புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
63 Posts - 40%
heezulia
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
314 Posts - 50%
heezulia
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
21 Posts - 3%
prajai
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 20, 2017 11:49 am

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)

அவளுக்கு வயது 32 ! அவள் பெயர் குமுதா!திருமணம் ஆகவில்லை ! ஓர் ஆய்வு அறிஞரிடம் (அவருக்கு வயது 65)ஆய்வு மாணவியாகச் சேர்ந்தாள் ; ஆய்வு அறிஞரும் அம் மாணவிக்கு வெகு சிறப்பாக வழிகாட்டினார்; ஆய்வு முடியும் வேளையில், ஆய்வு அறிஞர் , எதற்கும் இருக்கட்டுமே என்று , தனது விசிட்டிங் கார்டை அம் மாணவிக்குக் கொடுத்து , “இதில் எனது blogspot முகவரி உள்ளது; எனது நூற்கள் பற்றிய விவரங்கள் இதில் உள்ளன; நேரம் கிடைத்தால் பாருங்கள்!” என்றார். ஒருவாரம் கழித்து , அவரின் மின்னஞ்சலுக்கு , ‘மீனா’ என்ற வேறொரு பெண் முகவரியிலிருந்து ஆய்வாளருக்கு ஒரு தகவல் வந்தது! “வாழ்க்கை என்றால் என்ன? விளக்கம் தாருங்கள்!” என்று மீனா கேட்டிருந்தாள்! ஆய்வாளர் பல புத்தகங்களும் கட்டுரைகளும் பல நாட்களாக எழுதிவருவதால் , ‘யரோ நமது ஆய்வு மனப்பான்மை தெரிந்து , கேட்டிருக்கிறார்போலும் ’என்று நினைத்து , “ குருவி முட்டையிலிருந்து வெளியே வரும்போது அதன் ‘ வாழ்க்கை’ தொடங்குகிறது ! தாய்க்குருவி உணவு ஊட்டும்போது குருவியின் வாழ்க்கை வேகமெடுக்கிறது!குருவிக்கு இறக்கை முளைக்கும்போது அதன் தனி வாழ்க்கை தொடங்குகிறது !” என்றெல்லாம் கூறி ‘வாழ்க்கை’ பற்றி விளக்கிப் பதில் எழுதினார் ! கூடவே , ‘உங்களைப் பற்றிய அறிமுகம்?’ என்று ஒரு வினாவையும் அனுப்பினார்! அப்படி ஏன் அவர் கேட்டார் என்பது அவருக்குத் தெரியாத புதிர்! ‘அவள் யார்?’ என்பதற்கு அவருக்கு விடை அப்போது தேவைப்பட்டது! ‘தேவை’ என்பது இப்படித்தான் இயற்கையாகவே உருவாகிறதுபோலும் ! அவள் அதற்கு , ’இன்ன பள்ளியில் தமிழாசிரியை நான்’ என்று இரத்தினச் சுருக்கமாகப் பதில் மின்னஞ்சல் அனுப்பினாள்! அது ஆய்வாளருக்குத் திருப்தி தரவில்லை! ‘அவள் யாராக இருக்கும் ’ என்ற வினா ஆய்வாளரின் மண்டையைக் குடைந்தது; பிறகு அதை மறந்துவிட்டார்! திடீரென ஒரு நாள் அவருக்கு உதித்தது! ’நாம் நம் மாணவி குமுதாவுக்குக் கொடுத்த விசிட்டிங் கார்டில் எனது மின்னஞ்சல் முகவரியும் இருந்தது!; ஆகவே நம் மாணவிதான் அதனை அனுப்பியிருக்கவேண்டும் , பெரும்பாலும் !’- இந்த நினைப்புதான் வந்தது !

இன்றுவரை அதில் அவருக்குத் திருப்தி ஏற்படவே இல்லை! ‘மின்னஞ்சல் அனுப்பியது யாராக இருக்கக் கூடும்?’ என்ற சிந்தனை அவரின் மண்டையில் ஓர் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டுதான் இருக்கிறது!




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 20, 2017 10:18 pm

அடப்பாவமே.
இந்த வயதில் இப்பிடி ஒரு குழப்பமா?
அவசியமா ? இந்த ஆய்வறிஞருக்கு.!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 21, 2017 8:47 am

ஆய்வறிஞரின் குழப்பத்துக்குக் காரணமே , அவர் மாணவி குமுதாவுக்குத் திருமணம் ஆகாததுதான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 22, 2017 10:44 pm

நன்றி ரமணியன் ! நன்றி ஜெகதீசன் !

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) 1571444738 மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக