புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
Page 37 of 40 •
Page 37 of 40 • 1 ... 20 ... 36, 37, 38, 39, 40
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 37 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
மேற்கோள் செய்த பதிவு: 1208345krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?
சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.
அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.
தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.
தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.
முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.
தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.
சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.
இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.
மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 37 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 37 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 37 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வரும் முன் காப்போம்!
'கொரோனா' இரண்டாம் அலையின்போது, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், பல இடங்களில் உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமைந்தது. இத்தகைய துயர சம்பவங்கள், சில நேரங்களில் வேதனை தருவதாக இருந்தாலும், அவை நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது.
இன்றும் பல மருத்துவமனைகளைச் சுற்றி கான்கிரீட் கட்டடங்கள் அதிகமாக உள்ளன. இதனால், தேவையான மரங்கள், செடிகள், தாவரங்கள் இல்லாததால், நோயாளிகள், செயற்கை முறையில் ஆக்சிஜனை பெறும் சூழ்நிலையே நிலவுகிறது.
இதை தவிர்க்க, அதிகம் ஆக்சிஜனை வெளியிடும் மரங்களான அரச மரம், ஆல மரம், வேப்ப மரம், வில்வ மரம், வன்னி போன்றவைகளை மருத்துவமனையைச் சுற்றி நடலாம். அதன் மூலம் கிடைக்கும் இயற்கை ஆக்சிஜனைப் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் முன் வரவேண்டும்.
மரங்கள், நிலத்தடி நீரை மட்டும் சேமிப்பதோடு நிற்காமல், நம் உடலுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு அரணாக அமையும் என்பதில், எள்ளளவும் சந்தேகமில்லை.
- வி.எஸ்.கோபாலன், மதுரை.
'கொரோனா' இரண்டாம் அலையின்போது, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், பல இடங்களில் உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமைந்தது. இத்தகைய துயர சம்பவங்கள், சில நேரங்களில் வேதனை தருவதாக இருந்தாலும், அவை நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது.
இன்றும் பல மருத்துவமனைகளைச் சுற்றி கான்கிரீட் கட்டடங்கள் அதிகமாக உள்ளன. இதனால், தேவையான மரங்கள், செடிகள், தாவரங்கள் இல்லாததால், நோயாளிகள், செயற்கை முறையில் ஆக்சிஜனை பெறும் சூழ்நிலையே நிலவுகிறது.
இதை தவிர்க்க, அதிகம் ஆக்சிஜனை வெளியிடும் மரங்களான அரச மரம், ஆல மரம், வேப்ப மரம், வில்வ மரம், வன்னி போன்றவைகளை மருத்துவமனையைச் சுற்றி நடலாம். அதன் மூலம் கிடைக்கும் இயற்கை ஆக்சிஜனைப் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் முன் வரவேண்டும்.
மரங்கள், நிலத்தடி நீரை மட்டும் சேமிப்பதோடு நிற்காமல், நம் உடலுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு அரணாக அமையும் என்பதில், எள்ளளவும் சந்தேகமில்லை.
- வி.எஸ்.கோபாலன், மதுரை.
Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 37 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- kandansamyபண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 37 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மீண்டும் மஞ்சள் பை கலாசாரம்!
குழந்தையின் முதல் பிறந்தநாளை, பெரிய மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடினார், உறவினர். விருந்து முடிந்த பின், அனைத்து பெரியவர் மற்றும் குழந்தைகளுக்கு மஞ்சள் துணி பை ஒன்று கொடுத்தனர்.
குழந்தைகள் தனக்கு கொடுத்த மஞ்சள் பையை சந்தோஷமாக பிரித்து பார்த்தனர். அதில், ஒரு மாஸ்க், சானிடைசர் மற்றும் பனை ஓலை பெட்டியில் நிறைய சாக்லெட் இருந்தது. மேலும், அந்த மஞ்சள் பையின் மேல் பிறந்த நாள் கொண்டாடிய குழந்தையின் பெயரும், அதன் கீழே ஒரு திருக்குறளும், அதற்கான விளக்கமும் அச்சிடப்பட்டிருந்தது.
ஒவ்வொரு பையிலிருந்ததையும் ஆர்வமாக படித்தனர், குழந்தைகள். ஒரு கல்லில் நான்கு மாங்காய் அடித்துள்ளார், விழா நடத்தியவர். குழந்தையின் முதல் பிறந்தநாள் மிக வித்தியாசமாக இருந்ததை அனைவரும் பாராட்டினர். சமூக நலன் கருதி, நாமும் இதை கடைப்பிடிக்கலாமே!
- பி. இந்துராணி, சென்னை
குழந்தையின் முதல் பிறந்தநாளை, பெரிய மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடினார், உறவினர். விருந்து முடிந்த பின், அனைத்து பெரியவர் மற்றும் குழந்தைகளுக்கு மஞ்சள் துணி பை ஒன்று கொடுத்தனர்.
குழந்தைகள் தனக்கு கொடுத்த மஞ்சள் பையை சந்தோஷமாக பிரித்து பார்த்தனர். அதில், ஒரு மாஸ்க், சானிடைசர் மற்றும் பனை ஓலை பெட்டியில் நிறைய சாக்லெட் இருந்தது. மேலும், அந்த மஞ்சள் பையின் மேல் பிறந்த நாள் கொண்டாடிய குழந்தையின் பெயரும், அதன் கீழே ஒரு திருக்குறளும், அதற்கான விளக்கமும் அச்சிடப்பட்டிருந்தது.
ஒவ்வொரு பையிலிருந்ததையும் ஆர்வமாக படித்தனர், குழந்தைகள். ஒரு கல்லில் நான்கு மாங்காய் அடித்துள்ளார், விழா நடத்தியவர். குழந்தையின் முதல் பிறந்தநாள் மிக வித்தியாசமாக இருந்ததை அனைவரும் பாராட்டினர். சமூக நலன் கருதி, நாமும் இதை கடைப்பிடிக்கலாமே!
- பி. இந்துராணி, சென்னை
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நிலக்கடலை தோலை வீசாதீர்கள்!
சமீபத்தில், சென்னைக்கு பஸ்சில் பயணம் செய்தேன். அப்போது, வழியில் ஓரிடத்தில் பஸ் நின்றது. நிலக்கடலை வியாபாரியிடம், பயணியர் நிறைய பேர், கடலை வாங்கினர். என் முன் சீட்டில் அமர்ந்திருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், கடலை சாப்பிட்ட பின், அதன் தோலை எடுத்து ஒரு கவரில் பத்திரப்படுத்தினர்.
அதை கண்டு, 'பஸ்சில் குப்பை போடாமல், தனியாக எடுத்து வைக்கின்றனர். இது நல்ல செயல்...' என, மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அதில் ஒரு பெண்மணி, போனில் யாரிடமோ, 'நீ சொன்ன ஐடியா சூப்பரா வேலை செய்கிறது. வேருக்கு நல்ல காற்றோட்டம் கிடைத்து, மண் கட்டியாகாமல் இருக்கிறது. ரோஜா செடி, முன்பை விட செழிப்பாக இருப்பதோடு, நிறைய பூக்கிறது.
'இந்த கடலை தோலால், இப்போது மண்ணை கிளறி விட அவசியமில்லை. உன் ஐடியாவுக்கு மிக்க நன்றி. இந்த கடலை தோலையும் மண்ணில், 'மிக்ஸ்' செய்து வைத்து விட்டால், செடி நன்கு வளரும்...' என்றார். பிறகுதான், கடலை தோலை ஏன் பத்திரப்படுத்தி வைத்தனர் என்ற விஷயம் புரிந்தது. நானும் அந்த ஐடியாவை பின்பற்ற ஆரம்பித்து விட்டேன். செடி சூப்பராக வளர்கிறது. அப்ப, நீங்களும்!
அ. சாரதா, தருமபுரி.
சமீபத்தில், சென்னைக்கு பஸ்சில் பயணம் செய்தேன். அப்போது, வழியில் ஓரிடத்தில் பஸ் நின்றது. நிலக்கடலை வியாபாரியிடம், பயணியர் நிறைய பேர், கடலை வாங்கினர். என் முன் சீட்டில் அமர்ந்திருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், கடலை சாப்பிட்ட பின், அதன் தோலை எடுத்து ஒரு கவரில் பத்திரப்படுத்தினர்.
அதை கண்டு, 'பஸ்சில் குப்பை போடாமல், தனியாக எடுத்து வைக்கின்றனர். இது நல்ல செயல்...' என, மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அதில் ஒரு பெண்மணி, போனில் யாரிடமோ, 'நீ சொன்ன ஐடியா சூப்பரா வேலை செய்கிறது. வேருக்கு நல்ல காற்றோட்டம் கிடைத்து, மண் கட்டியாகாமல் இருக்கிறது. ரோஜா செடி, முன்பை விட செழிப்பாக இருப்பதோடு, நிறைய பூக்கிறது.
'இந்த கடலை தோலால், இப்போது மண்ணை கிளறி விட அவசியமில்லை. உன் ஐடியாவுக்கு மிக்க நன்றி. இந்த கடலை தோலையும் மண்ணில், 'மிக்ஸ்' செய்து வைத்து விட்டால், செடி நன்கு வளரும்...' என்றார். பிறகுதான், கடலை தோலை ஏன் பத்திரப்படுத்தி வைத்தனர் என்ற விஷயம் புரிந்தது. நானும் அந்த ஐடியாவை பின்பற்ற ஆரம்பித்து விட்டேன். செடி சூப்பராக வளர்கிறது. அப்ப, நீங்களும்!
அ. சாரதா, தருமபுரி.
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்பாவின் மேடைப் பேச்சு விபரீதம்!
காதலித்து, வீட்டை விட்டு ஓடிப்போனாள், நண்பரின் மகள். இது, நண்பரை மிகவும் பாதித்தது. நண்பரின் மகளை, சமீபத்தில் சந்திக்க நேரிட்டது. 'ஏம்மா இப்படி பண்ணினே...' என, கேட்டேன். 'அங்கிள்... நான் அப்பாவின் மேடைப் பேச்சுகளை கேட்டு வளர்ந்தவள். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை ஆதரிக்கும் அவரது பேச்சு தான், என்னையும் காதலிக்கத் துாண்டியது.
'என் காதலுக்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார் என்று எண்ணிதான் காதலித்தேன். ஆனால், அவரின் பேச்சும், செயலும் வேறு வேறாக இருக்கிறது. 'எங்கோ யாரோ காதலித்தால் ஆதரிக்கும் அவர், தன் மகள் காதல் திருமணம் செய்யும்போது மட்டும் ஏன் கொந்தளிக்க வேண்டும் என தெரியவில்லை. உண்மையில், அப்பா சம்மதிக்க மாட்டார் என தெரிந்திருந்தால், நான் காதலித்திருக்கவே மாட்டேன்.
'கைத் தட்டலுக்காக மேடையில் பேசிய அவரது பேச்சுகளை உண்மையென நம்பி, நான் தான் ஏமாந்து போனேன்...' என்று வருத்தப்பட்டாள். காதல் சரியா, தவறா என்பதைத் தாண்டி, நாம், நம் குழந்தைகளுக்கு எப்படி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என, யோசிக்க வைத்தது இந்த சம்பவம்.
- பெ.பாண்டியன், காரைக்குடி.
காதலித்து, வீட்டை விட்டு ஓடிப்போனாள், நண்பரின் மகள். இது, நண்பரை மிகவும் பாதித்தது. நண்பரின் மகளை, சமீபத்தில் சந்திக்க நேரிட்டது. 'ஏம்மா இப்படி பண்ணினே...' என, கேட்டேன். 'அங்கிள்... நான் அப்பாவின் மேடைப் பேச்சுகளை கேட்டு வளர்ந்தவள். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை ஆதரிக்கும் அவரது பேச்சு தான், என்னையும் காதலிக்கத் துாண்டியது.
'என் காதலுக்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார் என்று எண்ணிதான் காதலித்தேன். ஆனால், அவரின் பேச்சும், செயலும் வேறு வேறாக இருக்கிறது. 'எங்கோ யாரோ காதலித்தால் ஆதரிக்கும் அவர், தன் மகள் காதல் திருமணம் செய்யும்போது மட்டும் ஏன் கொந்தளிக்க வேண்டும் என தெரியவில்லை. உண்மையில், அப்பா சம்மதிக்க மாட்டார் என தெரிந்திருந்தால், நான் காதலித்திருக்கவே மாட்டேன்.
'கைத் தட்டலுக்காக மேடையில் பேசிய அவரது பேச்சுகளை உண்மையென நம்பி, நான் தான் ஏமாந்து போனேன்...' என்று வருத்தப்பட்டாள். காதல் சரியா, தவறா என்பதைத் தாண்டி, நாம், நம் குழந்தைகளுக்கு எப்படி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என, யோசிக்க வைத்தது இந்த சம்பவம்.
- பெ.பாண்டியன், காரைக்குடி.
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1357368krishnaamma wrote:அப்பாவின் மேடைப் பேச்சு விபரீதம்!
காதலித்து, வீட்டை விட்டு ஓடிப்போனாள், நண்பரின் மகள். இது, நண்பரை மிகவும் பாதித்தது. நண்பரின் மகளை, சமீபத்தில் சந்திக்க நேரிட்டது. 'ஏம்மா இப்படி பண்ணினே...' என, கேட்டேன். 'அங்கிள்... நான் அப்பாவின் மேடைப் பேச்சுகளை கேட்டு வளர்ந்தவள். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை ஆதரிக்கும் அவரது பேச்சு தான், என்னையும் காதலிக்கத் துாண்டியது.
'என் காதலுக்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார் என்று எண்ணிதான் காதலித்தேன். ஆனால், அவரின் பேச்சும், செயலும் வேறு வேறாக இருக்கிறது. 'எங்கோ யாரோ காதலித்தால் ஆதரிக்கும் அவர், தன் மகள் காதல் திருமணம் செய்யும்போது மட்டும் ஏன் கொந்தளிக்க வேண்டும் என தெரியவில்லை. உண்மையில், அப்பா சம்மதிக்க மாட்டார் என தெரிந்திருந்தால், நான் காதலித்திருக்கவே மாட்டேன்.
'கைத் தட்டலுக்காக மேடையில் பேசிய அவரது பேச்சுகளை உண்மையென நம்பி, நான் தான் ஏமாந்து போனேன்...' என்று வருத்தப்பட்டாள். காதல் சரியா, தவறா என்பதைத் தாண்டி, நாம், நம் குழந்தைகளுக்கு எப்படி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என, யோசிக்க வைத்தது இந்த சம்பவம்.
- பெ.பாண்டியன், காரைக்குடி.
எல்லோரும் அவ்வளவு தான்.... ஊருக்குத் தான் உபதேசம்...
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:![]()
![]()
நன்றி ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 37 of 40 • 1 ... 20 ... 36, 37, 38, 39, 40
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 37 of 40
|
|