புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_m10"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!"


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 03, 2017 12:42 am

First topic message reminder :

ஒரு இளம் தம்பதி...
மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்கள்.
வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து.
ஏனோ
வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள
முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.
ஆளில்லாத வனாந்திரம், மான்களும்
மயில்களும் குயில்களின் இசையோடு
விளையாடிக் கொண்டிருந்தன.
ஆனால் அவர்கள் மனம் அதில்
லயிக்கவில்லை...
இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி
இருந்த பாறையில் ஏறினர்.
உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின. உடல் நடுங்கியது. இருவரும் கண்களை மூடி
கரங்களைப் பற்றிக் கொண்டனர்.
வனக்குரங்குகள் மரங்களிலிருந்து
இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன...
அப்போது,
மிகப் பெரிய சப்தம்...
திரும்பிப் பார்த்தார்கள்.
இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது
மலையிலிருந்து மிகப் பெரிய பாறை
விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது.
ஒருவரும் தப்பவில்லை!
இவர்கள் இருவரைத் தவிர...
பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர்.
குயிலோசை இல்லை!
மான்களும் மயில்களும் ஒடுங்கி
நின்றிருந்தன.
வனக்குரங்குகள் மலை உச்சிக்கு தாவி
ஓடின.
இளம் தம்பதி,
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இருவரும் சொல்லிக் கொண்டார்கள்.

"நாம் பேருந்தில் இருந்து இறங்கி
இருக்கக் கூடாது...!"

ஏன் அப்படிச் சொன்னார்கள் ?

ஊகிக்க முடிகிறதா...?
சவாலான கேள்வி...!

.
.

.
.

.அவர்கள் இறங்க வில்லை என்றால் பேருந்து கடந்து சென்று இருக்கும்....சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 08, 2017 2:33 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:அந்த இருவர் இருந்தவரைக்கும்  பஸ்ஸில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்து இருக்கவில்லை.
அந்த இருவர் பயணத்தை தொடர்ந்து இருந்தாலும் பஸ்ஸில் இருந்தவர்கள் பிழைத்திருப்பார்கள்.
இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?
ரமணியன்
அருமை ஐயா , நான் என்ன நினைத்து சொன்னேனோ அதை அப்படியே கூறியுள்ளீர்கள்.


(சென்னையில் வேலை பார்க்கும் போது வார இறுதியில் சொந்த ஊருக்கு வருவேன் , எப்பவுமே பஸ்ஸின் முதல் இருக்கையில் அமர்ந்து வர (கண்டக்டர் இருக்கைக்கு பின்புறம்) ரொம்ப பிடிக்கும். நண்பர்கள் ஏண்டா எப்பவுமே இந்த இடத்தில உட்கார்ற விபத்து என்றால் முதலில் போவது நீயும் டிரைவரும் தான் என்று எச்சரிப்பார்கள். "நான் இருக்கும் வரைக்கும் இந்த பேருந்து விபத்தில் சிக்காது அதனால் எனக்கு கவலையில்லை" என்று அவர்களிடம் கூறுவேன் புன்னகை புன்னகை , மலரும் நினைவுகள்)
மேற்கோள் செய்த பதிவு: 1235670

புன்னகை புன்னகை மலரும் மற்றுமோர் மலர்.
நிர்மாண பிரிவில் வேலை செய்த சமயங்களில் தினமும் site க்கு அழைத்து செல்ல கார் வரும். எப்போதும் 
ஓட்டுனருக்கு பின் இருக்கையிலேயே அமர்ந்து செல்வேன்.( 90 % நானும் ஓட்டுனரும் மட்டுமே இருப்போம்).
ஒரு பாதுகாப்புதான். புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 08, 2017 5:29 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:அந்த இருவர் இருந்தவரைக்கும்  பஸ்ஸில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்து இருக்கவில்லை.
அந்த இருவர் பயணத்தை தொடர்ந்து இருந்தாலும் பஸ்ஸில் இருந்தவர்கள் பிழைத்திருப்பார்கள்.
இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?
ரமணியன்
அருமை ஐயா , நான் என்ன நினைத்து சொன்னேனோ அதை அப்படியே கூறியுள்ளீர்கள்.


(சென்னையில் வேலை பார்க்கும் போது வார இறுதியில் சொந்த ஊருக்கு வருவேன் , எப்பவுமே பஸ்ஸின் முதல் இருக்கையில் அமர்ந்து வர (கண்டக்டர் இருக்கைக்கு பின்புறம்) ரொம்ப பிடிக்கும். நண்பர்கள் ஏண்டா எப்பவுமே இந்த இடத்தில உட்கார்ற விபத்து என்றால் முதலில் போவது நீயும் டிரைவரும் தான் என்று எச்சரிப்பார்கள். "நான் இருக்கும் வரைக்கும் இந்த பேருந்து விபத்தில் சிக்காது அதனால் எனக்கு கவலையில்லை" என்று அவர்களிடம் கூறுவேன் புன்னகை புன்னகை , மலரும் நினைவுகள்)
மேற்கோள் செய்த பதிவு: 1235670

புன்னகை புன்னகை மலரும் மற்றுமோர் மலர்.
நிர்மாண பிரிவில் வேலை செய்த சமயங்களில் தினமும் site க்கு அழைத்து செல்ல கார் வரும். எப்போதும் 
ஓட்டுனருக்கு பின் இருக்கையிலேயே அமர்ந்து செல்வேன்.( 90 % நானும் ஓட்டுனரும் மட்டுமே இருப்போம்).
ஒரு பாதுகாப்புதான். புன்னகை புன்னகை
ஹா ஹா ஹா

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Mar 09, 2017 7:46 am

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:இருவர் உயிருக்காக , பஸ்ஸில் இருந்தவர்கள் உயிர்கள் போயின.

ரமணியன்  

அந்த இருவரால் தான் அவ்வளவு பேரின் உயிரும்(இருவரும் இறங்கும் வரைக்கும்) பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1235578

அந்த இருவரால்தான் அவ்வளவு பேரின் உயிரும் பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளது - எப்படி ? என்னால் புரிந்துகொள்ள இயலவில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1235587

அந்த இருவர் இருந்தவரைக்கும்  பஸ்ஸில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்து இருக்கவில்லை.
அந்த இருவர் பயணத்தை தொடர்ந்து இருந்தாலும் பஸ்ஸில் இருந்தவர்கள் பிழைத்திருப்பார்கள்.
இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1235668

அந்த இருவர் பேருந்தில் ஏறாமல் இருந்திருந்தாலே , எந்த விபத்தும் நடந்திருக்காது . பேருந்து நிற்காமல் போய்க்கொண்டு இருந்திருக்கும் . பாறையும் பேருந்தின்மீது விழுந்திருக்காது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 09, 2017 1:09 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:இருவர் உயிருக்காக , பஸ்ஸில் இருந்தவர்கள் உயிர்கள் போயின.

ரமணியன்  

அந்த இருவரால் தான் அவ்வளவு பேரின் உயிரும்(இருவரும் இறங்கும் வரைக்கும்) பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1235578

அந்த இருவரால்தான் அவ்வளவு பேரின் உயிரும் பாதுகாக்கப்பட்டு இருந்துள்ளது - எப்படி ? என்னால் புரிந்துகொள்ள இயலவில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1235587

அந்த இருவர் இருந்தவரைக்கும்  பஸ்ஸில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்து இருக்கவில்லை.
அந்த இருவர் பயணத்தை தொடர்ந்து இருந்தாலும் பஸ்ஸில் இருந்தவர்கள் பிழைத்திருப்பார்கள்.
இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1235668

அந்த இருவர் பேருந்தில் ஏறாமல் இருந்திருந்தாலே , எந்த விபத்தும் நடந்திருக்காது . பேருந்து நிற்காமல் போய்க்கொண்டு இருந்திருக்கும் . பாறையும் பேருந்தின்மீது விழுந்திருக்காது .  
மேற்கோள் செய்த பதிவு: 1235729

 இருவர் ஏறியதனாலேயேதான் இந்த தலைப்பு செய்தி .
அவர்கள் ஏறாவிட்டால் இந்த செய்தியே கிடையாதே. 
தினம் தினம் நடக்கும் நிகழ்ச்சியாக  இருந்திருக்கும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 09, 2017 2:03 pm

T.N.Balasubramanian wrote: இருவர் ஏறியதனாலேயேதான் இந்த தலைப்பு செய்தி .
அவர்கள் ஏறாவிட்டால் இந்த செய்தியே கிடையாதே. 
தினம் தினம் நடக்கும் நிகழ்ச்சியாக  இருந்திருக்கும்.ரமணியன்
"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!" - Page 2 3838410834 அதானே புன்னகை , அவர்கள் இருவரும் வழியில் ஏறியதாக எங்கும் குறிப்பிடலையே , ஒருவேளை பேருந்து நிறுத்தத்தில் அல்லது பேருந்து புறப்படும் ஆரம்ப இடத்தில் ஏறி இருக்கலாமல்லவா ?!



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக