புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_lcapவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_voting_barவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_lcapவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_voting_barவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_lcapவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_voting_barவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_lcapவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_voting_barவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_lcapவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_voting_barவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_rcap 
4 Posts - 6%
prajai
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_lcapவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_voting_barவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_rcap 
2 Posts - 3%
Raji@123
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_lcapவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_voting_barவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_lcapவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_voting_barவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_rcap 
1 Post - 2%
Barushree
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_lcapவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_voting_barவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_rcap 
1 Post - 2%
M. Priya
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_lcapவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_voting_barவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_lcapவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_voting_barவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_lcapவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_voting_barவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_lcapவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_voting_barவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_lcapவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_voting_barவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_lcapவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_voting_barவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_rcap 
8 Posts - 2%
prajai
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_lcapவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_voting_barவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_lcapவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_voting_barவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_lcapவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_voting_barவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_lcapவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_voting_barவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
விமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_lcapவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_voting_barவிமானத்தில் வந்து செயின் பறிப்பு… I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானத்தில் வந்து செயின் பறிப்பு…


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 09, 2017 10:01 pm

விமானத்தில் வந்து செயின் பறிப்பு…

விமானத்தில் வந்து செயின் பறிப்பு… சொகுசான வாழ்க்கை… கைதானவர்கள் பின்னணி இதுதான்!


சென்னை மாநகரில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள், அப்பகுதியினரை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது. இதனால் பெண்கள் தனியாக சாலையில் நடக்கவே தயங்கிய நிலை ஏற்பட்டது.  சாலை ஓரத்தில் நடத்து கொண்டிருக்கும் பெண்களிடம் திடீரென பைக்கில் வரும் ஆசாமிகள், கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களின் செயினைப் பறித்துச் செல்லும் சம்பவங்கள் வீடியோக்களில் வைரலாக வலம் வரத்தொடங்கின. 
காவல்துறையினர் பல மாதங்களாக வலைவீசியும், எந்த துப்பும் இல்லாததால் அவர்களை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் விமானம் மூலம் சென்னை வந்து செயின் பறிப்பு போன்ற குற்றச் செயலில் ஈடுபடுவது தெரியவந்தது. இந்த நிலையில் காவல்துறையினர் அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்தனர். இந்த நிலையில் கடந்த சில மாத காலமாக, பல இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் சஞ்ஜய் மற்றும் சந்தீப் ஆகியோரை சென்னை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் மனோகரன், “சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்ட இருவரும் டெல்லி க்ரைம் ஹிஸ்ட்ரி லிஸ்ட்டில் இருக்கிறார்கள். டெல்லியில் இவர்கள் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. 23 செயில் பறிப்பு சம்பவங்களில்  இருவரும் சேர்ந்து ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 25 சவரன் நகைகள் மற்றும் கொள்ளையில் ஈடுபட  பயன்படுத்தப்பட்ட மோட்டர் வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த இன்னும் மூன்று பேரை தேடி வருகிறோம். அவர்கள் டெல்லியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவர்களை பிடிக்க தனிப்படை ஒன்று டெல்லிக்கு விரைந்திருக்கிறது. டெல்லியில் இருந்து ஒரு டீமாக இவர்கள் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்தி பழைய டூ வீலரை வாங்கி இருக்கிறார்கள். சென்னையில் தங்குவதற்கு ஒரு அறையை வாடகைக்கு எடுத்து இருக்கிறார்கள். கொள்ளையடிப்பதற்காக டூ வீலரை அந்த வீட்டில் வைத்து இருக்கிறார்கள். கொள்ளையடித்துவிட்டு விமானம் மூலம் டெல்லி சென்றுவிடுவதும், டெல்லியிலிருந்து மீண்டும் விமானம் மூலம் சென்னையில் கொள்ளையில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. 

சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடங்களையும், மக்கள் நடமாட்டம் குறைந்த ஒதுக்கு புறமான இடங்களையும் செயின் பறிப்பிற்காக தேர்வு செய்கிறார்கள். காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கிய போது, ‘அவர்கள் வட இந்தியரைப் போன்று இருக்கிறார்கள், அவர்கள் பயன்படுத்திய வாகனம் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டது’ என்ற தகவல்கள் கிடைத்தன. கொள்ளையடிக்க பயன்படுத்திய வாகனத்தில் கடைசி எண் 6 மட்டும் தெரிந்தது. மற்ற எண்கள் மறைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு டூவீலர் ஸ்டாண்டிலும் இந்த வாகனம் இருக்கிறதா என தேடினோம். 
கடைசியில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அந்த டூவீலர் நிறுத்தப்பட்டிருந்தது. அதை வைத்து செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடித்தோம். கொள்ளையடித்த பணத்தில் டெல்லியில் உள்ள மங்கல்புரி பகுதியில் அடுக்குமாடி வீடுகளை கட்டி சொகுசாக வாழ்க்கை நடத்தி வந்திருக்கின்றனர். தனியாக வீட்டில் வசிப்பவர்கள் முடிந்தவரை சிசிடிவி கேமராவை பொறுத்த வேண்டும். இதனால் குற்றம் பெருமளவு குறையும்” என்கிறார். 

நன்றி விகடன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 09, 2017 10:03 pm

2 /3 வருடங்களுக்கு முன்பே இது மாதிரி செய்தி படித்ததாக நினைவு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 10, 2017 6:27 am

வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் ; இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் .அவர்களுக்கு குடியிருக்க வீடு தரக்கூடாது .இங்கு நான் குடியிருக்கும் காரப்பாக்கம் பகுதியில் , பைக்கில் வேகமாக வந்து செல்போன் பறிக்கின்ற கும்பல் ஒன்று உள்ளது . நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 10, 2017 7:55 am

M.Jagadeesan wrote:வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் ; இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் .அவர்களுக்கு குடியிருக்க வீடு தரக்கூடாது .இங்கு நான் குடியிருக்கும் காரப்பாக்கம் பகுதியில் , பைக்கில் வேகமாக வந்து செல்போன் பறிக்கின்ற கும்பல் ஒன்று உள்ளது . நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1246436

உங்கள் கைபேசியை அடிக்க முயற்சித்த கும்பல்தான்?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக