புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_m10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10 
107 Posts - 49%
heezulia
உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_m10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_m10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_m10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_m10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10 
9 Posts - 4%
prajai
உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_m10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_m10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_m10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_m10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_m10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_m10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10 
234 Posts - 52%
heezulia
உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_m10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_m10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_m10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_m10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10 
18 Posts - 4%
prajai
உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_m10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_m10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_m10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_m10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10 
2 Posts - 0%
Barushree
உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_m10உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 01, 2017 4:24 pm

உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் 1w44yeEqSQCgBvv9F2Y6+675cdb6dca594c50a4a03e7bef09d3d1

கேரளாவை சேர்ந்த 24 வயதான ஹாதியா ஜஹான் தான் மணம் புரிந்து கொண்டவரை அவரது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததுடன் அவரை "வீட்டுக் காவலிலும்" அடைத்தனர்.
ஹாதியா ஜஹான் ஓர் இந்து குடும்பத்தில் பிறந்தார். ஆனால் இஸ்லாமிற்கு மதம் மாறி ஒரு முஸ்லிம் இளைஞரை மணந்தார்.
இந்து பெண்கள் முஸ்லிம் ஆண்களைத் திருமணம் செய்து கொள்வதும், முஸ்லிம் பெண்கள் இந்து ஆண்களைத் திருமணம் செய்வதும் இந்தியாவில் பல காலமாக நடந்து வருகிறது.
இரண்டு வகைத் திருமணங்களிலும், பெண்களின் குடும்பங்கள் பெரும்பாலும் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றன. ஆனால், தங்களை எளிதாக வழிக்கு கொண்டுவரமுடியாது என்பதை பெண்களும் நிரூபித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 01, 2017 4:25 pm

கடுமையான புகுந்த வீடு, பழக்கமில்லாத சமூகம் ஆகியவற்றில் தங்களை இணைத்துக் கொள்ளவேண்டி இருந்தாலும், தங்களுக்கு பழக்கமான சூழலை விட்டு வெளியேற வேண்டியிருந்தாலும் அவர்கள் தாங்கள் காதலிக்கும் நபரின் மீதுள்ள நம்பிக்கையில் ஒரு முடிவை எடுத்துவிட்டு எதிர்ப்பையும் மீறி உறுதியாக நிற்கிறார்கள்.
பெண்ணின் குடும்பத்தினரின் வன்முறைத் தாக்குதலில் இருந்து தப்பிக்க நகரை விட்டு வெளியேறிய ஒரு காதல் ஜோடியிடம் நான் பேசினேன். அவர்களில் ஆண் இந்து, பெண் முஸ்லிம்.
இரண்டு குடும்பங்களும் அவர்களது முடிவை முழுமையாக எதிர்த்தனர். ஆனால் திருமணம் ஏற்கனவே நடந்துவிட்டது என்று கூறினால் அந்த ஆணின் குடும்பம் தங்களை ஏற்றுக்கொள்ளும் என்று அவர்கள் நினைத்தார்கள்.
இம்முடிவில் ஆபத்துக்கள் இருந்தபோதிலும், அவர்கள் வெவ்வேறு மதங்களின் ஆண் மற்றும் பெண் இடையே நடக்கும் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் 'சிறப்பு திருமணங்கள் சட்டத்தின் கீழ் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதுடன் அந்த ஆணின் குடும்பத்தின் முன் போய் நின்றார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 01, 2017 4:25 pm

ஆனால், இதே நிலைப்பாடு அந்த பெண்ணுக்கு பொருந்துவதில்லை. "அதுபோன்று எங்கள் முடிவுகளை அறிவிக்க முடியாது மற்றும் எங்களுக்கு எது சிறந்தது என்று நாங்கள் முடிவு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை" என்று அவர் என்னிடம் கூறினார்.
அவர்கள் ஒன்று சேர்ந்து வாழ்வதை நிறுத்துவதற்கு 'எந்த அளவிற்கும்' செல்ல அவரது குடும்பம் தயாராக இருந்தது. அதனால், அடுத்த நாளே அவர்கள் சொந்த ஊரில் இருந்து ஓடிவிட்டார்கள்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, அந்த பெண்ணின் குடும்பம் அவருடன் பேசக் கூட மறுத்துவிட்டது.
அப்பெண்ணின் தந்தை நீண்டகாலமாக நோயுற்று இருந்ததை அவர் இறந்த பின்னரே தெரிவித்தனர்.
"நான் எதற்கும் வருத்தப்படமாட்டேன். ஆனால், திருமணம் குறித்து ஒரு தன்னிச்சையான முடிவை நான் எடுத்தபோது என் பெற்றோர் என் மீது நம்பிக்கை கொள்ளாதிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதில் மோசமான விடயம் என்னவென்றால், என் தந்தை நான் எனது நிலையை விளக்குவதற்குரிய வாய்ப்பைக்கூடத் தரவில்லை" என்று அவர் கூறுகிறார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 01, 2017 4:28 pm

உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர் Q0p4hCBuT426BjK7gz9J+904ee56ce7929790850627444de026b7

முடிவெடுக்கப் போதிய வயதோ அனுபவமோ இல்லை என்பதால் இந்த எதிர்ப்பு எழுவதில்லை. மாறாக சமூகத்தில் 'அவமானம்' என்பது பற்றி நிலவும் கருத்தினாலும் கட்டுப்பாடு கைவிட்டுப்போவது குறித்த கவலையினாலுமே இந்த எதிர்ப்புகள் எழுகின்றன.
வேறொரு நிகழ்வில் முஸ்லிம் மதத்தை சார்ந்த ஆண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள முஸ்லிம் பெண் ஒருவர் 10 ஆண்டுகள் காத்திருந்தார்.
அவர்களுக்குள் காதல் மலர்ந்தபோது அந்தப் பெண் வேலை செய்து கை நிறைய சம்பாதித்துக்கொண்டிருந்தார். ஆனாலும் அவரது காதல் எதிர்ப்புக்குள்ளானது.
இது ஒரு சதி என்றும், அந்த நபரைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றால் அந்தப் பெண் மதம் மாற வேண்டுமென்றும், அதனால் சொந்த மதத்தை இழக்கநேரிடும் என்று அவளுடைய பெற்றோர் அவரிடம் சொன்னார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 01, 2017 4:29 pm

"இது காதல் ஜிஹாத் இல்லை! நான் மூளைச் சலவை செய்யப்படவில்லை, என் வயதொத்த பிறரைப் போலவே, நானும் காதலிக்கிறேன்" என அவர் என்னிடம் கூறினார்.
ஆனால் அதைப் புரிந்து கொள்ள அவரின் பெற்றோருக்கு 10 ஆண்டுகள் ஆயின.
அவர்கள் அப்பெண்ணைச் சார்ந்து இருப்பதால் மட்டுமே அவரிடம் மீண்டும் வந்தார்கள். வயோதிகத்தில் நோய்வாய்ப்பட்டதால், அவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்கு ஆரம்பித்ததுடன் குடும்பத்தையும் ஏற்று நடத்த ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்திற்குப் பிறகு அவர்களால் மகள் மீது கட்டுப்பாடு செலுத்த முடியவில்லை.
காதலில் விழுந்து ஒரு பத்தாண்டுகளுக்குப் பின் அந்தப் பெண் தன் இதயம் சொன்னதைச் செய்தார்.
"என் தீர்வு குறித்து நான் உறுதியாக இருந்தேன். எனக்காக அவர் காத்திருக்க தேவையில்லை என்றும் அவர் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும் எனவும், என் பெற்றோர் இதற்கு இறுதியாக ஒப்புக் கொண்டால் நான் அவரின் இரண்டாவது மனைவியாக இருக்கிறேன் என்றும் அவரிடம் கூறினேன். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதுடன், பெண்கள் ஆண்களால் மேய்க்கப்படும் ஆடுகள் போலல்ல என்பதை தான் நம்புவதால் பொறுத்திருப்பேன் என்று அவர் கூறினார்" என்று அவள் கூறினாள்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Dec 02, 2017 9:08 am

பெண்ணை பெற்ற பெற்றோர்களுக்குத்தான் தெரியும்.
மற்றவர்களுக்கு தெரியவாய்ப்பில்லை. எனவே பெற்றோர்
வழிகாட்டல்படி செல்லும் பெண்களே உயர்ந்தவராவர்.
மிருகங்கள்போல செயல்பட பெற்றோர் சம்மதியார்>..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக