புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
#இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா?
Page 1 of 1 •
ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகைச் சொல்வார்கள், “கதையை நம்பிப் படமெடுக்காமல் சதையை நம்பி எடுக்கிறார்கள்” என்று. இன்று இந்த வருணனை அப்படியே பா.ஜ.க-வுக்குப் பொருந்துகிறது. “அறிவை நம்பி அரசியல் நடத்தாமல் கறியை நம்பி அரசியல் செய்கிறார்கள்!”
பா.ஜ.க., அரசின் இந்த மாடு வதைத் தடுப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் மாட்டினமும் உழவுத்தொழிலும் காக்கப்படும் என இந்து சமய அடிப்படைவாதிகள் பலர் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். இது மிக மிகப் பரிதாபகரமானது! காரணம், இந்தச் சட்டத் திருத்தம் மாடுகளை மட்டுமல்லாமல் பார்ப்பனர்களையும் சேர்த்து அழிப்பதற்கானதுதானே தவிர யாரையும் எதையும் காப்பாற்றுவதற்கானது இல்லை.
நினைத்துப் பாருங்கள்! இந்தத் தடை வந்தவுடன் முதல் எதிர்ப்புக் குரல் கொடுத்தவர்கள் யார்? வேளாண் பெருமக்கள்! என்ன சொல்கிறார்கள் அவர்கள்?
“கறவை நின்று போன பழைய மாட்டை விற்றால்தானே நாங்கள் புதிய மாடு வாங்க முடியும்? மாட்டையே விற்க விடாமல் இவ்வளவு கெடுபிடிகளோடு ஒரு சட்டம் கொண்டு வந்தால் நாங்கள் எப்படிப் புது மாடு வாங்குவது?” எனக் கேட்கிறார்கள்.
நாட்டில் மாடு வளர்ப்பவர்களே பெரும்பாலும் உழவர்கள்தாம். அவர்களையே புது மாடு வாங்க விடாமல் ஒரு சட்டம் தடுக்கிறது என்றால்,
இதன் மூலம் மாடு வளர்ப்பு குறையுமா உயருமா?
மாடு வளர்ப்பது குறைந்தால் மாட்டினம் வாழுமா அழியுமா?
நாட்டின் பால் உற்பத்தியாளர்களான உழவர்களையே மாடு வளர்க்க விடாமல் செய்தால், நாட்டில் பால் உற்பத்தி என்னாகும்?
புரதத்துக்காகப் பாலையும் பால் பொருட்களையுமே சார்ந்திருக்கும் மரக்கறி (சைவம்) உணவாளர்கள் நிலைமை என்னாகும்?
எனில், இந்தச் சட்டம் உண்மையில் இசுலாமியர்களுக்கு எதிரானதா அல்லது பார்ப்பனர்களுக்கு எதிரானதா?
நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முற்று முழுதான பா.ஜ.க., ஆதரவாளராக இருந்து கொள்ளுங்கள்! ஆனால், ஒரே ஒரு நிமிடம் உங்கள் அரசியல் சார்பு / எதிர்ப்பு மனநிலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகளைச் சிந்தித்துப் பாருங்கள்!
உடனே, “ஏதோ தப்புக் கணக்குப் போட்டு விட்டார் மோடி” என ரூபாய்த்தாள் மதிப்பிழப்புப் பிரச்சினையின்பொழுது சொன்னது போலவே இதற்கும் சாக்குச் சொல்லாதீர்கள்! மாடுகளைக் கொல்வதைத் தடை செய்வதன் மூலம் அவற்றைக் காப்பாற்ற முடியும் என உண்மையிலேயே பா.ஜ.க., அரசு நம்புவதாயிருந்தால் அவர்கள் முதலில் தடை செய்திருக்க வேண்டியது மாட்டிறைச்சி, தோல் ஏற்றுமதியைத்தான்.
உழவர்கள் பணமுடை ஏற்படும்பொழுதோ கறவை நின்று விட்டாலோ மட்டும்தான் மாடுகளை விற்பார்கள். ஆனால், மாட்டு இறைச்சி / தோல் ஏற்றுமதியைப் பொறுத்த வரை, மாடுகளைக் கொல்வது என்பது அன்றாட வேலை. தொடர்ச்சியாக மாடுகளை அறுத்துத் தள்ளுவதுதான் அங்கு தொழிலே. (மேலே உள்ள படத்தில் இருக்கும் தகவல்களைப் படித்துப் பாருங்கள்!). அப்படிப்பட்ட தொழிலை விட்டுவிட்டு உழவர்கள் மீது மட்டும் குறி வைத்து அடிக்கும் இந்தத் துல்லியத் தாக்குதலுக்குப் (surgical strike) பெயர் தெரியாத்தனமா?
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பாதிக்கப்போவது அப்பாவியான மனமற்ற பசுக்களே>>>>>>>
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்
மேற்கோள் செய்த பதிவு: 1244132சிவனாசான் wrote:பாதிக்கப்போவது அப்பாவியான மனமற்ற பசுக்களே>>>>>>>
சரியாகச் சொன்னீர்கள் ஐயா! மாடுகளின் இனமே இதனால் அழியப் போகிறது. அந்த வாயில்லாப் பிராணிகளைக் காப்பாற்றுவதாகக் கூறி உண்மையில் அவற்றின் இனத்தையே அழிக்கப் பார்க்கிறார்கள்! என்னத்தைச் சொல்ல...
அரபு நாடுகள் போல பாலுக்கும் , இறைச்சி தேவைக்கும் அயல்நாட்டை நம்பி இருக்கவேண்டும் என்பது தான் இந்த கார்ப்பரேட் நாடுகளின் திட்டம். இதற்கு தான் பசுமாடுகள் இனப்பெருக்கம் செய்வதை தடுக்க காளை வதை என்று சொல்லி "பொலிகாளைகளை" அழித்தார்கள். இப்ப இறைச்சிக்கு கட்டுப்பாடு என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக சாமானியர்கள் மாடு வளர்ப்பதையே வெறுக்கும் அளவுக்கு செய்து ஒரு கட்டத்தில் இந்தியாவில் இருந்தே ஒழித்து விடுவார்கள்.
பிறகென்ன , அடுத்த தலைமுறை பள்ளிக்கூட புத்தகத்தில் C for Cow என்று படித்துவிட்டு youtube ல பார்த்து தெரிந்துகொள்ளவேண்டியது தான்.
இப்பவே , விடுமுறைக்கு ஊருக்கு போகும்போதெல்லாம் ரோட்டில் திரியும் ஆடுமாடுகளை பார்த்துவிட்டு , ஏன் அவங்கள்லாம் ரோட்டுல நடந்து வராங்க , அவங்களுக்கு ஹவுஸ் இல்லையா என்று கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுகிறார்கள்
பிறகென்ன , அடுத்த தலைமுறை பள்ளிக்கூட புத்தகத்தில் C for Cow என்று படித்துவிட்டு youtube ல பார்த்து தெரிந்துகொள்ளவேண்டியது தான்.
இப்பவே , விடுமுறைக்கு ஊருக்கு போகும்போதெல்லாம் ரோட்டில் திரியும் ஆடுமாடுகளை பார்த்துவிட்டு , ஏன் அவங்கள்லாம் ரோட்டுல நடந்து வராங்க , அவங்களுக்கு ஹவுஸ் இல்லையா என்று கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுகிறார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1244388ராஜா wrote:அரபு நாடுகள் போல பாலுக்கும் , இறைச்சி தேவைக்கும் அயல்நாட்டை நம்பி இருக்கவேண்டும் என்பது தான் இந்த கார்ப்பரேட் நாடுகளின் திட்டம். இதற்கு தான் பசுமாடுகள் இனப்பெருக்கம் செய்வதை தடுக்க காளை வதை என்று சொல்லி "பொலிகாளைகளை" அழித்தார்கள். இப்ப இறைச்சிக்கு கட்டுப்பாடு என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக சாமானியர்கள் மாடு வளர்ப்பதையே வெறுக்கும் அளவுக்கு செய்து ஒரு கட்டத்தில் இந்தியாவில் இருந்தே ஒழித்து விடுவார்கள்.
பிறகென்ன , அடுத்த தலைமுறை பள்ளிக்கூட புத்தகத்தில் C for Cow என்று படித்துவிட்டு youtube ல பார்த்து தெரிந்துகொள்ளவேண்டியது தான்.
இப்பவே , விடுமுறைக்கு ஊருக்கு போகும்போதெல்லாம் ரோட்டில் திரியும் ஆடுமாடுகளை பார்த்துவிட்டு , ஏன் அவங்கள்லாம் ரோட்டுல நடந்து வராங்க , அவங்களுக்கு ஹவுஸ் இல்லையா என்று கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுகிறார்கள்
அருமையாகச் சொன்னீர்கள் நண்பரே! ஆம், கூட்டுக்குழும நிறுவனங்களின் - அதாவது தனிமனிதர்கள் சிலரின் - கொள்ளை இலாபத்துக்காக நாட்டையே வேட்டைக் காடாக்கி வருகிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள். இதில் பா.ஜ.க., காங்கிரசு என வேறுபாடு ஏதும் இல்லை. இரண்டுமே ஒன்றுதான். ஆனால், நம்மவர்களோ இதை வெறும் சமயம் தொடர்பான பிரச்சினையாகவே பார்க்கிறார்கள். இது எங்கு போய் முடியும் என்று கேட்டால், சமயச் சார்பின்மை எனும் பெயரால் மீண்டும் அடுத்த தேர்தலில் காங்கிரசு கையில் நாட்டை ஒப்படைப்பதில்தான். அவர்கள் வந்தும் இதையேதான் தொடர்வார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. எனவே, மக்கள் விழிப்புணர்வை விடத் தலைவர்களுக்குத்தான் இன்று விழிப்புணர்வு மிகவும் தேவையாக இருக்கிறது. என்ன செய்ய!...
//இப்பவே , விடுமுறைக்கு ஊருக்கு போகும்போதெல்லாம் ரோட்டில் திரியும் ஆடுமாடுகளை பார்த்துவிட்டு , ஏன் அவங்கள்லாம் ரோட்டுல நடந்து வராங்க , அவங்களுக்கு ஹவுஸ் இல்லையா என்று கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுகிறார்கள்// நன்றாகச் சொன்னீர்கள்! என்ன செய்வது நண்பரே! நம் குழந்தைகளுக்கு நம் மண்ணைப் பற்றியோ நம் மொழி பற்றியோ தெரியாமலே வளர்த்து வருகிறோமே! எங்கள் வீட்டுக் குழந்தைகளும் ஏறக்குறைய இப்படித்தான் இருக்கிறார்கள்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தினற்பொருட்டால் கொள்ளாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.
என்பது ஐயனின் வாக்கு.
மாமிசம் உண்பவர்கள் ,உண்பதை நிறுத்திவிட்டால் , மாமிசம் விற்பவர்கள் ,விற்பதை நிறுத்திவிடுவார்கள் என்பது இக்குறளின் கருத்து.
இக்குறளில் மறைந்துள்ள கருத்து என்னவென்றால் , மாமிசம் உண்பதும் , விற்பதும் இவ்வுலகில் நிலையான ஒன்று .அதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது என்பதுதான் .அரசுகள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும் .
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.
என்பது ஐயனின் வாக்கு.
மாமிசம் உண்பவர்கள் ,உண்பதை நிறுத்திவிட்டால் , மாமிசம் விற்பவர்கள் ,விற்பதை நிறுத்திவிடுவார்கள் என்பது இக்குறளின் கருத்து.
இக்குறளில் மறைந்துள்ள கருத்து என்னவென்றால் , மாமிசம் உண்பதும் , விற்பதும் இவ்வுலகில் நிலையான ஒன்று .அதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது என்பதுதான் .அரசுகள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1244508M.Jagadeesan wrote:தினற்பொருட்டால் கொள்ளாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.
என்பது ஐயனின் வாக்கு.
மாமிசம் உண்பவர்கள் ,உண்பதை நிறுத்திவிட்டால் , மாமிசம் விற்பவர்கள் ,விற்பதை நிறுத்திவிடுவார்கள் என்பது இக்குறளின் கருத்து.
இக்குறளில் மறைந்துள்ள கருத்து என்னவென்றால் , மாமிசம் உண்பதும் , விற்பதும் இவ்வுலகில் நிலையான ஒன்று .அதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது என்பதுதான் .அரசுகள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும் .
ஐயா! தங்கள் இணக்கமான கருத்துக்கு முதலில் என் நன்றி! ஆனால், திருவள்ளுவர் புலால் உண்ணுதலைக் கண்டித்தவர். ‘புலால் மறுத்தல்’ அதிகாரத்தில்தான் மேற்படி குறளை எழுதியுள்ளார். எனவே, நீங்களே குறிப்பிட்டுள்ளபடி "புலால் உண்ணுபவர்கள் அதை நிறுத்தினாலே விற்பவர்களும் நிறுத்தி விடுவார்கள். எனவே, புலால் உண்ணாதீர்கள்" என்றுதான் அவர் கூறுகிறார் என நினைக்கிறேன்.
ஆனால், உண்ணாதீர்கள் என அறிவுரை கூறுவதற்கும், உண்ணக்கூடாது எனச் சட்டம் போட்டுத் தடுப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இப்படி திடீர்ச் சட்டங்கள் மூலம் தடுப்பது நாட்டில் ஊட்டக் குறைபாடு, உணவுப்பொருள் விலை உயர்வு, குறிப்பிட்ட உயிரினங்களின் அழிவு எனப் பல கேடுகளுக்கு வழி வகுத்து விடும்.
உங்கள் இசைவான கருத்துக்கு மீண்டும் என் அன்பான
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
இக்குறட்பா துறவறவியலில் வந்துள்ள குறட்பா . இது துறவிகளுக்கு ஓதப்பட்ட ஒழுகலாறு . துறவிகள் கண்டிப்பாகப் புலால் உண்ணக்கூடாது என்பதை இக்குறட்பாவின் மூலமாக வலியுறுத்துகிறார் .இது இல்லறத்தானுக்குப் பொருந்துமா என்றால் பொருந்தாது .புலால் உண்ணலும், மறுத்தலும் அவரவர் விருப்பம் . எனவேதான் இல்லறவியலில் இக்குறட்பாவை வைக்கவில்லை.ஆனாலும் அனைவரும் புலாலை மறுக்கவேண்டும் என்பதே வள்ளுவர்தம் உள்ளக்கிடக்கை .அது நடக்காத ஒன்று என்பதை அறிந்த வள்ளுவர் ,இக்குறட்பாவின் மூலம் தம் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் .
இக்குறட்பா துறவறவியலில் வந்துள்ள குறட்பா . இது துறவிகளுக்கு ஓதப்பட்ட ஒழுகலாறு . துறவிகள் கண்டிப்பாகப் புலால் உண்ணக்கூடாது என்பதை இக்குறட்பாவின் மூலமாக வலியுறுத்துகிறார் .இது இல்லறத்தானுக்குப் பொருந்துமா என்றால் பொருந்தாது .புலால் உண்ணலும், மறுத்தலும் அவரவர் விருப்பம் . எனவேதான் இல்லறவியலில் இக்குறட்பாவை வைக்கவில்லை.ஆனாலும் அனைவரும் புலாலை மறுக்கவேண்டும் என்பதே வள்ளுவர்தம் உள்ளக்கிடக்கை .அது நடக்காத ஒன்று என்பதை அறிந்த வள்ளுவர் ,இக்குறட்பாவின் மூலம் தம் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|