புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
58 Posts - 59%
heezulia
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
23 Posts - 23%
mohamed nizamudeen
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
1 Post - 1%
Guna.D
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
53 Posts - 59%
heezulia
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
21 Posts - 23%
mohamed nizamudeen
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
2 Posts - 2%
Guna.D
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_m10இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை'


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 19, 2017 9:07 am

ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் இந்திப் பாடல்கள் 
மிகவும் குறைவு என்று சொல்லி இந்தி பேசுபவர்கள் 
கடுப்பாகி ட்வீட் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் 
இல்லையா? 

இந்தி பேசும் மக்கள் பலர் வாழும் பெங்களூரில் பல 
ஆண்டுகளாக வாழ்பவன் என்ற முறையில் இதை 
என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. 

இங்கு மட்டும் இல்லாமல், பொதுவாக இந்தி 
பேசுபவர்களுடனும் பல ஆண்டுகளாகப் பழகி
வருகிறேன். அவர்களின் கொள்கை ஒன்றே ஒன்றுதான். 

‘அண்டார்க்டிகாவுக்கே குடிபெயர்ந்தாலும், நான் இந்தி 
மட்டுமேதான் பேசுவேன்; அந்த ஊரின் மொழியைக் 
கற்க மாட்டேன்; என் சக இந்திக்காரர்களுடன் 
மட்டுமேதான் பழகுவேன்; என்னைப் பொறுத்தவரை 
இந்தியைத் தவிர பிற மொழிகள் அனைத்துமே
 கீழானவையே; 
அந்த ஊரின் மொழியைப் பற்றிக் கேவலமாகவும்
 அவ்வப்போது பேசுவேன்’ இதுதான் அவர்களின் 
கருத்து.

இவர்களில் ஒருசில விதிவிலக்குகள் உண்டு. 
ஆனால், பெரும்பாலானவர்கள் இப்படியேதான் 
பழகுகிறார்கள். பெங்களூருவைப் பொறுத்தவரை, 
என்னிடம் யார் இந்தியில் பேசினாலும் பதிலுக்குத் 
தமிழில் பேசுவது என் வழக்கம். 

அதிர்ச்சியடைந்து, இந்தி தெரியாதா என்று கேட்பார்கள்.
 நான் பதிலுக்குத் தமிழ் தெரியாதா என்று கேட்பேன். 
தெரியாது என்பார்கள். எனக்கும் இந்தி தெரியாது என்று 
சொல்லிவிடுவேன் கர்நாடகத்தில் வாழும் மக்கள் 
பலருக்கும் இந்தி பேசுபவர்களைப் பிடிக்காது. 

ஈகோதான் காரணம். கர்நாடகமாவது பரவாயில்லை. 
இந்தி பேசினால் வேலை நடக்கும். ஆனால், தமிழகத்தில் 
இந்தி பேசுவதெல்லாம் கொடுமை. 

பல உணவகங்களில் இந்தி பேசும் சர்வர்கள். நாம் பேசும் 
தமிழ் அவர்களுக்கு ஒன்றுமே புரியாது. தமிழைக் 
கற்கவும் மாட்டார்கள். ஆனால், நாம் வடநாடு சென்றால் 
இந்தி கற்றுக்கொண்டு இவர்களுடன் இந்தியில்தான் 
பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்!

ஒரு இசை நிகழ்ச்சியில், அதுவும் தமிழில் 
‘நேற்று இன்று நாளை’ என்று பெயர் வைத்த 
நிகழ்ச்சியிலேயே இந்திப் பாடல்கள் பெரும்பான்மையாக 
இருக்க வேண்டும் என்று எதிர்ப்பைக் கிளப்பும் 
இவர்களுக்குப் பின்னால் இப்படிப்பட்ட மிகப் பெரிய 
விஷயம் இருக்கிறது. 

இவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை. 
தென்னிந்தியா எங்கும் இந்தி பரவிவிட்டது. ‘ஆஸ்ட்ரிக்ஸ்’ 
கதையில் வரும் மிகச் சிறிய கிராமமான ‘கால்’ 
மட்டும்தான் மாபெரும் ரோமப் பேரரசின் அடக்குமுறையை 
எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கும். 

அப்படி, தமிழகம் மட்டும்தான் தென்னிந்தியாவில் இன்றும் 
இந்தித் திணிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே 
இருக்கிறது.
-
---------------------------
கருந்தேள் ராஜேஷ்
நன்றி-தி இந்து

;

குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Wed Jul 19, 2017 12:58 pm

இந்தியைத் தலையில் வைத்துக் கொண்டாடும் தமிழர்கள் ஓர் உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். நீங்கள் இந்தியில் எப்படிப்பட்ட நிபுணராக இருந்தாலும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று வந்துவிட்டால் தமிழர் ஓரங்கட்டப்படுவார்.
இந்தியில் பல வகை உண்டு என்னும் உண்மையும் பலருக்குத் தெரிவதில்லை. ஓர் இடத்தில் பேசும் இந்தி மற்றோர் இடத்தில் உள்ளோருக்குப் புரியாது. இதைப் புரிந்துகொண்டால் இந்திக்கு வாழ்வும் இருக்காது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 20, 2017 7:19 am

குழலோன் wrote:இந்தியைத் தலையில் வைத்துக் கொண்டாடும் தமிழர்கள் ஓர் உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும்.  நீங்கள் இந்தியில் எப்படிப்பட்ட நிபுணராக இருந்தாலும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று வந்துவிட்டால் தமிழர் ஓரங்கட்டப்படுவார்.  
இந்தியில் பல வகை உண்டு என்னும் உண்மையும் பலருக்குத் தெரிவதில்லை. ஓர் இடத்தில் பேசும் இந்தி மற்றோர் இடத்தில் உள்ளோருக்குப் புரியாது.  இதைப் புரிந்துகொண்டால் இந்திக்கு வாழ்வும் இருக்காது.
மேற்கோள் செய்த பதிவு: 1245716

பாஜாகவில் வானதி ஸ்ரீனிவாசன் ஓரம்  கட்டப்பட்டாரா ? H Raja ஓரம் கட்டப்பட்டாரா? இவர்கள் தமிழர்கள்.
மந்திரியாக இருந்த தயாநிதி மாறனின் டெல்லி செல்வாக்கு அவருக்கு ஹிந்தி தெரிந்ததால்தான் .
ஜெயலலிதாவின் பன்மொழி அறிதலும் ஹிந்தியும் அவருக்கு உதவியது மிகவும் .
அந்த கால பிரதமர் நரசிம்ம ராவ்  அவர்களும் தெலுங்கர்   ஹிந்தி அறிந்தவர்தான்.  பிரதமர் ஆனார்.

ஒரு மொழியை உயர்த்திக் கூற மற்ற மொழிகளை இழிவாக எண்ணக்கூடாது.இது மொழிக்கு மட்டுமில்லை ,ஜாதி, மதம், மனிதர் யாவருக்கும் பொருந்தும்.

நாளைக்கே தமிழ்மொழி தேசிய மொழியாக்கப்பட்டால் , யாராவது தமிழ் என்பது
ஒரு மொழி அல்ல நெல்லை தமிழ், மதுரை தமிழ் , கொங்கு தமிழ் ,சென்னை (மதராஸ்)தமிழ்
என்றால் நமக்கு அவர் அறியாமையை நினைத்து  சிரிப்புதான் வரும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக