புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
58 Posts - 64%
heezulia
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
17 Posts - 19%
dhilipdsp
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
53 Posts - 65%
heezulia
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_m10தொந்தி ஒரு தொந்தரவா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொந்தி ஒரு தொந்தரவா?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Dec 01, 2009 4:16 pm

இதய நோயைத் தவிர்க்க:

உணவில் தினமும் கோதுமை அல்லது சோளம் சேர வேண்டும். சோயா பீன்ஸ் சேருவதும் நல்லது. இவற்றில் உள்ள செலினியம் என்ற தாது உப்பு இதயத் தசைகளை சிறப்பாகப் பாதுகாத்து இதய நோய்களைத் தடுத்துவிடுகிறது. தினமும் குடிக்கும் குடிகாரர்கள் உடலில் செலினியம் உப்பு எப்போதும் பற்றாக்குறையிலேயே இருக்கும். இவர்கள் மேற்கண்ட உணவு வகைகளுடன் மீனையும் சேர்த்து வரவேண்டும்.


ஒயின் நல்லது!

பீர், பிராந்தி, விஸ்கி இவற்றைவிட ஒயின் நல்லது என்று நியூயார்க் ஸ்டேட் பல்கலைக்கழகம் தன் ஆய்வில் தெரிவிக்கிறது. 35 வயது முதல் 71 வயதுக்கு உட்பட்ட 161 குடிமகன்களின் இரத்தம் பரிசோதிக்கப்பட்டது. இதில் முதல் 71 வயதுக்கு உட்பட்ட 161 குடிமகன்களின் இரத்தம் பரிசோதிக்கப்பட்டது. இதில் செல்களைக் கெடுத்துச் சீரழிக்கும் ‘தியோபார் பிட்யீரிக் ஆசிட் ரியாக்டிவ், சப்ஸ்டென்சன்ஸ்’ என்ற பொருள், ஒயின் சாப்பிடுகிறவர்களின் இரத்தத்தில் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பொருள் அதிகமாக அதிகமாகப் புற்றுநோய் ஏற்படும்.


தினமும் பாயசம் சாப்பிடுங்கள்!

தினமும் இரும்புச்சத்து, பாஸ்பரஸ் உப்பு போன்றவை இருந்தால் உடல் வளர்ச்சி, மூளையில் தெளிவு, சுறுசுறுப்பு முதலியவை தொடரும். இதற்காக மத்திய அரசின் சமுதாய உணவு மற்றும் ஊட்டச்சத்து விரிவுத்திட்டம், எளிய பாயசம் ஒன்றைச் சிபாரிசு செய்துள்ளது. குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியத்தைத் தரும் இந்த எளிய பாயசத்திற்கு பச்சைப்பருப்பு 150 கிராம், நிலக்கடலை 50 கிராம், வெல்லம் சிறிதளவு இந்த மூன்றுமே போதும். வறுத்த பாசிப்பருப்பு குழையும் வரை வேகவைக்க வேண்டும். சுத்தப்படுத்திய நிலக்கடலையைச் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு அரைத்து அத்துடன் 5 பங்கு தண்ணீர் சேர்த்து வெந்த பருப்புடன் சேர்க்கவும். பொடி செய்த வெல்லத்தைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி இதமான சூட்டில் அருந்தவும். இதற்கு நிலக்கடலை பால் பாயசம் என்று பெயர். உடலுக்கு மிக நல்லது.


உருளைக்கிழங்கில் இருக்கிறது உற்சாகப் புதையல்!

உருளைக்கிழங்கு சிப்ஸ்ஸாகச் சாப்பிடுவதைவிட வேக வைத்து தோலுடன் சாப்பிடுவதே நல்லது. உருளைக்கிழங்கின் சதைப்பகுதியில் மரபணுக்கள் உடையாமல் பாதுகாக்கக் கூடிய வைட்டமின் சி இருக்கிறது. தோல், மூளை, இதயத் தசைக்கு தேவையான பொட்டாசியம் உப்பும், எல்லா உறுப்புகளையும் அமைதிப்படுத்தும் ‘பி’ வைட்டமின்களும் உள்ளன.



இதயம் வேகமாகத் துடிக்கிறதா?


பதட்டமாக இருக்கிறதா? திடீரென்று மூச்சுவிடுவதில் சிரமமா? நெஞ்சு வலியா? இதய சம்பந்தமாக அடிக்கடி டாக்டரை சந்திக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் உடலில் மக்னீஷியம், பொட்டாசியமும் மிகவும் குறைவாக இருக்கிறது! போதுமான அளவு இவை உடலில் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் போதும். வாழைப்பழம், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு ஆகியவற்றை நன்கு சாப்பிடுங்கள். இவற்றின் மூலம் பொட்டாசியம் கிடைத்துவிடும். மக்னீஷியம் உப்பு நன்கு கிடைக்க பரங்கி மற்றும் சூரியகாந்தி விதைகள், பசலைக்கீரை முதலியவற்றை நன்கு உணவில் சேருங்கள். இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மருந்துச் செலவு குறையும். மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளும் இவற்றில் இல்லை.



தொந்தியைத் தொலைக்க…


அதிக உணவால் உடலில் கொழுப்புத் தங்கி அதன் விளைவாகத் தொந்தி விழுகிறது. தொடைகள் பெருக்கின்றன. இதைத் தடுக்கத் தினமும் காலையிலும், மாலையிலும் ஓட வேண்டும். எப்போதும் சாப்பிடும் உணவில் 50% குறைக்க வேண்டும். ஏரோபிக் உடற்பயிற்சியை விட திடீரென்று தொந்தியும், தொடைகளும் பெரிதாகி விட்டதால் - ஓடித்தான் இவற்றைக் குறைக்க வேண்டும். இப்படி ஓடுவதால் நீரிழிவு, இதயநோய் முதலியன ஏற்படுவதை தொந்தி, தொடை பெரிதாகி வருபவர்கள் தடுக்க முடியும். டோக்கியோ மெட்ரோ பாலிடன் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த உண்மை இது.


பசிக்காமல் இருக்க…

அரிசி, ரொட்டி, உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து உணவு வகைகளைச் சாப்பிட்டால், வேகமாக உடலின் எடை எளிதாகக் குறையும். ஆனால் விரைவில் பசி எடுக்கும். மாவுச்சத்து உணவு வகைகளை ஒப்பிடும்போது, லெண்ட்டில் பீன்ஸ் வகைகள் மெதுவாக உடலில் ஜீரணிக்கப்படுவதால், பசி எடுப்பது குறைகிறது. இதே போல் சர்க்கரை சேர்ந்துள்ள காபி, டீ. ஐஸ்கிரீம் ஆகிய இவற்றுள் எதைச் சாப்பிட்டாலும் அடுத்த இரண்டு மணி நேரம் வரை பசிக்காது. எனவே, நீரிழிவு நோயாளிகள் கொண்டை கடலை, பீன்ஸ் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நீரிழிவு நோய் இல்லாத பருமமான மனிதர்கள் உடல் எடையை எளிதாகக் குறைக்க, கார்போ ஹைட்ரேட் உள்ள அரிசி, ரொட்டி, உருளைக்கிழங்கு முதலியவற்றை கடலை விதைகளுடன் நிறையச் சேர்த்து வந்தால் போதும். இதனால், உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். நிறையச் சாப்பிட்டாலும் உடலில் கொழுப்புச் சேராது.


மாட்டிறைச்சி நல்லதா?

மாட்டிறைச்சி இதயத்திற்கு நல்லதல்ல என்பார்கள். இது உண்மையில்லை. ஒரு தடவைக்கு அறுபது மில்லி கிராம் மட்டும் சாப்பிட்டால், உடல் நலத்துக்கு நல்லது. இதயத்திற்கும் கோளாறு வராது. ஐந்து வகையான பி வைட்டமின்கள் இதில் உள்ளன. குறிப்பாக தாவரங்களில் இருந்து கிடைக்காத B12 வைட்டமின் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. இது தவிர, துத்தநாக உப்பும், இரும்புச் சத்தும் கிடைக்கிறது. எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் நேசிக்கிற சைவர்களும், மாட்டிறைச்சியில் உள்ள இந்த வைட்டமின்களையும் தாது உப்புக்களையும் பெற வேண்டுமா? கைக்குத்தல் அரிசி, சோயாபீன்ஸ், பாசிப்பருப்பு, பாதாம்பருப்பு, பட்டாணி, சூரியகாந்தி எண்ணெய், ஓட்ஸ் மாவு, உருளைக்கிழங்கு, தேங்காய் ஆகிய இவற்றின் மூலம் இச்சத்தினைப் பெறலாம். பி12 வைட்டமினை பால், தயிர் மூலமும், ஊசி போட்டுக் கொள்வதன் மூலமும் எளிதில் பெறலாம்.மிளகாயை அளவோடு சேருங்கள்!

இந்தியாவில் 1150 அரிய மூலிகைகள் உள்ளதாக 1999இல் பட்டியலிட்டுள்ளனர். மேலும் பட்டியலை வளப்படுத்த மலைகளில் உள்ள மூலிகைகளை ஆராய்ந்து வருகின்றனர். இவற்றில் உணவுக்கு ருசியாகவும் உடலுக்கு மருந்தாகவும் உள்ள மஞ்சள், மிளகாய், வெள்ளைப் பூண்டு, வெங்காயம், வெந்தயம் முதலியவற்றைக் குறிப்பாகச் சொல்லியுள்ளனர். அளவோடு சேரும் மிளகாயால் வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது. உமிழ் நீர் நன்கு சுரந்து இரைப்பையும், குடலும் நன்கு செயல்படுகின்றன.

இதனால், செரிமானம் தங்கு தடையின்றி நடந்து மலச்சிக்கல் என்ற பேச்சே இல்லாமல் போகிறது.


மஞ்சள் தூளைத் தவறாமல் சேருங்கள்!

மஞ்சள் தூள் இரத்தத்தை சுத்தப்படுத்தும் அரிய உணவு மருந்து. இதன் மூலம் குடல் கோளாறுகள் அனைத்தும் குணமாகும். குறிப்பாக வயிற்றுப் பொருமல், சீதபேதி உடனடியாகக் குணமாகும். இதனால்தான் பாலில் மஞ்சள்தூள் கலந்து அருந்துகிறார்கள். மஞ்சள் தூளைச் சமையலில் தவறாமல் சேர்ப்பது நல்லது. ஆயுர் வேதம் மற்றும் யுனானி மருந்துகளில் பண்டையச் காலத்திலிருந்தே மஞ்சள் தூள் சேர்க்கப்பட்டு வருகிறது.


மூட்டு வலி எதனால்?

உடற்பயிற்சி, வாக்கிங் செல்பவர்களுக்கு மூட்டுக்களில் அடிக்கடி வலி வந்தால், இவர்கள் இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம். உடல் உபாதை உள்ளவர்கள், நடுத்தர வயதைக் கடந்தவர்கள் ஆகியோர் முப்பது நிமிடங்களுக்கு மேல் எந்தப் பயிற்சியைக் செய்தாலும் அது உடலுறுப்புகளை வற்புறுத்தி துன்புறுத்தி மூட்டுக்களில் வலியைக் கொண்டு வரும் செயலாகும். இதை தவிர்க்கவும்.
[b]கே.எஸ்.சுப்ரமணியின்[/b]


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக