புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2019ல் அரசியலை துறந்து இருப்பேன்: வெங்கையா நாயுடு
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
2019ல் அரசியலை துறந்து இருப்பேன்: வெங்கையா நாயுடு
ஐதராபாத்: ''துணை ஜனாதிபதியாக ஆகாமல் இருந்து இருந்தால், 2019ம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இருப்பேன்,'' என, துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கையா நாயுடு கூறினார்.வெங்கையா நாயுடு பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும் பேசிய உரைகள் அடங்கிய புத்தகத்தின் தெலுங்கு பதிப்பு வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. அதில் வெங்கையா நாயுடு பேசியதாவது:
சந்தர்ப்ப சூழ்நிலைகள்
துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதால், நான் வலுக்கட்டாயமாக அரசியல் வாழ்க்கையை துறக்க நேரிட்டது என பலரும் தவறாக பேசுகின்றனர். ஆனால், ' 2019ல் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின், நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன்' என, என் மனைவியிடம் நான் எப்போதோ சொல்லி விட்டேன். அப்போது எனக்கு, 70 வயதாகி இருக்கும். எனவே, கொள்கை ரீதியாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது சரியாக இருந்து இருக்கும். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அரசியலில் இருந்து விலகி வந்து விட்டேன். துணை ஜனாதிபதியான பிறகு மக்களுடன் கலந்து பேச முடியாது. அப்பதவிக்குரிய சம்பிரதாயங்கள் அதை தடுக்கும். எனினும், அதை சிறை வாழ்க்கை என்று கூறி விட முடியாது. நான் ஏற்கனவே சிறை வாழ்க்கையை அனுபவித்தவன். நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையால் அது நேர்ந்தது. அதற்காக நன்றி கூறி கொள்கிறேன். துணை ஜனாதிபதியான பிறகு சில கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும். இருப்பினும், மக்களில் ஒருவராக இருக்க எப்படியும் ஒரு வழியை கண்டுபிடித்து விடுவேன். இனிமேல் நான் அரசியல் பேசக்கூாடது. ஆனால், நாடு மற்றும் மக்களுக்கு கவலை ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்து பேச முடியும்.
வாஜ்பாய் அரசில்...
நான் மத்திய அமைச்சர் பதவியை விரும்பினேன். எனவே, துணை ஜனாதிபதியாக விருப்பம் இல்லாமல் இருந்தேன் என்றெல்லாம் சிலர் கூறி வருகின்றனர். ஆனால், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பா.ஜ., தேசிய தலைவர் பொறுப்பை ஏற்க, நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன் என்பதை அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். நான் மீண்டும் மத்திய அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டும் என வாஜ்பாய் கூறிய போது, அப்படி செய்தால் அது எனக்கு பதவியிறக்கமாகவே இருக்கும் என அவரிடம் தெரிவித்து இருந்தேன்.வாரிசு அரசியலை நான் கடுமையாக எதிர்க்கிறேன். எனது மகனும், மகளும் அரசியலில் நுழைய நான் ஒரு போதும் ஆதரவு தெரிவித்தது இல்லை. தத்தமது துறைகளில் கவனம் செலுத்துப்படியே அவர்களிடம் கூறினேன். நான் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் அரசியலில் நுழைய மாட்டார்கள். இவ்வாறு வெங்கையா பேசினார்.
நன்றி தினமலர்
ரமணியன்
ஐதராபாத்: ''துணை ஜனாதிபதியாக ஆகாமல் இருந்து இருந்தால், 2019ம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இருப்பேன்,'' என, துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கையா நாயுடு கூறினார்.வெங்கையா நாயுடு பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும் பேசிய உரைகள் அடங்கிய புத்தகத்தின் தெலுங்கு பதிப்பு வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. அதில் வெங்கையா நாயுடு பேசியதாவது:
சந்தர்ப்ப சூழ்நிலைகள்
துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதால், நான் வலுக்கட்டாயமாக அரசியல் வாழ்க்கையை துறக்க நேரிட்டது என பலரும் தவறாக பேசுகின்றனர். ஆனால், ' 2019ல் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின், நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன்' என, என் மனைவியிடம் நான் எப்போதோ சொல்லி விட்டேன். அப்போது எனக்கு, 70 வயதாகி இருக்கும். எனவே, கொள்கை ரீதியாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது சரியாக இருந்து இருக்கும். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அரசியலில் இருந்து விலகி வந்து விட்டேன். துணை ஜனாதிபதியான பிறகு மக்களுடன் கலந்து பேச முடியாது. அப்பதவிக்குரிய சம்பிரதாயங்கள் அதை தடுக்கும். எனினும், அதை சிறை வாழ்க்கை என்று கூறி விட முடியாது. நான் ஏற்கனவே சிறை வாழ்க்கையை அனுபவித்தவன். நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையால் அது நேர்ந்தது. அதற்காக நன்றி கூறி கொள்கிறேன். துணை ஜனாதிபதியான பிறகு சில கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும். இருப்பினும், மக்களில் ஒருவராக இருக்க எப்படியும் ஒரு வழியை கண்டுபிடித்து விடுவேன். இனிமேல் நான் அரசியல் பேசக்கூாடது. ஆனால், நாடு மற்றும் மக்களுக்கு கவலை ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்து பேச முடியும்.
வாஜ்பாய் அரசில்...
நான் மத்திய அமைச்சர் பதவியை விரும்பினேன். எனவே, துணை ஜனாதிபதியாக விருப்பம் இல்லாமல் இருந்தேன் என்றெல்லாம் சிலர் கூறி வருகின்றனர். ஆனால், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பா.ஜ., தேசிய தலைவர் பொறுப்பை ஏற்க, நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன் என்பதை அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். நான் மீண்டும் மத்திய அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டும் என வாஜ்பாய் கூறிய போது, அப்படி செய்தால் அது எனக்கு பதவியிறக்கமாகவே இருக்கும் என அவரிடம் தெரிவித்து இருந்தேன்.வாரிசு அரசியலை நான் கடுமையாக எதிர்க்கிறேன். எனது மகனும், மகளும் அரசியலில் நுழைய நான் ஒரு போதும் ஆதரவு தெரிவித்தது இல்லை. தத்தமது துறைகளில் கவனம் செலுத்துப்படியே அவர்களிடம் கூறினேன். நான் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் அரசியலில் நுழைய மாட்டார்கள். இவ்வாறு வெங்கையா பேசினார்.
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
இதை படிக்கும் போது , எனக்கென்னவோ டாக்டர் ராமதாஸ் நினைவு வருகிறது.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வாஜ்பாயைப் பற்றி சொல்லும்போது , Right man in the wrong party என்று சொல்லுவார்கள் . அது இவருக்கும் பொருந்தும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ஒரு முறை சென்னையில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் போகும் போது,
சென்னை விமான நிலையத்தில் இவர் எந்த பந்தாவும் இல்லாமல்
இறங்கி வெளி வருவதை கண்டுளேன்.
ரமணியன்
சென்னை விமான நிலையத்தில் இவர் எந்த பந்தாவும் இல்லாமல்
இறங்கி வெளி வருவதை கண்டுளேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» நெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு
» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
» சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
» வெங்கையா நாயுடு அருணாச்சல் சென்றதற்கு சீனா எதிர்ப்பு: இந்தியா கடுகடுப்பு
» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
» சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
» வெங்கையா நாயுடு அருணாச்சல் சென்றதற்கு சீனா எதிர்ப்பு: இந்தியா கடுகடுப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|