புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பீலிபெய் சாகாடு---(விவாதம்)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஓம் சக்தி மாத இதழின் பொறுப்பாசிரியர் பெ.சிதம்பரநாதன்
பீலிபெய் சாகாடும் என்ற குறட்பாவில் ‘பீலி’ என்றே
மீண்டும் குறிப்பிடாமல் அப்பண்டம் எனத் திருவள்ளுவர்
குறிப்பிட்டது ஏன் என வினவியிருந்தார்.
இதோ அதற்குப் பதில் கூறுகிறார்கள் (அமுதசுரபி)
நம் வாசகர்கள் - ஆசிரியர்
-
---------------------------------
பீலிபெய் சாகாடும் என்ற குறட்பாவில் ‘பீலி’ என்றே
மீண்டும் குறிப்பிடாமல் அப்பண்டம் எனத் திருவள்ளுவர்
குறிப்பிட்டது ஏன் என வினவியிருந்தார்.
இதோ அதற்குப் பதில் கூறுகிறார்கள் (அமுதசுரபி)
நம் வாசகர்கள் - ஆசிரியர்
-
---------------------------------
-
மிக மிக மென்மைத்தன்மை கொண்டது என நாம்
அறியமுடிகிறது. அது போல பீலியை விட இலேசான
பண்டம் (பொருள்) இருந்து விட்டால்‘அப்பீலி’
பொருந்தாது.
நமக்குத் தெரிந்திராத ஒன்றை ‘இல்லை’ எனக்
கூறமுடியாது. இது அறிவியல் கண்ணோட்டம்.
இக்காரணங்க்கொண்டு ‘அப்பண்டம்’ பொருத்தமானதே!
-
இரெ.இராம்மூர்த்தி, சிதம்பரம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இந்த ஐயம் எனக்கும் இருந்தது . மிகவும் லேசான பொருள் மயிற்பீலி மட்டும்தானா ? வேறு பொருள் இல்லையா ? ஏன் வள்ளுவர் இக்குறளில் மயிற்பீலியைப் பயன்படுத்தவேண்டும் ?
"வைக்கோல் " மிகவும் லேசான பொருள்தானே ! அதை ஏன் வள்ளுவர் பயன்படுத்தவில்லை ?
வைக்கோலை " வைத்தூறு " என்று வள்ளுவர் குறிப்பிடுவார் .
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் .( குற்றம்கடிதல் -435 )
வண்டியில் அதிகப்படியான வைக்கோல் ஏற்றினால் , அச்சு முறியாது ; அதற்கு முன்பாக வண்டி குடை சாய்ந்துவிடும் என்பது அறிவியல் உண்மை . ஏனென்றால் வண்டியின் புவிஈர்ப்புதானம் சக்கரங்களுக்கு வெளியே விழுமானால் வண்டி குடைசாய்ந்து விடும் . ஆனால் மயிற்பீலி அப்படியல்ல ! எவ்வளவு ஏற்றினாலும் புவிஈர்ப்பு மையம் வெளியில் விழாது . ஆனால் அதிகப்படியான எடையின் காரணமாக அச்சு முறியும் அபாயம் உள்ளது .
எனவேதான் வள்ளுவர் மயிற்பீலியைப் பயன்படுத்தினார் என்று நினைக்க இடம் உண்டு .
மயிற்பீலியைவிட லேசான பொருள் என்று எடுத்துக்கொண்டால் " பஞ்சு " உள்ளது . அதுவும் வைக்கோல்போர் போல இடத்தை அடைத்துக்கொள்ளும் .வண்டி குடைசாயக் காரணமாகிவிடும் . எந்த இடத்திலும் வள்ளுவர் " பஞ்சு அல்லது பருத்தி " என்ற சொல்லை பயன்படுத்தவில்லை என்றே எண்ணுகிறேன் .
அடுத்து லேசான பொருள் " தெர்மோகோல் " உள்ளது . அது வள்ளுவர் காலத்தில் இல்லை . எனவே வள்ளுவர் மயிற்பீலியைப் பயன்படுத்தியதில் தவறில்லை !
"வைக்கோல் " மிகவும் லேசான பொருள்தானே ! அதை ஏன் வள்ளுவர் பயன்படுத்தவில்லை ?
வைக்கோலை " வைத்தூறு " என்று வள்ளுவர் குறிப்பிடுவார் .
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் .( குற்றம்கடிதல் -435 )
வண்டியில் அதிகப்படியான வைக்கோல் ஏற்றினால் , அச்சு முறியாது ; அதற்கு முன்பாக வண்டி குடை சாய்ந்துவிடும் என்பது அறிவியல் உண்மை . ஏனென்றால் வண்டியின் புவிஈர்ப்புதானம் சக்கரங்களுக்கு வெளியே விழுமானால் வண்டி குடைசாய்ந்து விடும் . ஆனால் மயிற்பீலி அப்படியல்ல ! எவ்வளவு ஏற்றினாலும் புவிஈர்ப்பு மையம் வெளியில் விழாது . ஆனால் அதிகப்படியான எடையின் காரணமாக அச்சு முறியும் அபாயம் உள்ளது .
எனவேதான் வள்ளுவர் மயிற்பீலியைப் பயன்படுத்தினார் என்று நினைக்க இடம் உண்டு .
மயிற்பீலியைவிட லேசான பொருள் என்று எடுத்துக்கொண்டால் " பஞ்சு " உள்ளது . அதுவும் வைக்கோல்போர் போல இடத்தை அடைத்துக்கொள்ளும் .வண்டி குடைசாயக் காரணமாகிவிடும் . எந்த இடத்திலும் வள்ளுவர் " பஞ்சு அல்லது பருத்தி " என்ற சொல்லை பயன்படுத்தவில்லை என்றே எண்ணுகிறேன் .
அடுத்து லேசான பொருள் " தெர்மோகோல் " உள்ளது . அது வள்ளுவர் காலத்தில் இல்லை . எனவே வள்ளுவர் மயிற்பீலியைப் பயன்படுத்தியதில் தவறில்லை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான விவாதம், அருமையான விளக்கங்கள் ! மிக நன்றாக இருக்கிறது படிக்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விவாதம் என்று தலைப்பு கொடுத்துள்ளதால், இங்கு மாற்றிவிட்டேன் ராம் அண்ணா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
200 வது குறளை இங்கு குறிப்பிட்டதால் இந்த விளக்கத்தை அளிக்கின்றேன் .
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல் . ( பயனில சொல்லாமை )
இக்குறள் சற்று ஆராயத்தக்கது .
பொருள் : பயனுள்ள சொற்களைப் பேசுக . பயனற்ற சொற்களைப் பேசாதே .
" சொல்லுக சொல்லில் பயனுடைய " என்று எழுதிய பிறகு " சொல்லற்க பயனிலாச் சொல் " என்று ஏன் மறுபடியும் எழுதவேண்டும் ? இரண்டும் ஒரே பொருள்தானே ! ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் சொல்வது " கூறியது கூறல் " என்ற குற்றத்தின்பாற் படாதா ? என்று கேட்பாரும் உண்டு .
எப்போதும் உண்மை பேசு ! என்று சொன்ன பிறகு எப்போதும் போய் பேசாதே ! என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே !
அப்படியென்றால் வள்ளுவர் தவறிழைத்தாரா ? என்று கேட்கத் தோன்றும் . நிச்சயமாக இல்லை . மேன்மக்களுக்கு ஒருமுறை சொன்னால் போதும் . ஆனால் கீழ்மக்கள் அவ்வாறு ஒருமுறை சொன்னால் திருந்த மாட்டார்கள் .திரும்பத் திரும்பச் சொன்னால்தான் கேட்பார்கள் . எனவேதான் " உண்மை பேசு " என்று உடன்பாடாகவும் , " பொய் பேசாதே " என்று எதிர்மறையாகவும் சொல்ல நேரிட்டது .
' ஊருக்குப் போய் சேர்ந்தவுடன் போன் போடு "
" போன் போடாமல் இருந்துவிடாதே "
என்று நாம் சொல்வதில்லையா ! அதுபோலத்தான் இதுவும் .
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல் . ( பயனில சொல்லாமை )
இக்குறள் சற்று ஆராயத்தக்கது .
பொருள் : பயனுள்ள சொற்களைப் பேசுக . பயனற்ற சொற்களைப் பேசாதே .
" சொல்லுக சொல்லில் பயனுடைய " என்று எழுதிய பிறகு " சொல்லற்க பயனிலாச் சொல் " என்று ஏன் மறுபடியும் எழுதவேண்டும் ? இரண்டும் ஒரே பொருள்தானே ! ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் சொல்வது " கூறியது கூறல் " என்ற குற்றத்தின்பாற் படாதா ? என்று கேட்பாரும் உண்டு .
எப்போதும் உண்மை பேசு ! என்று சொன்ன பிறகு எப்போதும் போய் பேசாதே ! என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே !
அப்படியென்றால் வள்ளுவர் தவறிழைத்தாரா ? என்று கேட்கத் தோன்றும் . நிச்சயமாக இல்லை . மேன்மக்களுக்கு ஒருமுறை சொன்னால் போதும் . ஆனால் கீழ்மக்கள் அவ்வாறு ஒருமுறை சொன்னால் திருந்த மாட்டார்கள் .திரும்பத் திரும்பச் சொன்னால்தான் கேட்பார்கள் . எனவேதான் " உண்மை பேசு " என்று உடன்பாடாகவும் , " பொய் பேசாதே " என்று எதிர்மறையாகவும் சொல்ல நேரிட்டது .
' ஊருக்குப் போய் சேர்ந்தவுடன் போன் போடு "
" போன் போடாமல் இருந்துவிடாதே "
என்று நாம் சொல்வதில்லையா ! அதுபோலத்தான் இதுவும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.ஜெகதீசன்
-
குறள்களை மேற்கோள் காட்டி விளக்கியது...
-
---------------------------
ஒரே பொருளை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் கூறியது
அதை வலியுறுத்தற்காதலின் , கூறியது கூறலன்று.
-
ஒரே சொல் பொருள் மாறாது திரும்பத் திரும்ப வந்தது
'சொற்பொருட் பின்வருநிலை' யணியாம்.
-
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
-
குறள்களை மேற்கோள் காட்டி விளக்கியது...
-
---------------------------
ஒரே பொருளை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் கூறியது
அதை வலியுறுத்தற்காதலின் , கூறியது கூறலன்று.
-
ஒரே சொல் பொருள் மாறாது திரும்பத் திரும்ப வந்தது
'சொற்பொருட் பின்வருநிலை' யணியாம்.
-
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|