புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
5 Posts - 14%
heezulia
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
2 Posts - 6%
Raji@123
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
8 Posts - 2%
prajai
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
4 Posts - 1%
mruthun
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_m10"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 07, 2017 4:00 am

"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு DOm7heKR823pAMBc3bNZ+CfVvn-IVIAIH7SP_12021
-
இந்திய மண்ணில், தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய
லட்சியம் நிறைவேறியதைப் பார்த்துச்சென்றவர்களுக்கு
மகாத்மா காந்திக்கு அடுத்த இடம், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி'
நம்மாழ்வாருக்குத்தான்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே உள்ள சிற்றூரில்
ஏப்ரல், 6-ம் தேதி பிறந்தவர். இன்று நம்மாழ்வாரின் 79-வது பிறந்தநாள்.

"செலவைக்கூட்டுகிற எந்த ஆராய்ச்சியும், வானம் பார்த்த விவசாயிக்குப்
பயன்படாது" என்ற அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு எதிராகக் கருத்துக்களை
விதைக்கும்போது நம்மாழ்வார் செய்துகொண்டிருந்த பணி 'அரசு வேலை'.

1966-ம் ஆண்டு கோவில்பட்டி பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை
மேலாளராக தனது பணியினைத் தொடங்கியவர். மேற்கண்ட கருத்தை
சொன்னது பருத்தி ஆராய்ச்சிக் கூடத்தின் வாராந்திர கூட்டத்தில்,
அக்கருத்தை ஆண்டு அறிக்கையில் சேர்க்க வேண்டும் என நம்மாழ்வார்
வலியுறுத்துகிறார்.

ஆனால், அக்கருத்தை ஏற்றுக் கொண்ட அவர்களால், ஆண்டு அறிக்கையில்
சேர்க்க ஏற்றுக் கொள்ளவில்லை. அக்கருத்தை ஆராய்ச்சி நிலையத்தின்
மற்ற அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதற்கு காரணம்,

'நமது ஆராய்ச்சி சரியில்லை என்று நாமே சொன்னால், இந்த ஆராய்ச்சி
நிலையத்தை இழுத்து மூடிவிடுவார்கள். பின்னர் அனைவரும் விரிவாக்கப்
பணியாளராக வெயிலில் அலைய வேண்டியதுதான்'.
இந்தச் செயலானது மனதளவில் நம்மாழ்வாரை நொறுக்கிப் போடுகிறது.

'எதற்காக இந்தச் செயலை செய்கிறோம் என்ற துளியளவு அக்கறையும்
இல்லாமல், வெயிலில் பயணிப்பதற்கு பயந்து பொய்யையே கட்டி அழப்
போகின்ற கூட்டத்தில் நாமும் ஒருவனாக இருக்க வேண்டுமா?

நம்முடைய நலனுக்காக என்றைக்குச் சமரசம் ஆகிறோமோ...
அப்போது இருந்தே தீமையின் திசையில் கால்வைக்கத் தொடங்குகிறோம்'
என மனம் வருந்துகிறார்.

மறுநாள் தன்னுடைய நேரடி உயரதிகாரியான மீனாட்சியின் முன்பாக
சென்று அமர்கிறார். அப்போது அவர் சொன்ன ஒரே வார்த்தை
'நான் என் வேலையை விடப் போகிறேன்'. அதற்கு அதிகாரி மீனாட்சி
கேட்ட கேள்வி 'வெளீயில போய் என்ன செய்வீர்கள்?' என்பதுதான்.

அதற்கு நம்மாழ்வார் அப்போது சொன்ன பதில்
'என் உறவினர், நண்பர்கள் நிலத்தில் வேலை செய்வேன்' என்பதுதான்.
அதன்பிறகு நடைபெற்ற வாதங்களில் உயர் அதிகாரியின் வார்த்தைகள்
நம்மாழ்வாரைக் கட்டிப்போடுகின்றன.

ஆனால், மேலும் மூன்று ஆண்டுகள் பணியினை தொடர்ந்தவர்,
1969-ம் ஆண்டு வேலையை உதறிவிட்டு விடைபெறுகிறார். இதனை
நம்மாழ்வார் சொல்லும்போது, "பறவைக்குச் சமமான விடுபடல் அது"
என்பார்.
-
-------------------------------------------------
-விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக