புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை'
Page 1 of 1 •
ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் இந்திப் பாடல்கள்
மிகவும் குறைவு என்று சொல்லி இந்தி பேசுபவர்கள்
கடுப்பாகி ட்வீட் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்
இல்லையா?
இந்தி பேசும் மக்கள் பலர் வாழும் பெங்களூரில் பல
ஆண்டுகளாக வாழ்பவன் என்ற முறையில் இதை
என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.
இங்கு மட்டும் இல்லாமல், பொதுவாக இந்தி
பேசுபவர்களுடனும் பல ஆண்டுகளாகப் பழகி
வருகிறேன். அவர்களின் கொள்கை ஒன்றே ஒன்றுதான்.
‘அண்டார்க்டிகாவுக்கே குடிபெயர்ந்தாலும், நான் இந்தி
மட்டுமேதான் பேசுவேன்; அந்த ஊரின் மொழியைக்
கற்க மாட்டேன்; என் சக இந்திக்காரர்களுடன்
மட்டுமேதான் பழகுவேன்; என்னைப் பொறுத்தவரை
இந்தியைத் தவிர பிற மொழிகள் அனைத்துமே
கீழானவையே;
அந்த ஊரின் மொழியைப் பற்றிக் கேவலமாகவும்
அவ்வப்போது பேசுவேன்’ இதுதான் அவர்களின்
கருத்து.
இவர்களில் ஒருசில விதிவிலக்குகள் உண்டு.
ஆனால், பெரும்பாலானவர்கள் இப்படியேதான்
பழகுகிறார்கள். பெங்களூருவைப் பொறுத்தவரை,
என்னிடம் யார் இந்தியில் பேசினாலும் பதிலுக்குத்
தமிழில் பேசுவது என் வழக்கம்.
அதிர்ச்சியடைந்து, இந்தி தெரியாதா என்று கேட்பார்கள்.
நான் பதிலுக்குத் தமிழ் தெரியாதா என்று கேட்பேன்.
தெரியாது என்பார்கள். எனக்கும் இந்தி தெரியாது என்று
சொல்லிவிடுவேன் கர்நாடகத்தில் வாழும் மக்கள்
பலருக்கும் இந்தி பேசுபவர்களைப் பிடிக்காது.
ஈகோதான் காரணம். கர்நாடகமாவது பரவாயில்லை.
இந்தி பேசினால் வேலை நடக்கும். ஆனால், தமிழகத்தில்
இந்தி பேசுவதெல்லாம் கொடுமை.
பல உணவகங்களில் இந்தி பேசும் சர்வர்கள். நாம் பேசும்
தமிழ் அவர்களுக்கு ஒன்றுமே புரியாது. தமிழைக்
கற்கவும் மாட்டார்கள். ஆனால், நாம் வடநாடு சென்றால்
இந்தி கற்றுக்கொண்டு இவர்களுடன் இந்தியில்தான்
பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்!
ஒரு இசை நிகழ்ச்சியில், அதுவும் தமிழில்
‘நேற்று இன்று நாளை’ என்று பெயர் வைத்த
நிகழ்ச்சியிலேயே இந்திப் பாடல்கள் பெரும்பான்மையாக
இருக்க வேண்டும் என்று எதிர்ப்பைக் கிளப்பும்
இவர்களுக்குப் பின்னால் இப்படிப்பட்ட மிகப் பெரிய
விஷயம் இருக்கிறது.
இவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை.
தென்னிந்தியா எங்கும் இந்தி பரவிவிட்டது. ‘ஆஸ்ட்ரிக்ஸ்’
கதையில் வரும் மிகச் சிறிய கிராமமான ‘கால்’
மட்டும்தான் மாபெரும் ரோமப் பேரரசின் அடக்குமுறையை
எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கும்.
அப்படி, தமிழகம் மட்டும்தான் தென்னிந்தியாவில் இன்றும்
இந்தித் திணிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே
இருக்கிறது.
-
---------------------------
கருந்தேள் ராஜேஷ்
நன்றி-தி இந்து
;
மிகவும் குறைவு என்று சொல்லி இந்தி பேசுபவர்கள்
கடுப்பாகி ட்வீட் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்
இல்லையா?
இந்தி பேசும் மக்கள் பலர் வாழும் பெங்களூரில் பல
ஆண்டுகளாக வாழ்பவன் என்ற முறையில் இதை
என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.
இங்கு மட்டும் இல்லாமல், பொதுவாக இந்தி
பேசுபவர்களுடனும் பல ஆண்டுகளாகப் பழகி
வருகிறேன். அவர்களின் கொள்கை ஒன்றே ஒன்றுதான்.
‘அண்டார்க்டிகாவுக்கே குடிபெயர்ந்தாலும், நான் இந்தி
மட்டுமேதான் பேசுவேன்; அந்த ஊரின் மொழியைக்
கற்க மாட்டேன்; என் சக இந்திக்காரர்களுடன்
மட்டுமேதான் பழகுவேன்; என்னைப் பொறுத்தவரை
இந்தியைத் தவிர பிற மொழிகள் அனைத்துமே
கீழானவையே;
அந்த ஊரின் மொழியைப் பற்றிக் கேவலமாகவும்
அவ்வப்போது பேசுவேன்’ இதுதான் அவர்களின்
கருத்து.
இவர்களில் ஒருசில விதிவிலக்குகள் உண்டு.
ஆனால், பெரும்பாலானவர்கள் இப்படியேதான்
பழகுகிறார்கள். பெங்களூருவைப் பொறுத்தவரை,
என்னிடம் யார் இந்தியில் பேசினாலும் பதிலுக்குத்
தமிழில் பேசுவது என் வழக்கம்.
அதிர்ச்சியடைந்து, இந்தி தெரியாதா என்று கேட்பார்கள்.
நான் பதிலுக்குத் தமிழ் தெரியாதா என்று கேட்பேன்.
தெரியாது என்பார்கள். எனக்கும் இந்தி தெரியாது என்று
சொல்லிவிடுவேன் கர்நாடகத்தில் வாழும் மக்கள்
பலருக்கும் இந்தி பேசுபவர்களைப் பிடிக்காது.
ஈகோதான் காரணம். கர்நாடகமாவது பரவாயில்லை.
இந்தி பேசினால் வேலை நடக்கும். ஆனால், தமிழகத்தில்
இந்தி பேசுவதெல்லாம் கொடுமை.
பல உணவகங்களில் இந்தி பேசும் சர்வர்கள். நாம் பேசும்
தமிழ் அவர்களுக்கு ஒன்றுமே புரியாது. தமிழைக்
கற்கவும் மாட்டார்கள். ஆனால், நாம் வடநாடு சென்றால்
இந்தி கற்றுக்கொண்டு இவர்களுடன் இந்தியில்தான்
பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்!
ஒரு இசை நிகழ்ச்சியில், அதுவும் தமிழில்
‘நேற்று இன்று நாளை’ என்று பெயர் வைத்த
நிகழ்ச்சியிலேயே இந்திப் பாடல்கள் பெரும்பான்மையாக
இருக்க வேண்டும் என்று எதிர்ப்பைக் கிளப்பும்
இவர்களுக்குப் பின்னால் இப்படிப்பட்ட மிகப் பெரிய
விஷயம் இருக்கிறது.
இவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை.
தென்னிந்தியா எங்கும் இந்தி பரவிவிட்டது. ‘ஆஸ்ட்ரிக்ஸ்’
கதையில் வரும் மிகச் சிறிய கிராமமான ‘கால்’
மட்டும்தான் மாபெரும் ரோமப் பேரரசின் அடக்குமுறையை
எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கும்.
அப்படி, தமிழகம் மட்டும்தான் தென்னிந்தியாவில் இன்றும்
இந்தித் திணிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே
இருக்கிறது.
-
---------------------------
கருந்தேள் ராஜேஷ்
நன்றி-தி இந்து
;
- குழலோன்பண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013
இந்தியைத் தலையில் வைத்துக் கொண்டாடும் தமிழர்கள் ஓர் உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். நீங்கள் இந்தியில் எப்படிப்பட்ட நிபுணராக இருந்தாலும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று வந்துவிட்டால் தமிழர் ஓரங்கட்டப்படுவார்.
இந்தியில் பல வகை உண்டு என்னும் உண்மையும் பலருக்குத் தெரிவதில்லை. ஓர் இடத்தில் பேசும் இந்தி மற்றோர் இடத்தில் உள்ளோருக்குப் புரியாது. இதைப் புரிந்துகொண்டால் இந்திக்கு வாழ்வும் இருக்காது.
இந்தியில் பல வகை உண்டு என்னும் உண்மையும் பலருக்குத் தெரிவதில்லை. ஓர் இடத்தில் பேசும் இந்தி மற்றோர் இடத்தில் உள்ளோருக்குப் புரியாது. இதைப் புரிந்துகொண்டால் இந்திக்கு வாழ்வும் இருக்காது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1245716குழலோன் wrote:இந்தியைத் தலையில் வைத்துக் கொண்டாடும் தமிழர்கள் ஓர் உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். நீங்கள் இந்தியில் எப்படிப்பட்ட நிபுணராக இருந்தாலும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று வந்துவிட்டால் தமிழர் ஓரங்கட்டப்படுவார்.
இந்தியில் பல வகை உண்டு என்னும் உண்மையும் பலருக்குத் தெரிவதில்லை. ஓர் இடத்தில் பேசும் இந்தி மற்றோர் இடத்தில் உள்ளோருக்குப் புரியாது. இதைப் புரிந்துகொண்டால் இந்திக்கு வாழ்வும் இருக்காது.
பாஜாகவில் வானதி ஸ்ரீனிவாசன் ஓரம் கட்டப்பட்டாரா ? H Raja ஓரம் கட்டப்பட்டாரா? இவர்கள் தமிழர்கள்.
மந்திரியாக இருந்த தயாநிதி மாறனின் டெல்லி செல்வாக்கு அவருக்கு ஹிந்தி தெரிந்ததால்தான் .
ஜெயலலிதாவின் பன்மொழி அறிதலும் ஹிந்தியும் அவருக்கு உதவியது மிகவும் .
அந்த கால பிரதமர் நரசிம்ம ராவ் அவர்களும் தெலுங்கர் ஹிந்தி அறிந்தவர்தான். பிரதமர் ஆனார்.
ஒரு மொழியை உயர்த்திக் கூற மற்ற மொழிகளை இழிவாக எண்ணக்கூடாது.இது மொழிக்கு மட்டுமில்லை ,ஜாதி, மதம், மனிதர் யாவருக்கும் பொருந்தும்.
நாளைக்கே தமிழ்மொழி தேசிய மொழியாக்கப்பட்டால் , யாராவது தமிழ் என்பது
ஒரு மொழி அல்ல நெல்லை தமிழ், மதுரை தமிழ் , கொங்கு தமிழ் ,சென்னை (மதராஸ்)தமிழ்
என்றால் நமக்கு அவர் அறியாமையை நினைத்து சிரிப்புதான் வரும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|