புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10 
32 Posts - 42%
heezulia
பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10 
1 Post - 1%
jothi64
பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10 
398 Posts - 49%
heezulia
பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_m10பீலிபெய் சாகாடு---(விவாதம்) - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீலிபெய் சாகாடு---(விவாதம்)


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 12:52 pm

First topic message reminder :

ஓம் சக்தி மாத இதழின் பொறுப்பாசிரியர் பெ.சிதம்பரநாதன்
பீலிபெய் சாகாடும் என்ற குறட்பாவில் ‘பீலி’ என்றே
மீண்டும் குறிப்பிடாமல் அப்பண்டம் எனத் திருவள்ளுவர்
குறிப்பிட்டது ஏன் என வினவியிருந்தார்.

இதோ அதற்குப் பதில் கூறுகிறார்கள் (அமுதசுரபி)
நம் வாசகர்கள் - ஆசிரியர்
-
---------------------------------



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 14, 2017 8:47 am

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016

PostSRINIVASAN GOVINDASWAMY Sun May 14, 2017 9:25 pm

"சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்"

இக்குறளுக்கு  மேலோட்டமான பொருளுரையை பார்ப்பதைவிட "பயனில சொல்லாமை" அதிகாரத்தின் தீர்க்கமான முடிவுரையாக  கொள்ளலாம்.அதிகாரத்தின் தலைப்பை கருதி , பயனுள்ள சொற்களை பேசுவதால் ஏற்படும் நன்மையை விட பயனில்லாதவற்றை பேசுவதால் ஏற்படும் தீமை மற்றும்  இகழ்ச்சி போன்றவைகளுக்கு வலுசேர்த்து,  அறவே கூடாது என அரிதிட்டு விளக்குகிறார்.  

ஒரு சொல்லுக்கு இது  இப்படித்தான்  பொருள்  என்று  அரிதிட்டு வரையறுக்க முடியாது.  சொல் ஒரு கருவி , காரணம் கிடையாது. மேலும்  ஒரே  சொல்லுக்கு பல பொருள் உண்டு ,  இடத்திற்கு இடம்  அதே சொல்லின் பயன் (அ) விளைவுகள் மாறுபடலாம்.

எனவே இக்குறளில்,  பயனின் தன்மையை உணர்ந்து சொற்களை பயன்படுத்தும் படி   அறிவுறுத்துகிறார்.  அப்படி பயன்படுபடியான சொற்களை கூறாவிட்டால் கூட பரவாயில்லை, ஆனால் மறந்தும் கூட  பயனில்லாத சொற்களை இடம் , பொருள் , ஏவல் அறியாமல் தான் தோன்றி தனமாக பயன்படுத்ததே என எச்சரிக்கை செய்கிறார்.  ஏன்னெனில் பயனில்லாதவற்றை பேசுவதால் ஏற்படும் இடர்பாடுகளை மற்ற ஒன்பது குறளில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

உதாரணம் :  மேனேஜ்மென்ட் மீட்டிங்கில் பயனுள்ளவற்றை கூறாதவர்களுக்கு கூட பாதகமில்லை. ஆனால் பயனில்லாதவற்றை  பேசுவதால்  மீட்டிங்கின் திசைமாறி   முடிவும் எட்டப்படாது  அடுத்த மீட்டிங்கிற்கு அழைக்கவும் மாட்டார்கள்.

"பயனில சொல்லமை"  பத்துக்கு குறளின் வாழ்வியல் கருத்துரை    

விரும்புவோர் மற்றும்  விரும்பாதோர் என  கேட்போர் அனைவரும்  வெறுக்கும்படியான பயனற்ற விஷயங்களை  விரிவாகச் பேசுபவன்,   நண்பன் பகைவன் என பாகுபாடின்றி  அனைவராலும் இகழப்படுவான்.அப்படி  பலகாலம் விரித்துரைக்கும் அவனது  வெற்றுரையால்  அவன்  பெற்ற  புகழ்,பெருமைகள் அனைத்தும் படிப்படியாக  நீங்கி  மனிதனாக  மதிக்கப்படாமல் மனிதருள் பதர் என்றே உணர்த்தப்படுவான்.  

அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய  சான்றோர்கள் , நயமாக பேசா வாய்ப்பில்லாத நிலையில் கூட , மறந்தும் பொருளற்ற  சொற்களை  கூறமாட்டார்கள், ஆகவே யாருக்கும் பயன் படாத  இவ்வெற்றுறை  நண்பர்களுக்கு  செய்யும்  தீமையை  காட்டிலும்  கொடியது என்ற வள்ளுவனின் பயனுள்ள அறிவுரையை மனதில் கொண்டு, பயனுள்ள சொற்களை பகுத்தாய்ந்து பலரும் பாராட்டும்படி பண்புடன் பகிர்வோம், வாழ்வில்  பயனுறுவோம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 14, 2017 10:55 pm

பயனற்ற சொற்களைப் பேசுபவன் , தன்னுடைய நேரத்தை மட்டுமின்றி , கேட்பவனின் நேரத்தையும் வீணடிக்கிறான் . ஆகவே பயனற்ற சொற்களை  ஒருவன் பேசக்கூடாது என்ற கருத்தும் , இக்குறளின் மூலமாகப் பெறப்படுகிறது .

ஆனாலும்கூட , வள்ளுவப் பெருந்தகை , ஒரே கருத்தை உடன்பாடாகவும் , எதிர்மறையாகவும் சொல்லும் மற்றொரு   குறளையும் பார்க்கலாம் .

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். ( 26 )

என்பது அக்குறள் . இக்குறளும் கூறியது கூறல் என்ற குற்றத்தின் பாற்படுமோ  என்று எண்ணத்தகுவது .

பெரியவர்கள் பிறரால் செய்தற்கு அரிய காரியங்களைச் செய்வார்கள்.சிறியவர்கள் அத்தகைய அரிய காரியங்களைச் செய்யமாட்டார்கள் என்பது இதன் பொருள்.

செய்வதற்கு அருமையான காரியங்களைச் செய்பவர்களே பெரியவர்கள் என்று கூறிவிட்டபொழுதே சிறியவர்கள் அவ்வாறு செய்ய முடியாதவர்கள் என்ற கருத்து தானாகவே பெறப்படுகிறது அல்லவா ! அப்படியிருக்க  ஒரே கருத்தை ஏன் இரண்டுமுறை கூறவேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா ?

திருவள்ளுவர் தவறு செய்திருக்கமாட்டார் . " எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்" என்ற பழமொழிக்கு ஏற்ப திருக்குறளை பிரதி எடுத்தவர்கள் செய்த தவறு இக்குறளில் உள்ளது என்பார் டாக்டர் கி . ஆ .பெ . விஸ்வநாதம் அவர்கள் .
 

எனவே ஈற்றடியில் உள்ள 'க'-வை "கு' என்று திருத்தினால் சரியாகக் காணப்படும். அப்போது -

"பெரியவர்கள் பிறரால் செய்தற்கு முடியாத அரும்பெரும் காரியங்களைச் செய்வார்கள் ஆனால் சிறியவர்களோ எளிதில் செய்யக்கூடிய சிறிய காரியங்களைக்கூடச் செய்யமாட்டார்க ள்" என்பதாகும்.

ஆகவே குறள்,

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்குரிய செய்கலா தார்.

என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்பார் டாக்டர் கி . ஆ . பெ அவர்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 14, 2017 11:15 pm

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் .

என்ற குறளில் அப்பண்டம் என்பதற்குப் பதிலாக " அப்பீலி " என்று குறிப்பிட்டிருக்கலாமே என்பது ஓம்சக்தி இதழின் பொறுப்பாசிரியர் பெ . சிதம்பரநாதன் அவர்களின் வாதம் .

அப்பண்டம் என்றாலும் அப்பீலி என்றாலும் வெண்பா இலக்கணம் தலை தட்டவில்லை என்பது காண்க . இதில் பெரிய குற்றம் ஏதும் இருப்பதாக எனக்குப் படவில்லை .

கீழ்வரும் எடுத்துக்காட்டைக் கவனிக்க .

அப்பாவுடன் கடைத்தெருவுக்குச் சென்றேன் ; அவர் எனக்கு சட்டை எடுத்துக்கொடுத்தார் .

அப்பாவுடன் கடைத்தெருவுக்குச் சென்றேன் ; அப்பா எனக்கு சட்டை எடுத்துக் கொடுத்தார் .

இந்த இரு வாக்கியங்களில் " அவர் " என்றாலும் " அப்பா " என்றாலும் ஒன்றுதான் .

அதுபோல " அப்பண்டம் " என்றாலும் " அப்பீலி " என்றாலும் ஒன்றுதான் . இதில் என்ன பெரிய தவறு நிகழ்ந்துவிட்டது ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக