புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_m10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10 
107 Posts - 49%
heezulia
மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_m10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_m10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_m10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_m10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10 
9 Posts - 4%
prajai
மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_m10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_m10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_m10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_m10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_m10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_m10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10 
234 Posts - 52%
heezulia
மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_m10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_m10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_m10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_m10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10 
18 Posts - 4%
prajai
மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_m10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_m10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_m10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_m10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_m10மொழிபெயர்ப்பு  கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொழிபெயர்ப்பு கவிதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 2:05 am

புதிய முகம்

அவன் ஒரு கல்லூரி இளைஞன். சலவை செய்யாத ஜீன்ஸ், கட்டம் போட்ட ப்ரீ சைஸ் சட்டை, முதுகில் புத்தகங்கள் இல்லாத ஒரு புத்தகப் பை, அலைபாயும் கூந்தல்(!!), கவனிப்பாரற்று வளர்ந்த தாடி என்று இத்தனை நாள் இருந்த அவனுக்குள் மெல்ல மெல்ல ஒரு மாற்றம்.

'கட்டிங்' என்றவுடன் வேறு ஏதோ ஞாபகங்கள் மட்டுமே இதுவரை வந்தவனுக்கு இப்போதெல்லாம் அந்த வார்த்தையைச் சொன்னதும் சலூன்காரர் நினைவுக்கு வருகிறார்.

'பிளேடு' என்று ஆசிரியரை மட்டுமே இதுவரை வையத் தெரிந்தவனுக்கு அதனைக் கொண்டு முகத்தை மழிக்க முடியும் என்று புதிதாகத் தெரிய வந்தது.

பவுடர் என்பதை கேரம் போர்டில் மட்டும் இரண்டு விநாடிகள் தூவிப் பழகியவன், இப்போது முகத்தின் மேலும் அரைமணி நேரம் செலவழித்துப் பூசுகிறான்.

ஹேங்கரில் முன்னணியில் தொங்குவது எதுவாயினும் எடுத்து உடுத்திக் கொண்டவனுக்கு இப்போது தேய்க்கக் கொடுத்த சட்டையின் மடிப்பு சரியாக இல்லையென்று ஏற்படுகிறது பெருங்கோபம்.

இதெல்லாம் எதனால்? அல்லது யாரால்??

அவனது கரையைக் கடந்த ஒரு தென்றலால். அவனது பாதையில் குறுக்கிட்ட ஒரு தேவதையால். அவனது தோட்டத்தில் உதித்த ஒரு மலரால். அவன் நினைத்துப் பார்க்கிறான் இப்படி:

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 2:05 am

நான் காதலைக் குறித்த கவலைகள்
இல்லாமல் வாழக்
கற்றுக் கொண்டு விட்டேன்.

காதல் வரும்போது
அதை மரியாதை செய்ய மட்டும்
தெரிந்து கொண்டேன்.

திடீரென்று என் தலையும் உணர்வும்
ஒரு பக்கமாய்த் திரும்பும்
மர்மத்தை ஆராய்ந்து
தெளிந்து கொண்டேன்.

காட்டாற்று வெள்ளம் போலப்
பொங்கிப் பெருகி நடைபோடும் உணர்வுகளைப்
புரிந்து கொண்டேன்.

நம்மிருவரையும்
ஒருவரோடொருவர் பிணைக்கும்
ஒரு வற்றாத ஊற்றில் இருக்கிறது,
இவற்றின் மூலம்.

அன்பே,
நான் உன்னை நோக்கித் திருப்பும்
எனது இந்தப் புதிய முகத்தை
இந்த உலகில்
வேறெவரும் பார்த்ததில்லை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 2:06 am

மூலக் கவிதை - "New Face" by Alice Walker


I have learned not to worry about love;
but to honor its coming
with all my heart.
To examine the dark mysteries
of the blood
with headless heed and
swirl,
to know the rush of feelings
swift and flowing
as water.
The source appears to be
some inexhaustible
spring
within our twin and triple
selves;
the new face I turn up
to you
no one else on earth
has ever
seen

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 2:06 am

கவிஞர் குறிப்பு -

ஆலிஸ் வாக்கர் (Alice Walker), born:1944, USA. கடிதங்கள் வடிவில் இவர் எழுதிய The Color Purple என்ற நாவல், 1983-ல் புலிட்ஸர் பரிசு (Pulitzer prize) பெற்றது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இந்த நாவலை ஒரு திரைப்படமாகவும் எடுத்தார்.




avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 31, 2010 5:00 pm

அருமையான மொழிபெயர்ப்புக் கவிதை...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 31, 2010 7:22 pm

கலை wrote:அருமையான மொழிபெயர்ப்புக் கவிதை...!

www.tamilpoems.co.cc இங்கு இதுபோன்ற மொழிபெயர்ப்புக் கவிதைகள் நிறையச் சேகரித்து வைத்திருந்தேன்! geocities மூடப்பட்டதும் அனைத்துக் கவிதைகளும் மீட்க முடியாமல் போய்விட்டது! மொழிபெயர்ப்பு  கவிதைகள் 67637



மொழிபெயர்ப்பு  கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 31, 2010 8:50 pm

அடடா... அதன் மூலப்பிரதிகள் வந்தகட்டில் சேகரித்து வைக்கலையா சிவா..?

வேதனையான விடயம் தான்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 31, 2010 9:00 pm

கலை wrote:அடடா... அதன் மூலப்பிரதிகள் வந்தகட்டில் சேகரித்து வைக்கலையா சிவா..?

வேதனையான விடயம் தான்..

அவ்வாறு சேமித்து வைத்துள்ள வன்தகடு பயன்படுத்த முடியாமல் போய்விட்டது கலை! எல்லாம் அவன் செயல்! (இப்பொழுது தொலைக்காட்சியில் அந்தப் படம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் சிரி )



மொழிபெயர்ப்பு  கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 05, 2011 11:40 am

அருமையான கவிதை நண்பரே



யாதும் ஊரே யாவரும் கேளிர்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 10:09 pm

அருமையாக உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக