புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
52 Posts - 39%
heezulia
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
44 Posts - 33%
Dr.S.Soundarapandian
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
17 Posts - 13%
Rathinavelu
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
5 Posts - 4%
prajai
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
2 Posts - 2%
mruthun
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
119 Posts - 44%
ayyasamy ram
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
97 Posts - 36%
Dr.S.Soundarapandian
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
13 Posts - 5%
Rathinavelu
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
7 Posts - 3%
prajai
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
5 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கயறு அசையும் பாம்பாக


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed May 31, 2017 11:16 am


கயறு அசையும்  பாம்பாக ReWmpapvQXm8pmCOpn9b+KAI9




ஆரோபம் அத்தியாசம் கற்பனை ஆவதெல்லாம்
ஓரோர் வந்துவினில் வேறே ஓரோர் வந்துவினை ஓர்தல்
நாரூடு பணியாத் தோன்றல் நரனாகி தறியில் தோன்றல்
நீரூடுகானல் றோன்றல் நிறம் தலம் வெளியில் தோன்றல்
-- கைவல்ய நவநீதம் - 20


ஆரோபம் எனும் மயக்கம் கற்பனை ஆகியவை எல்லாம்
ஒரு பொருளின் உண்மைத் தத்துவத்தை உணராமல் ,
மயக்கத்தில் தோன்றும் பொய்யான தத்துவத்தை உண்மை என நம்பி ,இன்ப துன்ப உணர்வுகளுக்கு ஆளாகும் மாயத் தோற்றத்தின் விளைவு ஆகும் .
நார் ஊடு எனும் இருளில் கிடக்கும் கயறு அசையும்
பாம்பாகத் (பணியாய் ) தோன்றி மனத்தில்பயத்தையம் உடலில் வியர்வை போன்றவற்றை தோற்றுவிப்பது போல் , தவறான கற்பனையே ஆயினும் உணர்வுகளையும் ,உடலில் விளைவுகளையும் தோற்றுவிக்கிறது .

பயணம் செய்து கொண்டிருக்கும் போது தொலைவில் ஒரு மனிதன் இருப்பது போல் தோன்றி , அவரின் அருகே சென்று பார்க்கும் போது அது நரராக இல்லாமல் நாம் தொலைவில் இருளில் கண்டமனித உருவம் அங்கே நட்டிற்கும் ஒரு கட்டையில் தெரிவது போல் ,
மனிதனை பார்க்க வந்து நட்டிற்கும் கட்டையைக்கண்ட ஏமாற்றம் நம்மை அடைவது போல் ,

நீண்ட சாலையில் அதிக வெய்யிலில் பயணிக்கும் போது ,
தாகம் தோன்றி நீரின் நினைவில் இருக்கும் போது ,
தூரத்தில் நீர் இருப்பது போல் தோற்றம் தெரியும் ,அருகில் சென்று பார்க்கும் போது அது கானல் நீர் , உண்மை இல்லை
என உணர்ந்து ஏமாற்றம் அடைவது போல் ,
வானத்தில் சில நேரங்களில் மேகக்கூட்டங்கள் வித்தியாசமான உருவங்களாகவும் , விதவிதமான வண்ணங்கள் தோன்றுவது போல் , இத்தகைய மயக்கம் தரும் உணர்வுகள் ஆரோபம் எனப்படும் .

ஏன் இத்தகைய மயக்கங்கள் தோன்றுகிறது ஆராய்ந்தால் ,
இத்தகைய நிகழ்வுகள் எல்லாம் இரண்டு பொருள்கள் சம்பந்தப்படுகிறது .
ஒன்று உண்மை பொருள்
மற்றது மயக்கம்
ஆனால் இரண்டு பொருள்களும் முன்பே நமக்குத் தெரிந்ததுதான் .
இருட்டில் ஒரு கயிறு காற்றில் அசைகிறது. நமக்கோ அது பாம்பாக தெரிகிறது. இதில் கயிறு என்பது உண்மையெனும் அதிஷ்டானம், பாம்பு ஆகத தெரிவது கற்பித பொருள்ஆகும் . ஆரோபம்.
இவ்வாறு ஏன் கற்பிதம் ஆகிறதென்றால் , மனம் என்னும் விந்தைக் கருவியை பற்றி மேலும் ஆழமாக தெரிந்துக்கொள்ளவேண்டும் .
எண்ணம் என்பது நிகழ் காலத்தில் தோன்றி , அந்தக்கணமே
கடந்த காலத்தையும் ,எதிர்காலத்தையும் தொடர்ந்து இணைக்கும் பாலமாக செயல்படஆரபிக்கும் .
அங்கும் இங்கும் மாறி மாறி சஞ்சரிக்கும் .
நிகழ் காலத்தை கடந்த காலமாக மாற்றும் ,
எதிர்கால ஆவலைத்தூண்டும் அது பற்றிய அச்சத்தை ஏற்படுத்தும்

இருட்டில் ஒரு பொருள் காற்றில் அசைகிறது,
உடனே மனம் அத்தகைய பொருள் என்னவாக இருக்கும் என்று அதன் முந்தய பதிவுகளை கொண்டு ஆயகிறது .
அதிலே முன்பே மனம் கண்டிருந்த பாம்பின் பதிவும் ,
அதனால் விளைந்த அத்தனை உணர்வு ,விளைவுகள்
மீண்டும் முகிழ்கின்றன .
முட்டாள் மனம் அப்போதும் ஆசையுடன் அதே பதைபதைப்பை பாதிப்பை அனுபவிக்கிறது .
ஏனெனில் அது முன்பே ஒரு முறை கண்டது .

மனம் கண்டத்தைக்காணவே விரும்பும் ,
கேட்டதை கேட்கவே விரும்பும் ,
தின்றதை தின்னவே விரும்பும் ,

கயிறு என்பதும் மனதின் பதிவில் இருக்கும் பொருள் தான்
ஆனால் மனம்என்பது தற்போதைய ஊடகங்கள் போன்றது ,
பரபரப்பான தரவுகளையே முதலில் விரும்பி ஈர்க்கும் ,

ஞானம் எனும் தெளிவு மனதில் இருந்தால் பரபரப்பை வேண்டாது ,உண்மைத் தன்மையான கயிறு என்பதை
முதலிலேயே உணரும் .
உள்ளதை உள்ளபடி கற்ப்பித்தம் இல்லாமல்
உணர்வதே ஞானம்

இது ஒரு ஆன்மீக தத்துவம் மட்டுமே என்று எண்ணாமல் ,நடை முறை வாழ்விலும் கண்ணால் காண்பதும் பொய் , காதால் கேட்பதும் பொய் , என்பதை தெளிந்து , தீர மனத்தால் விசாரிப்பதே சரி என்பதை உணர்ந்து நடை முறைப்படுத்தினால் ,உண்மை அறிவு நம்மை வந்தடையும் .
இன்னமும் பல தத்துவங்களை அடுத்தப்பாடலில் விவரிக்கிறார்
அண்ணாமலை சுகுமாரன்
31/5/17

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக