புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
14 Posts - 70%
heezulia
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
8 Posts - 2%
prajai
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
4 Posts - 1%
mruthun
மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_m10மனநிலை கொதிநிலையாகும்போது... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனநிலை கொதிநிலையாகும்போது...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 01, 2017 12:07 pm

'வீணா, என் கோபத்தை கிளறாதே; அப்புறம், என்ன நடக்கும்ன்னு எனக்கே தெரியாது...'
'பேசாம போயிடு... அப்புறம், நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்...' என்று, கொதிநிலைக்கு வந்து விட்ட மனநிலைக்காரர்கள், இவ்வாறு சுய வாக்குமூலம் கொடுப்பர்.

ஆம்... மனநிலையானது, கொதிநிலைக்கு உயர்ந்து விட்டால், ஒரு மனிதன், எதிராளிக்கு மட்டுமல்ல, தனக்குமே கெடுதல்களை தேடிக் கொள்கிறான்.

இது, அவனுக்கும் புரிகிறது; அதனால் தான், 'நான் மிருகமாயிடுவேன்...' என்கிறான்.
ஆனால், எந்த ஒரு மனிதனும், கொதிநிலைக்கு உடனே போவது இல்லை.
சட்டென்று, உச்சபட்ச கோபத்திற்கு போகிறவர்கள் உண்டு என்றாலும், இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள், மிக அபூர்வமாகவே நிகழ்கின்றன.

பூங்காவில், 'சீசா' ஆடும் தன் பிள்ளையை, சற்று தூரத்திலிருந்து பார்க்கிறார், ஒரு தந்தை. அங்கு வந்த முரட்டுச் சிறுவன் ஒருவன், குழந்தையை கீழே தள்ளி, அவன் ஏறி அமர்ந்து கொள்கிறான்.

இதை, இரு வேறு நேரங்களில், ஒருவர் எப்படி கையாள்கிறார் என்று பார்ப்போமா...
சந்தர்ப்பம் 1: தள்ளிவிட்ட பையனை பிடித்து கீழே தள்ளி, 'குழந்தை விளையாடிக்கிட்டிருக்குல்ல... ஏண்டா கீழே தள்ளினே...' என்று அவன் முதுகில் ஒரு போடு போடுகிறார்.

சந்தர்ப்பம் 2: அடிக்காமல், கீழே தள்ளாமல், 'தம்பி யாருப்பா நீ... எங்க உங்க அம்மா, அப்பா... சின்னப் புள்ளைய, கீழே தள்ளலாமா... கூப்பிடு அவங்கள...' என்கிறார்.
அதே அப்பா, ஏன் இரு வேறு பாணிகளில் நடந்து கொள்கிறார் தெரியுமா?

சந்தர்ப்பம் ஒன்றில், இவர், பிள்ளையை பூங்காவிற்கு அழைத்துப் போகும்படி, மனைவியால் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பார். 'வேலை எல்லாம் அப்படியே கிடக்குது... உம் புள்ளைய (?)
பூங்காவுக்கு கூட்டிக்கிட்டுப் போறதா எனக்கு முக்கியம்...' என்று எரிச்சலடைந்து கூப்பிட்டு வந்திருப்பார்.இரண்டாவது சந்தர்ப்பம் அப்படி அல்ல. 'வா பார்க்குக்கு போகலாம்...' என்று, இவரே விரும்பி அழைத்து வந்திருப்பார்.

ஆக, ஏற்கனவே நடந்த நிகழ்வுகளின் காரணமாக ஏற்பட்ட சலிப்பு, எரிச்சல் மற்றும் விரக்தி மனநிலையே இவர், விரைவில் கொதிநிலைக்கே போய்விட காரணம்.

நாம், நம் மனநிலை குறித்து, 'இப்போது நம் மனம் சம நிலையில், இயல்பாக, மகிழ்வாக இருக்கிறதா...' என்பதை கணித்து, இல்லையென்றால், இயல்பு நிலைக்கு திரும்பி விட வேண்டும்.

மாறாக சலிப்பு, எரிச்சல் மற்றும் விரக்தி மனநிலையில் இருந்தால், அடுத்து நடக்கப் போகும் சம்பவம், மிக மோசமான சூழ்நிலைக்குள் நம்மை தள்ளிவிடும்.அது மட்டுமல்ல, அடுத்த சம்பவத்தை கையாள தெரியாமல் சொதப்பி, நம்மையும், எதிராளியையும் ஏகப்பட்ட பாதிப்பிற்கு உள்ளாக்கி விடும்.

மாறாக, சந்தோஷமாக, உற்சாகமாக, இயல்பு நிலையில் இருக்கும் போது, எந்த ஒரு சந்தர்ப்பமும், நம் மனநிலையை, கொதிநிலைக்கு கொண்டு செல்லாது.இப்படிப்பட்ட சூழலில், நம்மை எரிச்சலூட்டுவோரை பார்த்து, 'உன் தரம் என்னன்னு நீ காண்பிச்சுட்டே...

உன்னளவுக்கு நான் கீழே இறங்கி வர மாட்டேன்'னு பேசி விடுவோம். 'நீ ஒரு மட்டமான மனுஷன்'னு எவ்வளவு அழகாக சுட்டிக்காட்டி (திட்டி) விட்டோம் பார்த்தீர்களா...

நீரைச் சுட வைத்தால், உடனே கொதிநிலைக்கு போவதில்லை. முதலில், பாத்திரத்தோடு ஒட்டிக் கொள்ளும், சில காற்றுக் குமிழ்களை உருவாக்கும், பின், மெல்ல மேல் பகுதியில் ஆவி பரவுகிறது; அதன்பின்னரே, 'தளபுள' என்கிறது.

இந்நிலைக்கு, நம் மனநிலை தயாராகும்போது, விழித்துக் கொண்டால், நமக்கு மட்டுமல்ல, பிறருக்கும் பாதிப்பு இல்லை. மாறாக, சினிமா கதாபாத்திரப் பாணியில், தொண்டை நரம்பு புடைக்க கத்தி, கையில் கத்தி எடுத்து புறப்படும் தவறை, ஒருபோதும் செய்ய மாட்டோம்.

மனநிலை, கொதி நிலையை அடையாமல் பார்த்துக் கொள்வது; அப்படி ஒருவேளை ஆகிவிட்டால், சூழ்நிலையை மாற்றிக் கொள்வது அல்லது இடத்தை விட்டு அகல்வது, பிடித்த இசையைக் கேட்பது என்று கொதி நிலையை குறைத்து, கவனத்தை திசை திருப்புவது நமக்கு நல்லது.

கொதிநிலை நம்மை சுட்டு, புண்கள் வருமுன் விழித்துக் கொண்டால், பின்னால் ஒருபோதும் நடந்தவற்றை எண்ணி வருந்த வேண்டியிருக்காது!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக