புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
55 Posts - 63%
heezulia
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
50 Posts - 63%
heezulia
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் – அரிய செய்திகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 1:34 pm

திருக்குறள் – அரிய செய்திகள் I2yfnosGSeGrRg7HcxvZ+20170401_2017302

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 1:35 pm

திருக்குறளும் அரிய தகவல்களும்:-

* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812

* திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.

* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133

* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380

* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700

* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250

* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330

* திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000

* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194

* திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.

* திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 1:35 pm



* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி

* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள

* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.

* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.

* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி.

* திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.

* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.

* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.

* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 1:40 pm



* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவர்
– ஜி.யு.போப்.

* திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்
– பரிமேலழகர்.

* திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில்
இடம்பெற்றுள்ளது.

* “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில்
இடம்பெற்றுள்ளது.

* “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில்
எடுத்தாளப்பட்டுள்ளது.

* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது

* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.

* திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
-

-------------
நன்றி : இணையத்திலிருந்து திரட்டியவர்
எம்.ஜெகதீசன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 1:57 pm

நெடில் வாராக் குறள் ஒன்று.

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு."

துணைக் கால் வராத குறள்.

"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக."
-
-சுபாஷினி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:47 pm

ayyasamy ram wrote:திருக்குறள் – அரிய செய்திகள் I2yfnosGSeGrRg7HcxvZ+20170401_2017302

அருமை அருமை ! திருக்குறள் – அரிய செய்திகள் 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:48 pm

ayyasamy ram wrote:திருக்குறளும் அரிய தகவல்களும்:-

* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812

* திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.

* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133

* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380

* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700

* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250

* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330

* திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000

* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194

* திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.

* திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.

இது நிறைய முறை whatsup இல் வந்துள்ளது என்றாலும், நல்ல தகவல் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:49 pm

ayyasamy ram wrote:

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி

* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள

* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.

* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.

* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி.

* திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.

* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.

* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.

* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.

சூப்பர் !......எத்தனை ஆழமாக படிக்க வேண்டும் இவற்றை குறிப்பெடுக்க? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:49 pm

ayyasamy ram wrote:

* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவர்
– ஜி.யு.போப்.

* திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்
– பரிமேலழகர்.

* திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில்
இடம்பெற்றுள்ளது.

* “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில்
இடம்பெற்றுள்ளது.

* “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில்
எடுத்தாளப்பட்டுள்ளது.

* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது

* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.

* திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
-

-------------
நன்றி : இணையத்திலிருந்து திரட்டியவர்
எம்.ஜெகதீசன்

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:50 pm

ayyasamy ram wrote:நெடில் வாராக் குறள் ஒன்று.

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு."

துணைக் கால் வராத குறள்.

"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக."
-
-சுபாஷினி
மேற்கோள் செய்த பதிவு: 1241488

திருக்குறள் – அரிய செய்திகள் 3838410834 திருக்குறள் – அரிய செய்திகள் 3838410834 திருக்குறள் – அரிய செய்திகள் 3838410834 நம் ஜெகதீசன் ஐயா மேலும் சில விவரங்கள் தருவார் என்றுநம்புகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக