புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
68 Posts - 41%
heezulia
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
2 Posts - 1%
prajai
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
1 Post - 1%
manikavi
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
319 Posts - 50%
heezulia
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
21 Posts - 3%
prajai
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_m10பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 29, 2017 7:12 pm

பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில் BpppniuKR7Ctcuin5ZYn+pazhamuthir3
-

இன்று நாம் முருக பெருமானின் அறுபடை வீடுகளில்
6வது வீடாகிய சோலைமலை முருகன் திருக்கோவில்
பற்றி அறியலாம்.

மதுரையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில்
அழகர் திருக்கோவில் மீது உள்ள மலையில்
3 கிலோ மீட்டர் வெகு அழகான இயற்கை சூழ்நிலையில்
அமைந்துள்ள திவ்யமான திருத்தலம் ஆகும்.

இங்கு மட்டுமே அறுபடை வீடுகளில் முருகப் பெருமான்
வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
இங்கு வேலுக்கு மட்டும் தனி சன்னதி உள்ளது.

மேலும் இந்தத் தலத்திற்கு பெருமை தருவது அவ்வைப்
பாட்டிக்கு முருக பெருமான் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத
பழம் வேண்டுமா என்று கேட்டு பழத்தில் எப்படி சுட்டபழம்,
சுடாத பழம் உண்டு என்பதை அனுபவ பூர்வமாக உணர்த்திக்
காட்டிய உன்னதமான தலம் இதுவாகும்.

இந்த தலத்தின் தல மரமாக இருப்பது நாவல் மரம் ஆகும்.

இந்த தலத்தில் 3 அடி உயரத்தில் வேல் உள்ளது. அதற்கு
தனி சன்னதி உள்ளது. அதற்கு பால், பன்னீர், தேன்
அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர்.

முன்னர் இந்த வேல் மட்டுமே இங்கு இருந்ததாக வரலாறு.
பின்னர் கோவில் அபிவிருத்தி அடைய அடைய
முருகன்–வள்ளி, தெய்வானைக்கு தனி சன்னதி உருவாகியது.

அவ்வை பாட்டி மலை ஏறி வந்து களைப்புடன் நாவல்
மரத்தடியில் அமர முருகபெருமான் மரத்தின் மீது சிறுவனாக
அமர்ந்து பாட்டி நாவல் பழம் தரட்டுமா என்று கேட்டார்.

அவ்வையும் களைப்பாக இருந்ததால் தம்பி சில பழங்கள்
உதிர்த்துக் கொடு என்றார். சிறுவன் சுட்ட பழம் வேண்டுமா,
சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டவுடன் அவ்வை
பழத்திலும் அப்படி இருக்கிறதா என்று கூறி, தனக்கு சுடாத
பழம் கேட்டார்.

மரத்தை சிறுவன் அசைக்க பழம் கீழே விழுந்தவுடன் அவ்வை
கையில் எடுத்து, மண்ணை நீக்க, ஊதியவுடன் சிறுவன்
சிரித்துக் கொண்டே, என்ன பாட்டி பழம் சுடுகிறதா? என்றவுடன்
அவ்வையார், இது இறைவனின் திருவிளையாடலே என்று
உணர்ந்து, தலையை தூக்கி சிறுவனை நோக்க முருகன் காட்சி
தந்த சிறப்பான தலம் இதுவதாகும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 29, 2017 7:12 pm

இதை உறுதிப்படுத்தும் வகையில் இங்கு உள்ள நாவல் மரம்
மற்ற மரங்களைப் போல் அல்லாது சஷ்டி திருநாளில் மட்டுமே
பழம் பழுத்து பக்தர்களை பரவசப்படுத்துகிறது. இந்த மரத்தின்
அடியில் தான் சூரசம்ஹார விழா நடைபெறும்.

இந்த மலை மீது கோவில் வரை பஸ், கார் செல்ல நல்ல பாதை
உள்ளது. மலையில் ஏறும் பொழுது ஊட்டி, கொடைக்கானல்
மலை மீது ஏறுவது போன்ற உணர்வு உண்டாகிறது.

மலையிலிருந்து சிறிது தொலைவில் ராக்காயி அம்மன் கோவில்
உள்ளது. அதன் அருகில் உள்ள சுனையில் சரவணப் பொய்கை
தீர்த்தம் உள்ளது. அதன் தண்ணீர் மிகவும் சுவையாக உள்ளது.
இதை நூபுர கங்கை என்றும் கூறுகின்றனர்.

அதில் குளிக்க தோல் நோய் குணமாகும் என்பது ஐதீகம்.
இதனுடைய உற்பத்தி ஸ்தானம் எது என்பது இதுவரை யாருக்கும்
தெரியாத ரகசியமாகும். முன்பு சிறு அருவியாக இருந்தது.

இப்பொழுது கூட்டம் அதிகமாக வருவதால் குழாய் மூலம்
பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

கள்ளழகர் கோவில் அடிவாரத்தில் இருந்து அழகர்மலை வரை
செல்ல திருக்கோவில் ஊர்தியும் உண்டு. தினமும் 3 காலை
பூஜைகள் உண்டு. திருமணம் தாமதமாகும் ஆண்,பெண் இருவரும்
இங்கு வந்து வழிபட நிச்சயம் பலன் உண்டு என்பதும், 15 வாரம்
தொடர்ந்து முருகனுக்கு வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமை
பால் அபிஷேகம் செய்திட குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது
ஐதீகம்.

பங்குனி உத்திரம், சஷ்டி, கார்த்திகை திருவிழா, வைகாசி விசாகம்
மற்றும் இதர பண்டிகை நாட்களில், விசேஷ பூஜைகள் நடைபெறும்.

இங்கு குரங்குகள் இருப்பதால் திண்பண்டங்கள் சாப்பிடும் போது
கவனமாக இல்லாவிடில், குரங்குகள் பறித்து சென்று விடும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 29, 2017 7:13 pm

இது,நக்கீரர், அருணகிரி நாதர், அவ்வையார் பாடிய பெருமை
வாய்ந்த தலம் என்பதும், இம்மூவருக்கும் எல்லாம் வல்ல
இறைவன் முருக பெருமான் காட்சி தந்து பெருமை பெற்ற
தலம்.


அறிவாலறிந்து
உன்னிருதாளிறைஞ்சும்
அடியாரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன்
மயில் மேலமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே

–திருப்புகழ்
———–

தினமும் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை
தொடர்ந்து கோவில் திறந்து இருக்கும்.
அருள்மிகு சோலைமலை முருகன் திருத்தலம், அழகர்கோவில்,
மதுரை.தொலைபேசி எண் : 0452–2470228

——————
மக்கள் குரல்.நெட்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக