புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
9 Posts - 56%
heezulia
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
5 Posts - 31%
mruthun
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
1 Post - 6%
Sindhuja Mathankumar
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
80 Posts - 50%
ayyasamy ram
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
2 Posts - 1%
manikavi
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
2 Posts - 1%
mruthun
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 07, 2017 4:00 am

"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு DOm7heKR823pAMBc3bNZ+CfVvn-IVIAIH7SP_12021
-
இந்திய மண்ணில், தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய
லட்சியம் நிறைவேறியதைப் பார்த்துச்சென்றவர்களுக்கு
மகாத்மா காந்திக்கு அடுத்த இடம், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி'
நம்மாழ்வாருக்குத்தான்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே உள்ள சிற்றூரில்
ஏப்ரல், 6-ம் தேதி பிறந்தவர். இன்று நம்மாழ்வாரின் 79-வது பிறந்தநாள்.

"செலவைக்கூட்டுகிற எந்த ஆராய்ச்சியும், வானம் பார்த்த விவசாயிக்குப்
பயன்படாது" என்ற அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு எதிராகக் கருத்துக்களை
விதைக்கும்போது நம்மாழ்வார் செய்துகொண்டிருந்த பணி 'அரசு வேலை'.

1966-ம் ஆண்டு கோவில்பட்டி பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை
மேலாளராக தனது பணியினைத் தொடங்கியவர். மேற்கண்ட கருத்தை
சொன்னது பருத்தி ஆராய்ச்சிக் கூடத்தின் வாராந்திர கூட்டத்தில்,
அக்கருத்தை ஆண்டு அறிக்கையில் சேர்க்க வேண்டும் என நம்மாழ்வார்
வலியுறுத்துகிறார்.

ஆனால், அக்கருத்தை ஏற்றுக் கொண்ட அவர்களால், ஆண்டு அறிக்கையில்
சேர்க்க ஏற்றுக் கொள்ளவில்லை. அக்கருத்தை ஆராய்ச்சி நிலையத்தின்
மற்ற அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதற்கு காரணம்,

'நமது ஆராய்ச்சி சரியில்லை என்று நாமே சொன்னால், இந்த ஆராய்ச்சி
நிலையத்தை இழுத்து மூடிவிடுவார்கள். பின்னர் அனைவரும் விரிவாக்கப்
பணியாளராக வெயிலில் அலைய வேண்டியதுதான்'.
இந்தச் செயலானது மனதளவில் நம்மாழ்வாரை நொறுக்கிப் போடுகிறது.

'எதற்காக இந்தச் செயலை செய்கிறோம் என்ற துளியளவு அக்கறையும்
இல்லாமல், வெயிலில் பயணிப்பதற்கு பயந்து பொய்யையே கட்டி அழப்
போகின்ற கூட்டத்தில் நாமும் ஒருவனாக இருக்க வேண்டுமா?

நம்முடைய நலனுக்காக என்றைக்குச் சமரசம் ஆகிறோமோ...
அப்போது இருந்தே தீமையின் திசையில் கால்வைக்கத் தொடங்குகிறோம்'
என மனம் வருந்துகிறார்.

மறுநாள் தன்னுடைய நேரடி உயரதிகாரியான மீனாட்சியின் முன்பாக
சென்று அமர்கிறார். அப்போது அவர் சொன்ன ஒரே வார்த்தை
'நான் என் வேலையை விடப் போகிறேன்'. அதற்கு அதிகாரி மீனாட்சி
கேட்ட கேள்வி 'வெளீயில போய் என்ன செய்வீர்கள்?' என்பதுதான்.

அதற்கு நம்மாழ்வார் அப்போது சொன்ன பதில்
'என் உறவினர், நண்பர்கள் நிலத்தில் வேலை செய்வேன்' என்பதுதான்.
அதன்பிறகு நடைபெற்ற வாதங்களில் உயர் அதிகாரியின் வார்த்தைகள்
நம்மாழ்வாரைக் கட்டிப்போடுகின்றன.

ஆனால், மேலும் மூன்று ஆண்டுகள் பணியினை தொடர்ந்தவர்,
1969-ம் ஆண்டு வேலையை உதறிவிட்டு விடைபெறுகிறார். இதனை
நம்மாழ்வார் சொல்லும்போது, "பறவைக்குச் சமமான விடுபடல் அது"
என்பார்.
-
-------------------------------------------------
-விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக