புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
7 Posts - 64%
heezulia
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
8 Posts - 2%
prajai
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
Whatsup தத்துவங்கள் !  Poll_c10Whatsup தத்துவங்கள் !  Poll_m10Whatsup தத்துவங்கள் !  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Whatsup தத்துவங்கள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 05, 2017 1:23 pm



படித்ததில் பிடித்தது!

எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகிறோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்.

தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்.

உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை.

குழந்தைகளிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருந்தோம் என தெரியும். வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என தெரியும்.

ஒருவர் உன்னைத் தாழ்த்திப் பேசும் போது ஊமையாய் இரு. புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு. எளிதில் வெற்றி பெறுவாய்.

சங்கடங்கள் வரும்போது தடுமாறாதே. சந்தர்ப்பங்கள் வரும் போது தடம் மாறாதே.

வளமுடன் வாழும் போது நண்பர்கள் உன்னை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுது நண்பர்களை நீ அறிவாய்.

ஒருமுறை தோற்றுவிட்டால் அதற்கு நீ ஒருவரைக் காரணம் சொல்லலாம். தோற்றுக் கொண்டே இருந்தால் அதற்கு நீ மட்டுமே காரணம்.
நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார். உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர். ஒருவர், யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோர் பேச்சையும் கேட்பவர்.

எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறிவிடும்.

நீ ஒருவனை ஏமாற்றிவிட்டால் அவனை முட்டாள் என்று நினைக்காதே. நீ ஏமாற்றியது அவன் உன்மேல் வைத்த நம்பிக்கையையே.

அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் திறமை படைத்தவன் என்பதே அர்த்தம்.

மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை. அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Apr 07, 2017 4:38 am

நீதி அரசர்கள் நீதிபதிகள் என்பவர்களும் மனித பிறவிகள் தானே.ரோபோ அல்லவே.
கடவுள் அல்லவே.அவர்களும் ஜாதி,இனம்,ஆற்றல்,அறிவு என்பதும்
ஒவ்வொருவருக்கும் வேறுபாடு இல்லாமல் இல்லை. மேலும் அவர்களும் தேர்தலில்
கட்சிசார்பாக ஓட்டு அளிக்காதவர்களும் இல்லை. எனவே ஒருவர் கருத்துக்கு
ஆற்றலுக்கு அனுபோகத்திற்கு ஏற்றார்போல தீர்ப்பு வழங்குவது யாராலும்
மறுக்க முடியாது.சாதக பலன் பெற்றவர் நீதி வென்றது என்பதும் பாதகம்
பெற்றவர் மறுப்பதும். இயல்பான ஒன்றேயாகும். ஒருவருக்கு பிடித்தது
மற்றவருக்கு பிடிக்காது என்பது மனித மன இயல்பு.இதை மறுக்கவே முடியாது..
எப்போ நாட்டில் ஜாதி பெயரில் ஒதுக்கீடு சலுகை வந்ததோ அப்போதிருந்தே
அனைத்திலும் அவைகள் அவர்களை முன்னிலை படுத்தி கொள்ளாமல்
இருக்கமுடியாது.. கீழ்கோர்ட் மேல்கோர்ட் தீர்ப்பு என்பது எல்லாம் நாம்
அமைத்து வைத்துக்கொண்ட சட்டம் தானே. >>>>> ஆனால் இறைவன் தீர்ப்பில்
யாரும் தப்பவே முடியாது.முன்னொரு காலத்தில் ஓர் கைதி ஐந்துகாசு
அஞ்சலட்டையில் முறையிட்டதை ஏற்று விடுதலை வழங்கினராம் ஓர் நீதிமான்.,
தற்போது அதற்கு சாத்தியமா எண்ணிப்பாருங்கள். சட்டத்தை தன் சட்டைபைக்குள்
அடக்க நினைக்கும் காலமாகி போயிடிச்சிங்கோ. கர்மவீரர் காம ராஜர் போல
தற்போதுள்ள அரசியல்வாதிகள் செயல்படுவாரா கனவுகூடகாண முடியாதுங்க.
எல்லாம் படை பலம் பேரில் ஆட்சிங்க சிலர்பிழைப்புக்காகவே அரசில்
வாழ்கைக்கு வராங்க கோட்பாடற்று கொள்கை அற்றுன்னா பாருங்களேன்.
தெய்வத்தின் தீர்ப்பே தீர்ப்பு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக