புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளியின் ஒரு நாள் முதல்வரான 14 வயது பழங்குடி மாணவி!
Page 1 of 1 •
-
பெண்கள் கல்வி கற்பதற்கே பெரும் தடை விதித்த நிலை
இன்று மாறி, பள்ளியின் ஒருநாள் முதல்வராக 14 வயது
மாணவியை நியமிக்கப்பட்டிருக்கிறார் எனும் தகவல்
ஆச்சர்யத்தோடு மகிழ்ச்சியையும் தருகிறது அல்லவா…
ஆண்களை விடவும் பல துறைகளில் பெண்கள் சாதித்து
வருவதற்கு அடிப்படையான காரணம் அவர்களுக்குக்
கிடைக்கும் கல்வி.
பள்ளிக்கூடங்களே பெண்களின் வாழ்க்கைப் பயணத்தை
சரியான திசைக்கு வழிகாட்டும். அந்தப் பள்ளியில்
மாணவிகள் கெளரவிக்கப்படும்போது, அவர்களின்
மகிழ்ச்சியில் பெருமிதமும் இணைந்துகொள்ளும்.
அது, அவர்களின் வளர்ச்சியின் வேகம் இரட்டிப்பாகி விடும்.
அப்படியான அரிய வாய்ப்பைத்தான் 14 வயது மாணவி
பிரியங்கா மர்மு பெற்றிருக்கிறார்.
ஜார்ஹண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்க்பம் மாவட்டத்தின்
துர்கூ எனும் கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்துவருகிறார்
பழங்குடி பிரிவைச் சேர்ந்த பிரியங்கா. படிப்பிலும் சக
மாணவர்களோடு பழகுவதிலும் சிறப்பானவர் பிரியங்கா.
அவரைத்தான் அந்தப் பள்ளியின் ஒரு நாள் முதல்வராக
மாற்றியுள்ளனர்.
காலையில் பள்ளிக்கு வந்த பிரியங்காவை பள்ளியின்
முதல்வர் சுனில் யாதவ் தனது அறைக்கு அழைத்துச் சென்று
பள்ளியின் முதல்வர் இருக்கையில் அமரச் செய்தார்.
அப்போது, உடனிருந்த கிராமத்தலைவர் லஷ்மி சரண் சிங்
பிரியங்காவுக்கு வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும்
கூறியுள்ளார். பள்ளியின் முதல்வர் எனும் அடையாளமாக
சிவப்பு நிறத்தில் வின்னர் பெல்ட் (sash) அணிவித்தனர்.
காலையில் பள்ளியின் மைதானத்தில் நடக்கும் பிரேயரை
முன்னின்று நடத்தினார் பிரியங்கா. அப்போது
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பேடி பச்சாவ், பேடி படாவ்
திட்டங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
‘சமூக மாற்றத்திற்கு மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்கும்
முயற்சிகளுக்கு மாணவர்களான நாமும் உதவ வேண்டும்’
என்றார். பின், வகுப்புகள் தொடங்கியதும், பள்ளி வளாகத்தைச்
சுற்றி நடப்பவற்றை கவனித்தார்.
வகுப்புகள் நடக்கும் விதத்தைக் கண்காணித்தார்.
மாணவர்களின் பசியைப் போக்கும் உன்னத திட்டம் மதிய
உணவுத் திட்டம். பள்ளியில் மதிய உணவு சமையல் செய்யும்
இடத்திற்குச் சென்றார் பிரியங்கா. அங்கு, மாணவர்களுக்கு
பரிமாறத் தயாராக இருக்கும் சத்துணவை ருசித்துப் பார்த்தார்.
மாணவர்கள் சாப்பிடுவதற்கு முன் இப்படி ருசித்துப் பார்த்து,
குறைகள் இருக்கின்றனவா எனச் சோதிக்கும் நோக்கில்
பிரியங்காவின் இந்தச் செயல் இருந்தது. இதை பள்ளியின்
ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.
சிங்க்பம் மாவட்டத்தின் துணை ஆட்சியர் சஞ்சய் குமார் பாண்டே
சிறப்பான இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் மிகுந்த
ஆர்வமாக உள்ளார். மாதத்தில் ஒருநாள் பள்ளியின் முதல்வராக
அந்தப் பள்ளியின் மாணவர் ஒருவர் பதவி வகிக்க வேண்டும்
என்பதே இந்தத் திட்டத்தின் சிறப்பு.
சஞ்சய் குமார் இது குறித்த செய்திகளையும் செய்திகளை
வெளியிட்ட இணையத்தளங்களையும் தனது ட்வீட்டர் பக்கத்தில்
பகிர்ந்து வருகிறார். கிராம புறப் பகுதி மக்களின் மேம்பாட்டுக்காக
இவர் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறார்.
பள்ளியில் படிக்கும் ஆயிரம் மாணவர்களில் ஒருவராக இல்லாமல்,
தனித்து தான் பார்க்கப்படுவதை ஒவ்வொரு மாணவரும் விரும்புவர்.
அப்படி தன்னை மாற்றும் எந்தவொரு விஷயத்திலும் ஆர்வத்துடன்
கலந்துகொள்வர்.
மேலும், ஒரு பள்ளி மாணவருக்கு பிடித்த விதத்திலும் இருக்க
வேண்டியது அவசியம். அப்போதே அவர்கள் விரும்பி படிக்கும் நிலை
அங்கு ஏற்படும். அந்தச் சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும்.
ஆசிரியர் – மாணவர் இருவரிடையே நல்ல நட்பை விதைக்கும்
இந்தத் திட்டத்தை மலர் கொத்து கொடுத்து வரவேற்கலாம்.
–
தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் இதை
அமுல்படுத்தலாமே!
–
————————————
வி.எஸ்.சரவணன்
நன்றி- விகடன்
உணவுத் திட்டம். பள்ளியில் மதிய உணவு சமையல் செய்யும்
இடத்திற்குச் சென்றார் பிரியங்கா. அங்கு, மாணவர்களுக்கு
பரிமாறத் தயாராக இருக்கும் சத்துணவை ருசித்துப் பார்த்தார்.
மாணவர்கள் சாப்பிடுவதற்கு முன் இப்படி ருசித்துப் பார்த்து,
குறைகள் இருக்கின்றனவா எனச் சோதிக்கும் நோக்கில்
பிரியங்காவின் இந்தச் செயல் இருந்தது. இதை பள்ளியின்
ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.
சிங்க்பம் மாவட்டத்தின் துணை ஆட்சியர் சஞ்சய் குமார் பாண்டே
சிறப்பான இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் மிகுந்த
ஆர்வமாக உள்ளார். மாதத்தில் ஒருநாள் பள்ளியின் முதல்வராக
அந்தப் பள்ளியின் மாணவர் ஒருவர் பதவி வகிக்க வேண்டும்
என்பதே இந்தத் திட்டத்தின் சிறப்பு.
சஞ்சய் குமார் இது குறித்த செய்திகளையும் செய்திகளை
வெளியிட்ட இணையத்தளங்களையும் தனது ட்வீட்டர் பக்கத்தில்
பகிர்ந்து வருகிறார். கிராம புறப் பகுதி மக்களின் மேம்பாட்டுக்காக
இவர் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறார்.
பள்ளியில் படிக்கும் ஆயிரம் மாணவர்களில் ஒருவராக இல்லாமல்,
தனித்து தான் பார்க்கப்படுவதை ஒவ்வொரு மாணவரும் விரும்புவர்.
அப்படி தன்னை மாற்றும் எந்தவொரு விஷயத்திலும் ஆர்வத்துடன்
கலந்துகொள்வர்.
மேலும், ஒரு பள்ளி மாணவருக்கு பிடித்த விதத்திலும் இருக்க
வேண்டியது அவசியம். அப்போதே அவர்கள் விரும்பி படிக்கும் நிலை
அங்கு ஏற்படும். அந்தச் சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும்.
ஆசிரியர் – மாணவர் இருவரிடையே நல்ல நட்பை விதைக்கும்
இந்தத் திட்டத்தை மலர் கொத்து கொடுத்து வரவேற்கலாம்.
–
தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் இதை
அமுல்படுத்தலாமே!
–
————————————
வி.எஸ்.சரவணன்
நன்றி- விகடன்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|