புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
44 Posts - 43%
heezulia
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
4 Posts - 4%
prajai
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
4 Posts - 4%
Jenila
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
1 Post - 1%
M. Priya
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
1 Post - 1%
kargan86
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
1 Post - 1%
jairam
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
8 Posts - 5%
prajai
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
6 Posts - 4%
Jenila
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
4 Posts - 3%
Rutu
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
2 Posts - 1%
viyasan
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
1 Post - 1%
M. Priya
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_m10இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )


   
   

Page 7 of 16 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 16  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 26, 2017 8:19 am

First topic message reminder :

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n

ரமணியன்

படம் முகநூல் நன்றி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 09, 2017 4:21 am

M.Jagadeesan wrote:சேது பந்தனக் கற்களுக்கும் ஆசை வந்தது
சீதாதேவி சிறையிருந்த ஸ்ரீலங்கா காண !

ஆகவே

அப்பாவும் மகளுமாய் அக்கற்கள் உருக்கொண்டு
அக்கரை நோக்கிய அதிசயக் காட்சி இது !
மேற்கோள் செய்த பதிவு: 1244790

அருமையான கற்பனை .
ரசித்தேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 09, 2017 4:30 am

M.Jagadeesan wrote:படமும் கவிதையும் என்ற தலைப்பில் ஒரே திரியில் தொகுத்துத் தரலாமே !
மேற்கோள் செய்த பதிவு: 1245205


இணைத்துவிட்டேன் M ஜகதீசன்.

அன்னத்திற்கு வண்ணம் தீட்டும்
உன்ன(து)த கவிதைக்கு காத்திருக்கிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 09, 2017 7:18 am

ஆண் அன்னம் :
================

அன்னக் காதலியே ! அருகே நானிருக்க
...அன்பே உன்கண்கள் சோகம் காட்டுவதேன் ?
தின்பதற்கு மீன்கள் தினமும் தந்திடுவேன்
...தித்திக்கும் பாலமுது உனக்குக் கொடுத்திடுவேன்  
முன்னம் அன்றொருநாள் தமயந்தி காதலுக்கு
...முடிமன்னன் நளனிடம் தூதாகச் சென்றவளே !
கன்னம் வழிகின்ற கண்ணீரைத் துடைத்திடுவாய் !
...காதலியே ! உன்துயரின் காரணம் செப்பிடுவாய் !


பெண் அன்னம் :
================
விஞ்ஞான வளர்ச்சியிலே வியனுலகம் சுருங்கியதே !
...விரல்நுனியில் உலகிருக்க நம்போலும் அன்னத்தை
எஞ்ஞான்றும் தூதுவிட யாரே முன்வருவார் ?
...SMS துணையுடனே எல்லாம் முடிக்கின்றார் !
           
பெருகிடும் குடியிருப்பால் அருகிடுமே நீர்நிலைகள் !
...பெண்டு பிள்ளையுடன் நம்குடும்பம் வரும்நாளில்
கருகிடும் சருகாக காணாமல் போய்விடுமோ ?
...காவியக் கதைகளில்தான் ஓவியமாய் உறைவோமோ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 09, 2017 9:10 am

T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 3wOrJORQliucRRmDdj6b+WR_20170708022603

என் இதயமே !
என் அலகும்
உன்  அலகும்
ஒன்றுடன்
ஒன்றானால்
உதயமாகுமே
ஓரிதயம். அது
நம் இதயம்


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245202

ஐயா !

தங்கள் கவிதையில் அலகு என்பதற்குப் பதிலாக " கழுத்து " என்றிருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .


என் இதயமே !
என் கழுத்தும்
உன் கழுத்தும்
ஒன்றுடன்
ஒன்றானால்
உதயமாகுமே
ஓரிதயம். அது
நம் இதயம் .






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Sun Jul 09, 2017 9:20 am

]இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n



வாய் முத்தம் ...
தன்னை தர துணிந்தாளே
ஏதைவிடவும் உயர்ந்தாளே
வெறும் கல்லிடமா விரகம்
கலையிடம் காதல் கொண்டால்
நேரில் தோன்றா காட்சிகள் நிழலில் தோன்றும்
நிழற்பட கவியே
உன் உயரம் என் உதடுக்கு எட்டாது
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திரு க்ரிஷ்ணன்ராமதுரை அவர்களுக்கு --edit செய்யப்பட்டுள்ளது

{பின்குறிப்பு : நீங்கள் பதிவிடும்  கவிதை ,சில நாட்களுக்கு பின் பதிவிடும் பட்சத்தில் ,எந்த படத்திற்கு உரியது என்பதை ,
படம் உள்ள பதிவை மேற்கோளாக காட்டி பதிவிடவும்.
புதியவர் என்பதால் இதை கூறவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  உதாரணமாக முதல் படத்திற்கு உங்கள்
மேற்கண்ட கவிதை என நினைக்கிறேன்.அந்த அனுமானத்தின் பேரில் முதல் படத்தை ஒட்டியுள்ளேன்.
ரமணியன் }
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 09, 2017 8:30 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 3wOrJORQliucRRmDdj6b+WR_20170708022603

என் இதயமே !
என் அலகும்
உன்  அலகும்
ஒன்றுடன்
ஒன்றானால்
உதயமாகுமே
ஓரிதயம். அது
நம் இதயம்


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245202

ஐயா !

தங்கள் கவிதையில் அலகு என்பதற்குப் பதிலாக " கழுத்து " என்றிருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .


என் இதயமே !
என் கழுத்தும்
உன் கழுத்தும்
ஒன்றுடன்
ஒன்றானால்
உதயமாகுமே
ஓரிதயம். அது
நம் இதயம் .


மேற்கோள் செய்த பதிவு: 1245249

நன்றாக   இருக்குமென்பதில்
ஐயம் இல்லையெனிலும்
அலகிற்கும் அலகிற்கும்  
இடைப்பட்ட இடைவெளி
ஒன்று சேரும்போது
அலகுகளின் அடி பாகமும்
அன்னங்களின் உடல்  பாகமும்
ஒன்றுடன் ஒன்று இணைய
(கணித முறையில்)
உருவாகிடும் இதயத்தின் உருவமும்.
உருவாகிய கவிதையும்
உணர்த்திடும் இதையே என்று
உள்ளத்தில் கொண்டேன்.

மறுமொழி அலசலுக்கு
மரியாதையுடன் நன்றி.

ரமணியன்  புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 09, 2017 8:38 pm

M.Jagadeesan wrote:ஆண் அன்னம் :
================

அன்னக் காதலியே ! அருகே நானிருக்க
...அன்பே உன்கண்கள் சோகம் காட்டுவதேன் ?
தின்பதற்கு மீன்கள் தினமும் தந்திடுவேன்
...தித்திக்கும் பாலமுது உனக்குக் கொடுத்திடுவேன்  
முன்னம் அன்றொருநாள் தமயந்தி காதலுக்கு
...முடிமன்னன் நளனிடம் தூதாகச் சென்றவளே !
கன்னம் வழிகின்ற கண்ணீரைத் துடைத்திடுவாய் !
...காதலியே ! உன்துயரின் காரணம் செப்பிடுவாய் !


பெண் அன்னம் :
================
விஞ்ஞான வளர்ச்சியிலே வியனுலகம் சுருங்கியதே !
...விரல்நுனியில் உலகிருக்க நம்போலும் அன்னத்தை
எஞ்ஞான்றும் தூதுவிட யாரே முன்வருவார் ?
...SMS துணையுடனே எல்லாம் முடிக்கின்றார் !
           
பெருகிடும் குடியிருப்பால் அருகிடுமே நீர்நிலைகள் !
...பெண்டு பிள்ளையுடன் நம்குடும்பம் வரும்நாளில்
கருகிடும் சருகாக காணாமல் போய்விடுமோ ?
...காவியக் கதைகளில்தான் ஓவியமாய் உறைவோமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1245245

நளன் தமயந்தி காவியத்தில்
தமயந்தி விடும் தூது ஓர் அழகிய பெட்டகம்.
அழகாக  எடுத்துக்காட்டி ,

(pathos உடன் ) நெகிழ்ச்சியுடன் முடிக்கப்பட்ட
பெருகிடும் குடியிருப்பால் அருகிடுமே நீர்நிலைகள் !
...பெண்டு பிள்ளையுடன் நம்குடும்பம் வரும்நாளில்
கருகிடும் சருகாக காணாமல் போய்விடுமோ ?
...காவியக் கதைகளில்தான் ஓவியமாய் உறைவோமோ

மிகவும் அருமை. கவலைப் படும் விழிப்புணர்ச்சி
அருமையாக வடிக்கப்பட்டுள்ளது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 09, 2017 8:46 pm

krishnanramadurai wrote:வாய் முத்தம் ...
தன்னை தர துணிந்தாளே
ஏதைவிடவும் உயர்ந்தாளே
வெறும் கல்லிடமா விரகம்
கலையிடம் காதல் கொண்டால்
நேரில் தோன்றா காட்சிகள் நிழலில் தோன்றும்
நிழற்பட கவியே
உன் உயரம் என் உதடுக்கு எட்டாது
மேற்கோள் செய்த பதிவு: 1245250

மிகவும் நன்றாக உள்ளது புதிய வரவே அன்பு மலர் அன்பு மலர் .
மிக விரைவில் எட்டா தூரங்களுக்கு கிட்டிவிடும்.
ரசித்தேன் உங்கள் வரிகளை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 09, 2017 10:02 pm

படமும் கவிதையும் தொடர் மிக..... இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 3838410834 இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 3838410834 இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 16, 2017 6:25 pm

இதற்கொரு கவிதை தாருங்களேன் (8)

]இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 7 Z5kDkHlRSyKQuOFYjMnh+13240007_1700738796845414_4037016309366761275_n

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 7 of 16 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக