புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_m10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10 
33 Posts - 42%
heezulia
நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_m10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10 
32 Posts - 41%
Balaurushya
நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_m10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_m10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_m10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10 
2 Posts - 3%
prajai
நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_m10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10 
2 Posts - 3%
Manimegala
நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_m10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_m10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_m10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10 
1 Post - 1%
Saravananj
நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_m10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_m10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10 
399 Posts - 49%
heezulia
நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_m10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_m10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_m10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_m10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10 
27 Posts - 3%
prajai
நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_m10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_m10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_m10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_m10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_m10நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? .............


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 03, 2017 12:40 am

மனதை பாதித்த வாட்ஸ்ஆப் பதிவு....நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? சோகம்

நான் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் இருந்து நான்டெட் ரயில் மூலம் பயணம் செய்துகொண்டு இருந்தேன்.

அது ஒரு கோடைகாலம். வெப்பநிலை 41 டிகிரி அளவில் இருந்தது.

நான் ரயிலின் கதவு அருகில் நின்று காற்றை வாங்கிக்கொண்டு இருந்தேன்.

வறண்ட சூடான காற்று என் மூக்கையும் நுரையீரலையும் பதம் பார்த்தது..

இன்னும் என் பயணம் முடிந்து என் இலக்கை அடைய 4 மணித்துளிகள் இருந்தன.

அது வரை இந்த வெப்பத்தை நான் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம். என் செல்போனில் பேட்டரியும் காலியாகி விட்டிருந்தது.

எப்பொழுதும் போல ரயிலின் சார்ஜர் வேலை செய்யவில்லை.

வெறுப்பில் என் மனம் இந்த ரயில் மிகவும் வேகமாக செல்லாதா என்று எண்ண தொடங்கியது.

என்னதான் என் கையில் இருந்த சூடான அரை பாட்டில் தண்ணீரை கொஞ்சம் எடுத்து உறிஞ்சினாலும் ஐயோ, தாகம் மேலும் வறட்டியது.

சாதரணமாக குளிர் தண்ணீர் பாட்டில் விற்கும் விற்பனையாளர்களையும் காணவில்லை.

நான் திரும்பி சென்று என் இருக்கையில் அமர்ந்தேன்.

அருகில் இருந்த கசங்கிய மராத்திய செய்தித்தாளை எடுத்து படிக்க தொடங்கினேன்.

அது நாட்டில் நிலவும் பயங்கரமான வறட்சியையும் விவசாயிகளின் தற்கொலை பற்றியுமான செய்தியை தாங்கி இருந்தது.

செய்தித்தாளில் இருந்த புள்ளி விவரங்கள் கிட்டதட்ட நாட்டில் நட்க்கும் 2,00,000 தற்கொலைகளில் 1,40,000 தற்கொலைகள் விவசாயிகளால் ஏற்படுகிற்து என்றன.

பகல் இரவு பாராமல் நாள் முழுவதும் உழைது உணவு கொடுக்கும் மக்கள் பட்டினியால் மரணிப்பது நெஞ்சை ஏதோ செய்தது. ஜன்னல் வழியாக எட்டி பார்த்தேன்.

இருபுறமும் பார்த்த இடமெல்லாம் காய்ந்த, வறண்ட நிலங்கள் தான்.

மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக மோசமான வறட்சி இப்பொது சந்திக்கின்றன.

வறட்சி என்பது என்ன என்பதை என் கண் முன்னே பார்த்து கொண்டே எண்ணங்களில் மூழ்கினேன்.

திடீரென்று வலுவான குலுக்கலோடு சேர்ந்து மக்கள் கத்தும் சத்தமும் கேட்டது.

ரயில் மெதுவாக வேகம் குறைவடைய ஆரம்பித்து நின்றது.

கோடை காலம் என்பதால் ரயிலிலும் அதிகமான பயணிகளும் இல்லை.

முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொண்ட கும்பல் எங்கள் ரயிலை நோக்கி ஓடி வருவதை என்னால் காண முடிந்தது.

ஒவ்வொருவர் கையிலும் காலியான வாளிகள், குடங்கள் மற்றும் பாட்டில்கள் இருந்தன.


முதியவர்களும் குழந்தைகளும் ஒவ்வொரு பெட்டிகளிலும் ஏறி ஒவ்வொரு சீட்டின் கீழும் கொஞ்சம் தண்ணீர் உள்ள பாட்டில்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்..

பெண்கள் தங்கள் கைகளில் இருந்த வாளிகளுடன் வேகமாக பெட்டிகளில் ஏறி கழிப்பறைகளுக்கு சென்று கழிப்பறை தண்ணீரை வாளிகளில் பிடிக்க தொடங்கினர்.

அதைத்தான் அவர்கள் குடிக்க, சமைக்க மற்றும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய கொள்ள பயன்படுத்து போகிறார்கள். குளியல் மற்றும் சலவை என்பது அவர்களுக்கு அவர்களுக்கு ஒரு கனவே.

என் இருக்கை ரயில் கழிப்பறைகளுக்கு அருகே இருந்தது.

நான் அங்கு நின்று நடப்பவைகளை பார்த்து கொண்டிருந்தேன்.

ஒரு வயதான மனிதர் என்னை தோளில் தொட்டு நான் என் பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிக்க போகிறேனா அல்லது தூக்கி எறிய போகிறேனா என்று கேட்டார்.

கேட்ட மாத்திரத்தில் நான் சோகத்தோடு செயலிழந்து போனேன்.

அவரிடம் பாட்டிலை கொடுத்தேன். மெதுவாக தண்ணீரை குடித்து விட்டு என் தலைமேல் தன் கையை வைத்து என்னை ஆசிர்வதித்து கும்பலில் அந்த முதியவர் காணாமல்போனார்.


ஒரு தாயின் கரங்களில் ஒரு பச்சிளம் பெண் குழந்தையும் இருந்தது.

அவள் ஒரு ஏக்கத்தோடு என்னையே பார்த்து கொண்டிருந்தாள்.

அவள் தாகத்தோடு இருப்பதை அவள் கண்கள் எனக்கு காட்டி கொடுத்தன.

நான், என்னுடைய பெர்த்திற்கு சென்று என் பையிலிருந்த ஒரு முழு திறக்கப்படாமலேயே பாட்டிலை எடுத்து குடிக்க கொடுத்தேன்.

அதை அவள் வாங்கிய விதம், உலகின் மிக விலையுயர்ந்த ஒரு பொக்கிஷத்தை அவள் வாங்குவது போல இருந்தது.

திடீரென டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே போலீஸார் கழிப்பறையை நோக்கி ஓடி வருவதை பார்த்தேன்.


மீதமுள்ள மக்கள் குதிக்க ஓட தொடங்கினர்.

அவர்கள் அதிக அளவில் ஒரு துளி நீர் கூட தளும்பாத அளவுக்கு தான் தங்களுடைய வாளிகள் மற்றும் பாட்டில்களில் நிரப்பி இருந்த்தை காண முடிந்தது.

டிக்கெட் செக்கர் என் அருகில் வந்து என்ன நடந்தது என்று என்னை கேட்டார்.

அவரே தொடர்ந்து கடந்த சில வாரங்களாக இது தினசரி நடக்கும் விஷயம் என்றும் விவரித்தார்.

இந்த பகுதி மிகவும் மோசமாக வறட்சி பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் ஒரு சிலர் ரயிலை நிறுத்தி நீரை திருட ஒரு வித்தியாசமான ஒரு உத்தியை கையாள்கின்றனர் என்றார்.

இதற்கு ஒரு சிலர் ஊருக்கு முந்தைய ரயில் நிலையங்களில் ஏறி திட்டமிட்ட இடங்களில் ரயில் சங்கிலியை இழுத்து நிறுத்தி விட்டு ஓடிவிடுவர்.

மற்றவர்கள் தண்ணீர் திருடுவார்கள் என்று விவரித்தார்.


கடுமையான நடவடிக்கை பற்றி சக பயணிகள் வினா எழுப்பியபோது அவர் அவர்கள் திருடும் நீர் அவர்கள் குடிக்க மற்றும் சமைக்கவே உதவுகிறது.

இயற்கை அவர்களிடம் உண்மையில் கடுமையாக இருக்கிறது.

அவர்களின் இந்த செயல் அவர்கள் உயிருடன் இருக்க தான் என்பதால் இது அவர்களை தண்டிக்கும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய குற்றம் இல்லை என்று நினைக்கிறேன் என்று
டிக்கெட் செக்கர் சொன்னார்.

அவருடைய விவசாயி நண்பர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் தமக்கு ஏற்பட்ட வருத்தத்தினால் அவர்களை விட்டு விடுவதாகவும் கூறினார்.

ரயில் தன் பயணத்தை துவக்கியது.

ஒரு வகையில் எனக்கு கிடைத்த நல்ல அதிர்ஷ்டமான வாழ்க்கையை ஒப்புநோக்கும்பொழுது வாழ்வில் நிலவும் சமத்துவமின்மை என்னை மிகவும் வருத்தமடைய செய்தது..

எங்கள் மாநில அரசு தொழில்துறை ஒதுக்கீடில் தண்ணீரை நீர் மதுபான நிறுவனங்களுக்கு விற்றுக்கொண்டு உள்ளது.

ஒரு லிட்டர் பீர் தயாரிக்க
சுமார் 20 லிட்டர் நீர் தேவைப்படுகிறது.

அரசு சில மாதங்களுக்கு அதை நிறுத்தி வைத்து தேவைப்படும் மக்களுக்கு தண்ணீரை இலவசமாக வழங்க முடியும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

அப்படி செய்தால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

பீர் இல்லாத்தால் யாரும் உயிரை விட போவது இல்லை.

ஆனால் நீர் வாழ்வின் ஒரு இன்றியமையாத தேவை/ ஆதாரம்.

ஒவ்வொரு துளியும் பாதுகாக்கப்பட வேண்டியதே.

கடவுளிடம் அவர்கள் என்ன கேட்பார்கள் என நான் யோசிக்கிறேன் –

இந்த நிலையில் இருந்து வெளி வருவது அல்லது ஒரு மழையை தான் தங்கள் கண்ணீரை கழுவ நிச்சயாமாக அவர்கள் ஆண்டவனிடம் கேட்க முடியும்.


சிறிது நேரத்தில் கழித்து எனக்கு தாகமாக இருந்தது. என்னிடம் தண்ணீர் இல்லை. அதனால் நான் என் வெற்று பாட்டிலை எடுத்து அதே கழிப்பறை நீர் நிரப்பி குடிக்க ஆரம்பித்தேன்.

அது ஒவ்வொரு நாளும் இந்த மக்கள் படும் துயரம் மற்றும் வலியை ஒரு கணம் எனக்கு உணர்த்தியது.

இந்த வலியை தாங்கிக் கொள்ள அவர்களுக்கு கடவுள் போதுமான பலத்தை கொடுக்கவேண்டும்.

நமக்கு இந்த நிலை. வேண்டாம். அணைகள் கட்டுவோம், குளங்கள் வெட்டுவோம் என்று எவனாது சொன்னான்?இலவசம் வேன்டாம் நமது பிள்ளைகளூக்கு நல்ல மருத்துவம் கல்வி தூய்மையான நீர் இவற்றை விட்டுச்செல்வோம்.

தயவு செய்து தண்ணீரை வீணாக்காமல் உபயோகிப்போம், நமது சந்ததிகளின் நல்வாழ்வுக்கு வழிவகுப்போம்..!!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 03, 2017 8:08 am

" நீரின்றி அமையாது உலகு " என்று அய்யன் வள்ளுவன் சொன்னது எவ்வளவு உண்மை !

M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82708
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 03, 2017 6:43 pm

நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? ............. 103459460
-
தண்ணீர் தட்டுப்பாடால் தூத்துக்குடி அனல்நிலையம்
மின் உற்பத்தியை நிறுத்தியுள்ளது...
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 03, 2017 7:32 pm

சிந்தனை தூண்டி வருத்தம் விளைவித்த பதிவு.
சமீபத்தில் மருத்துவகத்தில் இருக்கும்போது ஒரு சிறு கதை படிக்கவேண்டிய 
அவசியம் ஏற்பட்டது. தாக்கம் ஏற்படுத்தியது.
சுருக்கமாக ,
விஞ்ஞானி +அவர் உதவியாளரும் உரையாடல்.
 விஞ்ஞானி கையில் ஒரு டைம் மெஷின். அதன் மூலம் வருடம் 2067 க்கு ஒரு நாளில் போய்விட்டு திரும்பி வருவார். 
வந்ததும் உதவியாளர்  இந்தியா 2067  எப்பிடி இருக்கும் என்று கேட்கிறார்.
 விஞ்ஞானி பையிலிருந்து ஒரு கேப்ஸ்யூலை எடுத்து வாயில் போட்டு கொள்கிறார். 
சரி விஞ்ஞானி ஆசுவாசப்படுத்திக்கொண்டு சொல்லுவார் என நினைத்து, என்ன சார் ,இந்தியாவை பற்றி சொல்லுவீர்கள் என நினைத்தால், நீங்கள் கேப்ஸ்யூலை சாப்பிட்டு விட்டு சஸ்பென்ஸ் தருகிறீர்கள் ? என்பார் உதவியாளர் 

விஞ்ஞானி, நான் சாப்பிட்டது ஊட்டசக்தி கேப்ஸ்யூல் இல்லை. அது நீர் /தண்ணீர். 2067 இல் நமக்கு இதில்தான் /இந்த அளவில் தான் நீர் கிடைக்கும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக