புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
58 Posts - 64%
heezulia
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
53 Posts - 65%
heezulia
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாமல்லபுரம் Poll_c10மாமல்லபுரம் Poll_m10மாமல்லபுரம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமல்லபுரம்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jul 10, 2017 9:29 pm

மாமல்லபுரம் 4i4tE5zxQHmvwOFLzjFG+3
மாமல்லபுரம் G2YhW816TPanjbBl4oUV+6
எனது மகளும் ,மருமகனும் ஒருவார விடுமுறையில்
சிங்கப்புரில் இருந்து என்னைப்பார்க்க வந்திருந்ததால் ஒரு வாரமாக முகநூல் பக்கம் கவனம் செலுத்த இயலவில்லை

நேற்று அவர்களை விமானம் ஏற்றி அனுப்பி விட்டு வரும் வழியில் நீண்ட நாளாக போகாமல் இருந்த
மாமல்லபுரம் FSP0i73RJ6fGByYgQQdg+1 சென்றேன் .

கல்கியின் சிவகாமியின் சபதம் படித்த யாரும் மாமல்லபுரத்தை விரும்பாமல் இருக்கஇயலாது . எத்தனை அற்புத புதினம் !
அதை எத்தனை முறைப் படித்தாலும் அலுக்காததுபோல் ,மாமல்லபுரமும் எத்தனை முறைப் பார்த்தாலும் அலுக்காத அழகு

தலசயனப்பெருமாள் .கோயில்

பூதத்தாழ்வார் அவதரித்த தலம், .

இங்குள்ள பெருமாள் தன் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார்.இடது கரத்தால் நம்மை "வா "என அழைப்பது போல் மடித்து வைத்துள்ளார் .
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 64 வது திவ்ய தேசமாகும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாமல்லபுரம் சிறந்த கடற்கரை நகரமாக விளங்கியது. இங்கு பல்லவர் கால சிற்பங்கள் மிகவும் அற்புதமாக உள்ளது.
இங்கு மூலவர் சன்னதியின் கீழ் உள்ள விமானம் கனகாகிருதி விமானம் எனப்படுகிறது. புண்டரீக மகரிஷி இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளார்.

உற்சவப்பெருமாள் கையில் தாமரை மொட்டுடன் நிற்கிறார்.
108 திருப்பதியில் கையில் தாமரை மொட்டுடன் நிற்கும் உற்சவர் இவர் மட்டும் தான்.
ஒரு காலத்தில் இங்கு ஏழு கோயில்கள் இருந்ததாகக்கூறப்படுகிறது . அப்போது இத்தலத்திற்கு ஏழு கோயில் நகரம்' என்ற பெயர் இருந்ததாம்
. இவை கடல் சீற்றத்தினால் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டன என்றுக் கூறப்படுகிறது .

அதன் பின் பல்லவ மன்னன் ராஜசிம்மன் 3 கோயில் கட்டினான். அதில் இரண்டு கடல் சீற்றத்தால் அழிக்கப்பட்டு விட்டன. மிஞ்சிய ஒன்று தான் தற்போதுள்ள கோயில்.
இதுவும் கடல் அலைகளால் தாக்கப்பட்டு வருகிறது.

இதை மனதில் கொண்டோ என்னவோ, 14ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களில் ஒருவரான பராங்குசன் மாமல்லபுரம் நகருக்குள் ஆகமவிதிப்படி கோயில் கட்டி, அங்கிருந்த பெருமாளை பிரதிஷ்டை செய்தார்.
ஆதிசேஷனின் மீது பள்ளிகொள்ளும் பெருமாள் இங்கு மாறுதலாக தரையில் சயனிக்கிறார் ,எனவே தலசயனப்பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது
தேவிகள் அருகில் இல்லை ,புண்டரீக மகரிஷி மட்டும் வணங்கியபடி அருகில் நிற்கிறார் .பாத்த்தில் பெரியதாமரை
அண்ணாமலை சுகுமாரன்
10/7/17
படங்கள்
கடற்கரை கோயில்கள் ,
அழிந்த கோயில்களின் அடித்தளம் ,
கோவிலில் இடப்பெற்றிருக்கும் சிற்பத்தொகுதிகள் ,

தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது .
அக்கரலிக் வண்ணத்தில் அலங்கோல அழகு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 10, 2017 10:50 pm

அருமையான பதிவு
பயனுள்ள தகவல்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 12, 2017 3:05 pm

மாமல்லபுரம் 103459460
-
தலத்தின் சிறப்புகள்
-
இத் தலத்திலேயே வைணவ ஆழ்வார்களில் ஒருவரான
பூதத்தாழ்வார் பிறந்த அவதார திருத்தலம்.
-
உற்சவப்பெருமாள் கையில் தாமரை மலருடன் நிற்கும்
ஒரே திருத்தலம்
-
இத்திருக்கோயிலின் சித்திரை பிரம்மோற்சவ
உற்சவத்திருவிழா சிறப்பானது.
-
மாசி மகம் நாளன்று இத்திருத்தலத் தீர்த்தத்தில் நீராட
ராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் என்று
குறிப்பிடப்படுகின்றது
-
-----------------------------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக