக்கு இந்தப் படத்தில மேனகான்னு பேர்.
வடூவூர் K துரைசாமி அய்யங்கார் ஒரு நாவல் எழுதினாராம். இந்த நாவலை TK சண்முகம் சகோதரர்கள் நாடகமாக நடிச்சாங்களாம். இந்த நாடகத்துக்கு வசனத்தை MK ராதாவின் அப்பா M கந்தசாமி எழுதினாராம். ராஜா சாண்டோ என்பவர் ஹிந்தி படத்தில நடிச்சிட்டு இருந்தாராம். அவர்தான் இந்த நாவலை படமா எடுக்க ஆசைப்பட்டு, மேனகா என்ற பேர்ல படத்தை டைரக்ட் செஞ்சாராம். 30 நாள்ல உருவான படம்.
TK பகவதி, TK சண்முகம், TK சங்கரன், NS கிருஷ்ணன், SV சகஸ்ரநாமம், KR ராமசாமி, TN சிவதாணு இவங்கல்லாம் இந்த படத்தின் புதுமுகங்களாம். இந்தப் படத்தில இருந்த என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் இருக்கு. நீங்க ஆச்சரியப்படாதீங்க. உங்களுக்கு தெரிஞ்சதுதான். இந்தப் படத்தில நடிச்சவங்கள பற்றி.
விதவை அக்கா - TK சண்முகத்தின் அண்ணன் முத்துசாமி
வேலைக்காரனின் மனைவி - சுப்பையா
வேலைக்காரனின் மகள் - திவாகரன்
இந்தப் படத்துக்கப்புறம் ஆம்பளை பொம்பளையாவும், பொம்பளை ஆம்பளையாவும் நடிப்பது அதிகமாயிருச்சாம்.
TK சண்முகம் 'எனது நாடக வாழ்க்கை' ன்னு ஒரு புத்தகம் எழுதியிருந்தாராம். அதுல மேனகா படத்தை பற்றி என்ன எழுதியிருந்தார் தெரியுமா?
"Rehearsalல நானும் ருக்மணியும் நடிச்ச லவ் ஸீன்ல எனக்கு கூச்சமா, வெட்கமா இருந்துச்சு. அப்புறமா என்கிட்டே இருந்து தப்பி ஓடுற விஜயாளை அப்படியே தூக்கிட்டு வந்து கட்டில்ல போடணும். ஆனா வடுவூரான் அவர் நாவல்ல இப்படி எழுதல. இந்த ஸீன் வேண்டாம்னு நான் சொன்னேன். விஜயாளுக்கும் பிடிக்கல." ன்னு சண்முகம் எழுதியிருந்தாராம். அதுக்கு டைரக்டர் என்ன சொன்னார்னு படிங்க. "5000 ரூபாய் கொடுத்து ஒரு பொண்ணை வாங்கியவன், அந்த பொண்ணுட்ட வம்பு பண்ணாம இருப்பானா? நடிச்சுதான் ஆகணும்"னு சண்முகத்தை டைரக்டர் கம்ப்பெல் செஞ்சாராம். அதனாலதான் அப்படி நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுச்சுன்னு சண்முகம் அந்த புத்தகத்தில் எழுதியிருந்தாராம்.
பச்சை, வைலட் கலர்ல்லாம் வரமாட்டேங்குது. எனக்கு கலர் கலரா எழுதி பழக்கம்.
இதே பாணீல எழுதிதான் எனக்கு பழக்கம். படிக்க சுவாரசியமா இருக்குமேன்னு இப்படி எழுதுவேன். படிச்சீங்களா, எப்படி இருந்துச்சூன்னு சொல்லுங்க.
Baby Heerajan

heezulia- தளபதி
- பதிவுகள் : 1502
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
Re: பழைய தமிழ் திரைப்படங்கள்
நல்ல கதை .கதையே கலர்ஃபுல் இருக்கே . நீங்க அதை என் இன்னும் டெக்னீ கலர் பண்ணுகிறீர்கள்.
அதிகப்பட்ட கலர் கண்ணை கெடுக்கும் போல இருக்கே. நீலமே மேல்.
ரமணியன்
அதிகப்பட்ட கலர் கண்ணை கெடுக்கும் போல இருக்கே. நீலமே மேல்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27862
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9934
Re: பழைய தமிழ் திரைப்படங்கள்
18 .12 .2017
1961 ல இருந்து தமிழ் படங்களை, கிடச்ச தகவல்களுடன், அந்தப் படங்களின் பாட்டுக்களையும் [லிங்கோடு] அனுப்பிட்டு இருக்கேன். அப்படி இப்படீன்னு 1991 வருஷத்துக்கு வந்திருக்கேன். அதுல கொஞ்சம் biஸியா இருந்துட்டேனா, அதனால இங்க வர கொஞ்சம் தாமதமாயிருச்சு.
பாலு சார், நான் பச்சை, வைலட், சிகப்பு, bரௌன், மெஜந்த்தா, bளூ பல கலர்களில் எழுதி பழக்கம் சார். அதனாலதான் கேட்டேன்.
பழைய திரைப்படங்கள்
1930 களில் வந்த சில தமிழ் திரைப்படங்களை [எனக்குத் தெரியாத, உங்களுக்குத் தெரிஞ்ச] பற்றி கொஞ்சம் பார்க்கலாமே, சொல்லலாமே ................................ ன்னு ஒரு ஐடியா வந்துச்சு. என்னை போல இதைப் பத்தியெல்லாம் கொஞ்................................ சம் கூட தெரியாதவங்களும் இருப்போம்ல. அவங்களுக்காகத்தான். திடீர்னு இந்த மாதிரி, இந்த மாதிரி ஒண்ணை ஆரம்பிக்கலாம்னு நெனச்சேன். உங்களுக்கு பிடிக்குமா இல்லையானு தெரியலே. சரி விஷயத்துக்கு வர்றேன்.
1. திரௌபதி வஸ்த்திராபஹரணம் 1934
மகாபாரதத்தல திரௌபதி என்கிற பாத்திரம்தான் முக்கியமானது. இவராலதால் மகாபாரதம் கதையே. இது எல்லாருக்கும்தான் தெரியும்ன்னு சொல்றீங்களா? அட, இருங்க, நான் படிச்சதை சொல்றேன். Talkie movie வராத காலத்திலிருந்தே மகாபாரதக் கதை சம்பந்தமான படங்கள் 1950 வரைக்கும் வந்துட்டு இருந்துச்சாம்.
1917ல மகாபாரதம் கதை, முதல் முதலா படமாக்கப்பட்டுச்சாம், அது பேசாத படம். R நடராஜ முதலியார், தென்னிந்திய திரைப்பட நிறுவனத்தின் முன்னோடியாமே, இவர்தான் 'திரௌபதி வஸ்த்திராபஹரணம்' என்ற பேர்ல படத்தை எடுத்தாராம். அப்புறமா 1922ல, அதே பேசாத பட காலகட்டத்திலேயே, 'திரௌபதி சௌபாக்கியா' என்கிற பேர்ல ஒரு படம் வந்துச்சாம். அதுக்கப்புறம் 1924ல 'திரௌபதி பாக்யா' என்ற பேசாத படம் வந்துச்சாம். Indian Cinema வின் தந்தை தாதாசாஹிப் பால்கே 1927ல 'திரௌபதி வஸ்திராஹரன்' என்ற பேர்ல படம் எடுத்தாராம். அதுவும் பேசலியாம்.
1934. இந்த வருஷத்தில பேசும் படம் வந்துருச்சாம். அப்போ 'திரௌபதி' ன்னு ஒரு ஹிந்தி படம் வந்துச்சாம். இதே பேர்ல 1944லயும், 1942ல 'திரௌபதி வஸ்திராபஹரன்'ன்னும் ஹிந்தி படங்கள் வந்துச்சாம். தெலுங்கிலேயும் இந்த மாதிரி மகாபாரத கதை சம்பந்தமான சினிமா படங்கள் வந்துட்டு இருந்துச்சாம்.
1934ல தமிழ்ல ரெண்டு படங்கள் வந்துச்சாம். அதுல ஒண்ணுதான் இந்த 'திரௌபதி வஸ்த்திராபஹரணம்.' இந்த படத்தைப் பத்தி பார்ப்போம். MD பார்த்தசாரதி. இவர் ஒரு நாடக, திரைப்பட கலைஞர், கர்னாடக இசையமைப்பாளர், திரைப்பட இசையமைப்பாளர், இத்தனை திறமைகள் இவர்ட்ட இருந்துச்சாம். இது மட்டுமில்லாம, ஜெமினி ஸ்டூடியோவோட இவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்துச்சாமே. இவர்தான் இந்தப் படத்துல தர்மரா நடிச்சவராம். செருகளத்தூர் சாமான்னு ஒருத்தராம். இவர் அழகா இருப்பாராம். திரைப்படத் தயாரிப்பாளராம். இவர் கிருஷ்ணனா நடிச்சாராம். TP ராஜலக்ஷ்மி. இவர் தமிழ் திரைப்படத்தின் முதல் நட்சத்திரமாமே. இவர்தான் திரௌபதியாம், இந்தப் படத்தில. VA செல்லப்பா துரியோதனனாம்.
இதில நடிச்ச மத்தவங்க, CS சாமண்ணாவாம். இவர் அப்போ புகழ்பெற்ற நாடக நடிகராம். ஒரு நாடகத்தில் ஒன்பது வேஷங்கள்ல நடிச்சாராம். இன்னொருத்தர் CVV பந்துலுவாம். இவர் தமிழ் படங்களின் ஆரம்ப காலத்தில முக்கிய பாத்திரத்தில் நடிச்சுட்டு இருந்தாராம்.
இந்தப் படம் கல்கத்தாவில ஏஞ்சல் ஃப்லிம்ஸ் என்கிற நிறுவனத்தால தயாரிக்கப்பட்டதாம். TR சுந்தரம் இந்த நிறுவனத்தின் பார்ட்னராம். இவர்தான் இந்தப் படத்தை தயாரிச்சாராம். இந்த நிறுவனம் சேலத்துல இருக்கிற ஆரம்ப தயாரிப்பு நிறுவனமாம். [இந்த ஆரம்ப தயாரிப்புன்னா என்னான்னு யாராவது சொல்லுங்க.] அந்த ஏஞ்சல் ஃப்லிம்ஸ் 1930களில் நிறைய படங்கள் தயாரிச்சுதாம். அப்புறமா இந்த நிறுவனம் ஒரு தீ விபத்துல சிக்கி அழிஞ்சிருச்சாம். அதனால 1937ல TR சுந்தரம் சேலத்தில மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை ஆரம்பிச்சாராம். சுந்தரம் தனக்கு சொந்த கம்பெனி நிறுவணும்னு தீர்மானம் செஞ்சு, இந்த நிறுவனத்தை ஆரம்பிச்சாராம்.
இந்த திரௌபதி வஸ்த்திராபஹரணம் திரைப்படம் சிறந்த நடிகை நடிகர்களுக்காகவும், நல்ல இசைக்காகவுமே நல்லா ஓடுச்சாம்.
Baby Heerajan
1961 ல இருந்து தமிழ் படங்களை, கிடச்ச தகவல்களுடன், அந்தப் படங்களின் பாட்டுக்களையும் [லிங்கோடு] அனுப்பிட்டு இருக்கேன். அப்படி இப்படீன்னு 1991 வருஷத்துக்கு வந்திருக்கேன். அதுல கொஞ்சம் biஸியா இருந்துட்டேனா, அதனால இங்க வர கொஞ்சம் தாமதமாயிருச்சு.
பாலு சார், நான் பச்சை, வைலட், சிகப்பு, bரௌன், மெஜந்த்தா, bளூ பல கலர்களில் எழுதி பழக்கம் சார். அதனாலதான் கேட்டேன்.
பழைய திரைப்படங்கள்
1930 களில் வந்த சில தமிழ் திரைப்படங்களை [எனக்குத் தெரியாத, உங்களுக்குத் தெரிஞ்ச] பற்றி கொஞ்சம் பார்க்கலாமே, சொல்லலாமே ................................ ன்னு ஒரு ஐடியா வந்துச்சு. என்னை போல இதைப் பத்தியெல்லாம் கொஞ்................................ சம் கூட தெரியாதவங்களும் இருப்போம்ல. அவங்களுக்காகத்தான். திடீர்னு இந்த மாதிரி, இந்த மாதிரி ஒண்ணை ஆரம்பிக்கலாம்னு நெனச்சேன். உங்களுக்கு பிடிக்குமா இல்லையானு தெரியலே. சரி விஷயத்துக்கு வர்றேன்.
1. திரௌபதி வஸ்த்திராபஹரணம் 1934
மகாபாரதத்தல திரௌபதி என்கிற பாத்திரம்தான் முக்கியமானது. இவராலதால் மகாபாரதம் கதையே. இது எல்லாருக்கும்தான் தெரியும்ன்னு சொல்றீங்களா? அட, இருங்க, நான் படிச்சதை சொல்றேன். Talkie movie வராத காலத்திலிருந்தே மகாபாரதக் கதை சம்பந்தமான படங்கள் 1950 வரைக்கும் வந்துட்டு இருந்துச்சாம்.
1917ல மகாபாரதம் கதை, முதல் முதலா படமாக்கப்பட்டுச்சாம், அது பேசாத படம். R நடராஜ முதலியார், தென்னிந்திய திரைப்பட நிறுவனத்தின் முன்னோடியாமே, இவர்தான் 'திரௌபதி வஸ்த்திராபஹரணம்' என்ற பேர்ல படத்தை எடுத்தாராம். அப்புறமா 1922ல, அதே பேசாத பட காலகட்டத்திலேயே, 'திரௌபதி சௌபாக்கியா' என்கிற பேர்ல ஒரு படம் வந்துச்சாம். அதுக்கப்புறம் 1924ல 'திரௌபதி பாக்யா' என்ற பேசாத படம் வந்துச்சாம். Indian Cinema வின் தந்தை தாதாசாஹிப் பால்கே 1927ல 'திரௌபதி வஸ்திராஹரன்' என்ற பேர்ல படம் எடுத்தாராம். அதுவும் பேசலியாம்.
1934. இந்த வருஷத்தில பேசும் படம் வந்துருச்சாம். அப்போ 'திரௌபதி' ன்னு ஒரு ஹிந்தி படம் வந்துச்சாம். இதே பேர்ல 1944லயும், 1942ல 'திரௌபதி வஸ்திராபஹரன்'ன்னும் ஹிந்தி படங்கள் வந்துச்சாம். தெலுங்கிலேயும் இந்த மாதிரி மகாபாரத கதை சம்பந்தமான சினிமா படங்கள் வந்துட்டு இருந்துச்சாம்.
1934ல தமிழ்ல ரெண்டு படங்கள் வந்துச்சாம். அதுல ஒண்ணுதான் இந்த 'திரௌபதி வஸ்த்திராபஹரணம்.' இந்த படத்தைப் பத்தி பார்ப்போம். MD பார்த்தசாரதி. இவர் ஒரு நாடக, திரைப்பட கலைஞர், கர்னாடக இசையமைப்பாளர், திரைப்பட இசையமைப்பாளர், இத்தனை திறமைகள் இவர்ட்ட இருந்துச்சாம். இது மட்டுமில்லாம, ஜெமினி ஸ்டூடியோவோட இவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்துச்சாமே. இவர்தான் இந்தப் படத்துல தர்மரா நடிச்சவராம். செருகளத்தூர் சாமான்னு ஒருத்தராம். இவர் அழகா இருப்பாராம். திரைப்படத் தயாரிப்பாளராம். இவர் கிருஷ்ணனா நடிச்சாராம். TP ராஜலக்ஷ்மி. இவர் தமிழ் திரைப்படத்தின் முதல் நட்சத்திரமாமே. இவர்தான் திரௌபதியாம், இந்தப் படத்தில. VA செல்லப்பா துரியோதனனாம்.
இதில நடிச்ச மத்தவங்க, CS சாமண்ணாவாம். இவர் அப்போ புகழ்பெற்ற நாடக நடிகராம். ஒரு நாடகத்தில் ஒன்பது வேஷங்கள்ல நடிச்சாராம். இன்னொருத்தர் CVV பந்துலுவாம். இவர் தமிழ் படங்களின் ஆரம்ப காலத்தில முக்கிய பாத்திரத்தில் நடிச்சுட்டு இருந்தாராம்.
இந்தப் படம் கல்கத்தாவில ஏஞ்சல் ஃப்லிம்ஸ் என்கிற நிறுவனத்தால தயாரிக்கப்பட்டதாம். TR சுந்தரம் இந்த நிறுவனத்தின் பார்ட்னராம். இவர்தான் இந்தப் படத்தை தயாரிச்சாராம். இந்த நிறுவனம் சேலத்துல இருக்கிற ஆரம்ப தயாரிப்பு நிறுவனமாம். [இந்த ஆரம்ப தயாரிப்புன்னா என்னான்னு யாராவது சொல்லுங்க.] அந்த ஏஞ்சல் ஃப்லிம்ஸ் 1930களில் நிறைய படங்கள் தயாரிச்சுதாம். அப்புறமா இந்த நிறுவனம் ஒரு தீ விபத்துல சிக்கி அழிஞ்சிருச்சாம். அதனால 1937ல TR சுந்தரம் சேலத்தில மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை ஆரம்பிச்சாராம். சுந்தரம் தனக்கு சொந்த கம்பெனி நிறுவணும்னு தீர்மானம் செஞ்சு, இந்த நிறுவனத்தை ஆரம்பிச்சாராம்.
இந்த திரௌபதி வஸ்த்திராபஹரணம் திரைப்படம் சிறந்த நடிகை நடிகர்களுக்காகவும், நல்ல இசைக்காகவுமே நல்லா ஓடுச்சாம்.
Baby Heerajan
heezulia- தளபதி
- பதிவுகள் : 1502
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
Re: பழைய தமிழ் திரைப்படங்கள்
18.12.2017@Heezulia wrote:18 .12 .2017
1961 ல இருந்து தமிழ் படங்களை, கிடச்ச தகவல்களுடன், அந்தப் படங்களின் பாட்டுக்களையும் [லிங்கோடு] அனுப்பிட்டு இருக்கேன். அப்படி இப்படீன்னு 1991 வருஷத்துக்கு வந்திருக்கேன். அதுல கொஞ்சம் biஸியா இருந்துட்டேனா, அதனால இங்க வர கொஞ்சம் தாமதமாயிருச்சு.
பாலு சார், நான் பச்சை, வைலட், சிகப்பு, bரௌன், மெஜந்த்தா, bளூ பல கலர்களில் எழுதி பழக்கம் சார். அதனாலதான் கேட்டேன்.
Baby Heerajan
தப்பா சொல்லிட்டேன். 1991 இல்ல, 1981தான். இளையரஜா பாட்டுதான் அவர் முதல் படம் அன்னக்கிளி 1976 முதல் ஆரம்பிச்சு 1991 வந்திருக்கேன்.
நான் வேற வேற கலர் யூஸ் பண்றது, நான் எழுதுற விஷயங்களை வித்தியாசம் காட்றதுக்காகத்தான்.
Baby Heerajan

heezulia- தளபதி
- பதிவுகள் : 1502
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
Re: பழைய தமிழ் திரைப்படங்கள்
பதிவர்கள் விருப்பம் கருதி
பல நிற உத்திகள் அமைக்கப்பட்டுள்ளன .
வெளுத்து வாங்குங்க !
ரமணியன்
பல நிற உத்திகள் அமைக்கப்பட்டுள்ளன .
வெளுத்து வாங்குங்க !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27862
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9934
Re: பழைய தமிழ் திரைப்படங்கள்
18.12.2017
எங்க சார் வெளுத்து வாங்க முடியுது. சில கலர்கள் வரவேமாட்டேன்னு அடம்ம்ம்ம் புடிக்குதே சார். வர்றத வச்சு adjust செஞ்சுட்டு இருக்கேன். பாவம்ல நானு?
பழைய திரைப்படங்கள்
2. அதிரூப அமராவதி 1935
டைரடக்கர் : CV ராமன்
நடிச்சவங்க : PM சுந்தரபாஷ்யம் - ராஜா விசித்திரராஜன்
சுந்தரபாஷ்யம் அப்போ எல்லாருக்கும் நல்ல தெரிஞ்ச நாடக நடிகராம்.
TN சிவக்கொழுந்து - இளவரசன் அதிரூபன்
சிவக்கொழுந்து 1930 கள்ல பிரபலமான நடிகராம்.
'காமெடியன்' VM ஏழுமலை - அதிரூபனின் நண்பன் மாதவ்யன்
ஏழுமலை மாடர்ன் தியேட்டர்ஸின் நிறைய படங்கள்ல பிரபலமான காமெடியனா இருந்தாராம். [யார்னு யாருக்காச்சும் தெரீமா?
TS வேலம்மாள் - இளவரசி அமராவதி
K ரங்கநாயகி - இளவரசி ரத்னாவளி
ரங்கநாயகி அப்போதைய பிரபலமான நடிகையாம்.
PS கிருஷ்ணவேணி - கொள்ளைக்காரி
இவர் காட்டேரி பாத்திரத்தில் நிறைய நடிச்சிருந்தாராம்.
இவங்களைத் தவிர 'கோமாளி' PK சம்பந்தன், FM ஆறுமுகம், MM கனகசபை, KK தங்கவேலு பிள்ளை, PR சுவாமிநாதன் இவங்களும் நடிச்சிருந்தாங்களாம்.
SS சங்கரலிங்க கவிராயர் - இசை & lyrics என்று நம்பப்படுதாம். அப்போ நிச்சயமா தெரியலியோ ? இவர் ஒரு அறிஞராம், அப்போதைய கவிஞராம்.
கோயம்புத்தூர்ல 'சுந்தரம் டாக்கீஸ்' னு ஒரு ஸ்டூடியோவாம். அங்கதான் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுச்சாம் . சென்னையில இதேதான் 'சுந்தரம் சௌண்ட் ஸ்டூடியோ' ன்னு இருந்துச்சாம். இந்த ஸ்டூடியோ பல கைகளுக்கு மாறிட்டே போச்சாம். அப்டீ இப்டீன்னு MGR குடும்பத்துக்கு வந்து 'சத்யா ஸ்டூடியோ' வா மாறுச்சாம். இப்போ பெண்களுக்கான காலேஜா மாறியிருக்காம், MGR- ஜானகி பேர்ல.
டைரடக்கர் CV ராமன். ஒரு வக்கீலாம். அதனால இவர் படங்களிலெல்லாம் இவர் பெயருக்குப் பின்னால B.A. LL.B.ன்னு போடுவாராம். இவர் படங்கள் தயாரிக்க நிறைய தடவை முயற்சி செஞ்சாராம். ஆனா சொல்ற அளவுக்கு வெற்றி கிடைக்கலியாம்.
வழக்கமான நாட்டுப்புற கதையாம், முந்தைய சகாப்தத்திலுள்ளது. விசித்திரராஜன் என்கிற ஒரு ராஜா, அவர் மகன் அதிரூபன் பத்தின கதையாம். கதை என்னான்னா,விசித்திரராஜன் தன மகன் அதிரூபனுக்கு ஒரு கல்யாணத்த செஞ்சு, சிம்மாசனத்துல உக்கார வச்சு ராஜாவாக்கிறலாம்னு ஆசைப்பட்டாராம். ஆனா மகன் என்ன நெனச்சான்னா, உலகவலம் போயி, [நகரை சுத்தி வர்றது நகர்வலம்னா, உலகத்தை சுத்தி வர்றது?] பல நாடுகளுக்கு போய் அனுபவ பாடத்தை கத்துட்டு வர்றதா சொன்னானாம். தந்தைட்ட பர்மிஷன் வாங்கிட்டானாம். புறப்பட்டுட்டான். தனியாவா போனான். அவன் friend மாதவ்யன் என்பவனோடு போனானாம்.
அதிரூபனும், மாதவ்யனும் உற்சாகத்தோடு நாடு நாடா சுத்த கெளம்பிட்டாங்க. போனாங்க, போனாங்க, போயிட்டே இருந்தார்களா,ரொம்ப tired ஆயிட்டாங்க போல. ஒரு நந்தவனத்தை பார்த்தங்களாம். அப்பாடான்னு அங்க போயி ரெஸ்ட் எடுத்தாங்களாம். அதிரூபன் தூங்கிட்டானாம். அந்த சமயத்தில அங்க அமராவதி என்கிற ஒரு அழகான ராஜகுமாரி வந்தாளாம். அதிரூபனை பார்த்தாளாம். பார்த்தாளா, பின்ன என்ன, அம்புட்டுதான், லவ்வு வந்துருச்சாம். லவ்விட்டா. அதோடு விட்டாளா, இல்லியே. என்ன செஞ்சான்னு நினைக்கிறீங்க?அதிரூபன் தூங்கிட்டு இருக்கும்போதே மோதிரம் மாத்திகிட்டாளாம். என்ன கொடுமைப்பா இது!!! இதோடயும் விட்டாளா? அவன் தூங்கிட்டு இருக்கும்போதே அவனை கடத்திட்டு வேற போயிட்டாளாம்.
கடத்திட்டு எங்கேயோ போயிட்டா. அங்க போயி அவனுக்கு முழிப்பு வந்துச்சாம். அங்க யாரையும் காணோம். அவன் தன கைய பார்த்திருக்கான், விரல்ல ஏதோ புதுசா மோதிரம் இருந்திருக்கு. எப்படி இந்த மோதிரம் நம்ம கையில வந்திருக்கும்னு யோசிச்சு, தன்னோட மோதிரத்தை தேடினானாம். இதுக்கு நடுவில அங்க ரத்னாவளிங்ற இன்னொரு ராஜகுமாரி வந்தாளாம். இந்த ரத்னாவளியை அதிரூபன் விரும்பிட்டான். அப்போவே , அந்தக் காலத்திலிருந்தே triangle லவ் இருந்திருக்கு பாருங்க. அதிரூபன் ரத்னாவளிட்ட அவளை கல்யாணம் பண்றதா promise செஞ்சுட்டானாம். எப்போ கல்யாணம் செஞ்சுக்குவான்னா, அவன் கையில இருக்கிற அந்த வேற மோதிரம் எப்படி வந்துச்சூன்னு தெரிஞ்சதுக்கப்புறம்தானாம். இந்த இளவரசி ரத்னாவளியும், அவன் உலகவலம்லாம் முடிச்சுட்டு வர்ற வரைக்கும் wait செய்றதா சொல்லிட்டாளாம்.
இது இப்படி இருக்க, இளவரசனோட friend இருக்கானே, மாதவ்யன், அவனுக்கும் ஒரு லவ் மேட்டர். அவனுக்கு ஒரு பெண் மேல லவ்வு வந்துருச்சாம். இளவரசன் அதிரூபன்தான் இருக்கானே நண்பனா. இந்த நண்பன்கிட்ட அவனுடைய லவ்வுக்கு உதவி செய்யச்சொல்லி கேட்டுக்கிட்டானாம், மாதவ்யன்.
இப்டீ ஜாலியா லவ்வும், கிவ்வுமா போயிட்டு இருந்த கதையில திடீர்னு வில்லன் வராட்டி எப்படி, நல்லாவா இருக்கும்? கதைல த்ரில்லு வேண்டாம் !!! ஒரு கொள்ளைக்கார கும்பல் விசித்திரராஜனை கடத்திட்டு போயிருவாங்களாம். அந்தக் கும்பல்ல மோசமான ஒரு பொம்பளையும் இருந்தாளாம். அமராவதியும் அதே கும்பலால் கடத்தப்பட்டாளாம். அதிரூபனும், அமராவதியும் அங்க சந்திச்சுக்கிட்டாங்களாம். அதிரூபன் தூங்கிட்டு இருக்கும்போது அமராவதி மோதிரத்தை மாத்தினாளே, அந்த ரகசியம் இப்போ வெளிவந்துச்சாம். அவன் கையில இருப்பது அவள் மோதிரம்தான்னு தெரிய வந்துருச்சு. இதைப் பத்தி பேசி ரெண்டு பெரும் கொஞ்சம் சந்தோஷப்பட்டுக்கிட்டாங்களாம், அந்த நேரத்தில. கொள்ளைக்காரங்ககிட்ட மாட்டிகிட்ட டென்ஷன்ல, கொஞ்சம் ரிலாக்சேஷன். அம்புட்டுதான்.
கொள்ளைக்காரங்கள்கிட்ட இருந்து எப்டீ தப்பிக்கிறதூன்னு யோசிச்சாங்களாம். ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பிளான் போட்டாங்க. அது என்னன்னா, அவங்க பைத்தியம் மாதிரி நடிக்க தீர்மானிச்சாங்களாம். அதுபோலவே அட்டகாசமா நடிக்கவும் செஞ்சிருக்காங்க. என்னவெல்லாமோ செஞ்சு ரெண்டு பேரும் அங்கேயிருந்து தப்பிச்சாட்டாகன்னு வைங்களேன். அங்கே இருந்து தப்பிச்சு, எப்படியோ அதிரூபனின் அரண்மனை வந்து சேந்துட்டாங்களாம். இது இன்னொரு ட்விஸ்ட் என்னென்ன, அவங்க கூட ரத்னாவளியும் வந்துட்டாளாம்.
அத ஏன் கேக்குறீங்க, அதிரூபன் ரெண்டு பேரையும் கல்யாணம் செஞ்சுக்கிட்டானாம். பாருங்களேன் அவனுக்கு வந்த அதிர்ஷ்டத்தை. கொடுத்து வச்சவன். ராஜா விசித்திரராஜா சதோஷப்பட்டு, மகனுக்கு மணிமுடி சூட்டிவிட்டாராம். புதுராஜா அதிரூபனும் ரெண்டு மனைவீங்களோடும் நல்லபடியா வாழ்ந்தானாம். இதுதான் இந்த 'அதிரூப அமராவதி' படத்தின் கதை.
இந்தப் படத்தில பல ராகங்கள் கொண்ட 45 பாட்டுகளாம். சில பாட்டுக்கள் அப்போ பிரபலமான ஹிந்தி ட்யூனை கொண்டதாம். அந்த பாட்டுக்கள்ல ஏரோபிளேன், ஜோக்கர், குஷி போன்ற வார்த்தைகளும் இருந்துச்சாம். அப்போ விமர்சகர்களும், மக்களும், இலக்கிய நயமெல்லாம் நிச்சயமாக பார்க்கிறதில்லையாம். அப்படீன்னா அப்போ "லாலாக்கு டோல் டப்பிமா " மாதிரில்லாம் பாட்டு வந்தச்சூன்னா என்ன செஞ்சிருப்பாங்க?
இந்தப் படத்தின் கதையில், மக்கள் எதிர்பார்த்தபடியே, இதுக்கப்புறம் இதுதான் நடக்கும்னு மக்களுக்கு தெரிஞ்சு இருந்தாலும், நடிகை நடிகர்களின் நடிப்பு, சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள், காமெடி காட்சிகள், கணிசமான செலவில் எடுக்கப்பட்ட காட்சி அமைப்புகள், உடைகள், செட்டிங்ஸ் இதுங்கதான் இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம்னு அப்போ இருந்த பெரியவங்க சொன்னாங்களாம்.
ஆக மொத்தத்தில சுவாரஸ்யமான கதையும், ஏழுமலை & 'கோமாளி' சம்பந்தம் என்பவர்களின் காமெடியும்தான் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாம்.
Baby Heerajan
எங்க சார் வெளுத்து வாங்க முடியுது. சில கலர்கள் வரவேமாட்டேன்னு அடம்ம்ம்ம் புடிக்குதே சார். வர்றத வச்சு adjust செஞ்சுட்டு இருக்கேன். பாவம்ல நானு?
பழைய திரைப்படங்கள்
2. அதிரூப அமராவதி 1935
டைரடக்கர் : CV ராமன்
நடிச்சவங்க : PM சுந்தரபாஷ்யம் - ராஜா விசித்திரராஜன்
சுந்தரபாஷ்யம் அப்போ எல்லாருக்கும் நல்ல தெரிஞ்ச நாடக நடிகராம்.
TN சிவக்கொழுந்து - இளவரசன் அதிரூபன்
சிவக்கொழுந்து 1930 கள்ல பிரபலமான நடிகராம்.
'காமெடியன்' VM ஏழுமலை - அதிரூபனின் நண்பன் மாதவ்யன்
ஏழுமலை மாடர்ன் தியேட்டர்ஸின் நிறைய படங்கள்ல பிரபலமான காமெடியனா இருந்தாராம். [யார்னு யாருக்காச்சும் தெரீமா?
TS வேலம்மாள் - இளவரசி அமராவதி
K ரங்கநாயகி - இளவரசி ரத்னாவளி
ரங்கநாயகி அப்போதைய பிரபலமான நடிகையாம்.
PS கிருஷ்ணவேணி - கொள்ளைக்காரி
இவர் காட்டேரி பாத்திரத்தில் நிறைய நடிச்சிருந்தாராம்.
இவங்களைத் தவிர 'கோமாளி' PK சம்பந்தன், FM ஆறுமுகம், MM கனகசபை, KK தங்கவேலு பிள்ளை, PR சுவாமிநாதன் இவங்களும் நடிச்சிருந்தாங்களாம்.
SS சங்கரலிங்க கவிராயர் - இசை & lyrics என்று நம்பப்படுதாம். அப்போ நிச்சயமா தெரியலியோ ? இவர் ஒரு அறிஞராம், அப்போதைய கவிஞராம்.
கோயம்புத்தூர்ல 'சுந்தரம் டாக்கீஸ்' னு ஒரு ஸ்டூடியோவாம். அங்கதான் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுச்சாம் . சென்னையில இதேதான் 'சுந்தரம் சௌண்ட் ஸ்டூடியோ' ன்னு இருந்துச்சாம். இந்த ஸ்டூடியோ பல கைகளுக்கு மாறிட்டே போச்சாம். அப்டீ இப்டீன்னு MGR குடும்பத்துக்கு வந்து 'சத்யா ஸ்டூடியோ' வா மாறுச்சாம். இப்போ பெண்களுக்கான காலேஜா மாறியிருக்காம், MGR- ஜானகி பேர்ல.
டைரடக்கர் CV ராமன். ஒரு வக்கீலாம். அதனால இவர் படங்களிலெல்லாம் இவர் பெயருக்குப் பின்னால B.A. LL.B.ன்னு போடுவாராம். இவர் படங்கள் தயாரிக்க நிறைய தடவை முயற்சி செஞ்சாராம். ஆனா சொல்ற அளவுக்கு வெற்றி கிடைக்கலியாம்.
வழக்கமான நாட்டுப்புற கதையாம், முந்தைய சகாப்தத்திலுள்ளது. விசித்திரராஜன் என்கிற ஒரு ராஜா, அவர் மகன் அதிரூபன் பத்தின கதையாம். கதை என்னான்னா,விசித்திரராஜன் தன மகன் அதிரூபனுக்கு ஒரு கல்யாணத்த செஞ்சு, சிம்மாசனத்துல உக்கார வச்சு ராஜாவாக்கிறலாம்னு ஆசைப்பட்டாராம். ஆனா மகன் என்ன நெனச்சான்னா, உலகவலம் போயி, [நகரை சுத்தி வர்றது நகர்வலம்னா, உலகத்தை சுத்தி வர்றது?] பல நாடுகளுக்கு போய் அனுபவ பாடத்தை கத்துட்டு வர்றதா சொன்னானாம். தந்தைட்ட பர்மிஷன் வாங்கிட்டானாம். புறப்பட்டுட்டான். தனியாவா போனான். அவன் friend மாதவ்யன் என்பவனோடு போனானாம்.
அதிரூபனும், மாதவ்யனும் உற்சாகத்தோடு நாடு நாடா சுத்த கெளம்பிட்டாங்க. போனாங்க, போனாங்க, போயிட்டே இருந்தார்களா,ரொம்ப tired ஆயிட்டாங்க போல. ஒரு நந்தவனத்தை பார்த்தங்களாம். அப்பாடான்னு அங்க போயி ரெஸ்ட் எடுத்தாங்களாம். அதிரூபன் தூங்கிட்டானாம். அந்த சமயத்தில அங்க அமராவதி என்கிற ஒரு அழகான ராஜகுமாரி வந்தாளாம். அதிரூபனை பார்த்தாளாம். பார்த்தாளா, பின்ன என்ன, அம்புட்டுதான், லவ்வு வந்துருச்சாம். லவ்விட்டா. அதோடு விட்டாளா, இல்லியே. என்ன செஞ்சான்னு நினைக்கிறீங்க?அதிரூபன் தூங்கிட்டு இருக்கும்போதே மோதிரம் மாத்திகிட்டாளாம். என்ன கொடுமைப்பா இது!!! இதோடயும் விட்டாளா? அவன் தூங்கிட்டு இருக்கும்போதே அவனை கடத்திட்டு வேற போயிட்டாளாம்.
கடத்திட்டு எங்கேயோ போயிட்டா. அங்க போயி அவனுக்கு முழிப்பு வந்துச்சாம். அங்க யாரையும் காணோம். அவன் தன கைய பார்த்திருக்கான், விரல்ல ஏதோ புதுசா மோதிரம் இருந்திருக்கு. எப்படி இந்த மோதிரம் நம்ம கையில வந்திருக்கும்னு யோசிச்சு, தன்னோட மோதிரத்தை தேடினானாம். இதுக்கு நடுவில அங்க ரத்னாவளிங்ற இன்னொரு ராஜகுமாரி வந்தாளாம். இந்த ரத்னாவளியை அதிரூபன் விரும்பிட்டான். அப்போவே , அந்தக் காலத்திலிருந்தே triangle லவ் இருந்திருக்கு பாருங்க. அதிரூபன் ரத்னாவளிட்ட அவளை கல்யாணம் பண்றதா promise செஞ்சுட்டானாம். எப்போ கல்யாணம் செஞ்சுக்குவான்னா, அவன் கையில இருக்கிற அந்த வேற மோதிரம் எப்படி வந்துச்சூன்னு தெரிஞ்சதுக்கப்புறம்தானாம். இந்த இளவரசி ரத்னாவளியும், அவன் உலகவலம்லாம் முடிச்சுட்டு வர்ற வரைக்கும் wait செய்றதா சொல்லிட்டாளாம்.
இது இப்படி இருக்க, இளவரசனோட friend இருக்கானே, மாதவ்யன், அவனுக்கும் ஒரு லவ் மேட்டர். அவனுக்கு ஒரு பெண் மேல லவ்வு வந்துருச்சாம். இளவரசன் அதிரூபன்தான் இருக்கானே நண்பனா. இந்த நண்பன்கிட்ட அவனுடைய லவ்வுக்கு உதவி செய்யச்சொல்லி கேட்டுக்கிட்டானாம், மாதவ்யன்.
இப்டீ ஜாலியா லவ்வும், கிவ்வுமா போயிட்டு இருந்த கதையில திடீர்னு வில்லன் வராட்டி எப்படி, நல்லாவா இருக்கும்? கதைல த்ரில்லு வேண்டாம் !!! ஒரு கொள்ளைக்கார கும்பல் விசித்திரராஜனை கடத்திட்டு போயிருவாங்களாம். அந்தக் கும்பல்ல மோசமான ஒரு பொம்பளையும் இருந்தாளாம். அமராவதியும் அதே கும்பலால் கடத்தப்பட்டாளாம். அதிரூபனும், அமராவதியும் அங்க சந்திச்சுக்கிட்டாங்களாம். அதிரூபன் தூங்கிட்டு இருக்கும்போது அமராவதி மோதிரத்தை மாத்தினாளே, அந்த ரகசியம் இப்போ வெளிவந்துச்சாம். அவன் கையில இருப்பது அவள் மோதிரம்தான்னு தெரிய வந்துருச்சு. இதைப் பத்தி பேசி ரெண்டு பெரும் கொஞ்சம் சந்தோஷப்பட்டுக்கிட்டாங்களாம், அந்த நேரத்தில. கொள்ளைக்காரங்ககிட்ட மாட்டிகிட்ட டென்ஷன்ல, கொஞ்சம் ரிலாக்சேஷன். அம்புட்டுதான்.
கொள்ளைக்காரங்கள்கிட்ட இருந்து எப்டீ தப்பிக்கிறதூன்னு யோசிச்சாங்களாம். ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பிளான் போட்டாங்க. அது என்னன்னா, அவங்க பைத்தியம் மாதிரி நடிக்க தீர்மானிச்சாங்களாம். அதுபோலவே அட்டகாசமா நடிக்கவும் செஞ்சிருக்காங்க. என்னவெல்லாமோ செஞ்சு ரெண்டு பேரும் அங்கேயிருந்து தப்பிச்சாட்டாகன்னு வைங்களேன். அங்கே இருந்து தப்பிச்சு, எப்படியோ அதிரூபனின் அரண்மனை வந்து சேந்துட்டாங்களாம். இது இன்னொரு ட்விஸ்ட் என்னென்ன, அவங்க கூட ரத்னாவளியும் வந்துட்டாளாம்.
அத ஏன் கேக்குறீங்க, அதிரூபன் ரெண்டு பேரையும் கல்யாணம் செஞ்சுக்கிட்டானாம். பாருங்களேன் அவனுக்கு வந்த அதிர்ஷ்டத்தை. கொடுத்து வச்சவன். ராஜா விசித்திரராஜா சதோஷப்பட்டு, மகனுக்கு மணிமுடி சூட்டிவிட்டாராம். புதுராஜா அதிரூபனும் ரெண்டு மனைவீங்களோடும் நல்லபடியா வாழ்ந்தானாம். இதுதான் இந்த 'அதிரூப அமராவதி' படத்தின் கதை.
இந்தப் படத்தில பல ராகங்கள் கொண்ட 45 பாட்டுகளாம். சில பாட்டுக்கள் அப்போ பிரபலமான ஹிந்தி ட்யூனை கொண்டதாம். அந்த பாட்டுக்கள்ல ஏரோபிளேன், ஜோக்கர், குஷி போன்ற வார்த்தைகளும் இருந்துச்சாம். அப்போ விமர்சகர்களும், மக்களும், இலக்கிய நயமெல்லாம் நிச்சயமாக பார்க்கிறதில்லையாம். அப்படீன்னா அப்போ "லாலாக்கு டோல் டப்பிமா " மாதிரில்லாம் பாட்டு வந்தச்சூன்னா என்ன செஞ்சிருப்பாங்க?
இந்தப் படத்தின் கதையில், மக்கள் எதிர்பார்த்தபடியே, இதுக்கப்புறம் இதுதான் நடக்கும்னு மக்களுக்கு தெரிஞ்சு இருந்தாலும், நடிகை நடிகர்களின் நடிப்பு, சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள், காமெடி காட்சிகள், கணிசமான செலவில் எடுக்கப்பட்ட காட்சி அமைப்புகள், உடைகள், செட்டிங்ஸ் இதுங்கதான் இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம்னு அப்போ இருந்த பெரியவங்க சொன்னாங்களாம்.
ஆக மொத்தத்தில சுவாரஸ்யமான கதையும், ஏழுமலை & 'கோமாளி' சம்பந்தம் என்பவர்களின் காமெடியும்தான் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாம்.
Baby Heerajan
heezulia- தளபதி
- பதிவுகள் : 1502
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
Re: பழைய தமிழ் திரைப்படங்கள்
Baby Heerajan wrote:எங்க சார் வெளுத்து வாங்க முடியுது. சில கலர்கள் வரவேமாட்டேன்னு அடம்ம்ம்ம் புடிக்குதே சார். வர்றத வச்சு adjust செஞ்சுட்டு இருக்கேன். பாவம்ல நானு?
ஒரு வேளை அந்த கலர்களை நீங்கள் ஆதார் கார்டுடன் (link ) இணைத்து இருக்கமாட்டீர்கள் . அதனால் அந்த கலர்கள் ப்ளாக் ஆகியிருக்கும் .


பாவம்மா ......நீங்களா ?? நாங்கதான் பாவம் . பல கலர்கள் ...கண் டெஸ்ட் பண்ணும்போது பல கலர்களை காண்பித்து நம்மை கேட்பார்கள் ,தடுமாறுவேன். அதை நினைவுபடுத்துகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27862
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9934
Re: பழைய தமிழ் திரைப்படங்கள்
18 .12 .2017

அடடாடாடா, எப்படி சா .................. ர் கண்டுபுடிச்சீங்க?
சார், ரொம்ப ரொம்ப
. நிஜம்................ மா நான் கலர்களுடன், ஆதார் கார்டு நம்baரை சேர்க்கல சார். ரொம்ப முக்கியமான விஷயம், ஒரு ரகசியம். யார்கிட்டேயாவது சொல்லிறாதீங்க சார். [கிசுகிசுன்னு சொல்றேன்].
எனக்கு ....................... ஆதார் கார்டு ஊஊஊ ................. இல்ல சார். இனிமேதான் நான் வாங்கணும்.
கலர் கலரா அலங்கா ....................... ரமா மெயில் அனுப்புற மேகம்னு என்னை சொல்லுவாங்க சார். [என்னை பேகம்னு சொல்லாம, செல் ............. லாமா மேகம்னுதான் கூப்பிடுவாங்க].
நீங்க கண் டாக்டர்ட்ட போகும்போது எங்கிட்ட சொல்லுங்க சார். கலர் காட்டி உங்கள பயமுறுத்தாதபடி நான் கண்டிச்சு, அவரை நான் பயமுறுத்தி வைக்கிறேன். பயப்படாதீங்க, என்ன சார்.
Heezulia

அடடாடாடா, எப்படி சா .................. ர் கண்டுபுடிச்சீங்க?


எனக்கு ....................... ஆதார் கார்டு ஊஊஊ ................. இல்ல சார். இனிமேதான் நான் வாங்கணும்.
கலர் கலரா அலங்கா ....................... ரமா மெயில் அனுப்புற மேகம்னு என்னை சொல்லுவாங்க சார். [என்னை பேகம்னு சொல்லாம, செல் ............. லாமா மேகம்னுதான் கூப்பிடுவாங்க].
நீங்க கண் டாக்டர்ட்ட போகும்போது எங்கிட்ட சொல்லுங்க சார். கலர் காட்டி உங்கள பயமுறுத்தாதபடி நான் கண்டிச்சு, அவரை நான் பயமுறுத்தி வைக்கிறேன். பயப்படாதீங்க, என்ன சார்.
Heezulia
heezulia- தளபதி
- பதிவுகள் : 1502
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
Page 1 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12
Page 1 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|