புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
Srinivasan23 |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
Page 4 of 40 •
Page 4 of 40 • 1, 2, 3, 4, 5 ... 22 ... 40
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 4 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
மேற்கோள் செய்த பதிவு: 1208345krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?
சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.
அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.
தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.
தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.
முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.
தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.
சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.
இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.
மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 4 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 4 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 4 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படைப்பாற்றலை பெருக்கலாமே!
என் மகனின் வகுப்பு ஆசிரியை, தன் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தியுள்ளார். ஒவ்வொருவருக்கும் ஆறு தீக்குச்சிகளை கொடுத்து, 'இந்த ஆறு தீக்குச்சியில், உங்களால் எத்தனை உருவங்களை உருவாக்க முடியும் என காட்டுங்கள்...' என்று!
ஒவ்வொருவரும், வீடு, மீன் மற்றும் 'டிவி' என, சில வடிவங்களை செய்துள்ளனர். பின், 'இதையே இன்று உங்களது, 'ஆக்டிவிட்டி'யாக வைத்து வீட்டில் செய்து, 'சார்ட்' பேப்பரில் ஒட்டி வாருங்கள்...' என்று கூறியுள்ளார், ஆசிரியை.
என் மகனும், ஏழெட்டு உருவங்களை ஒட்டி, ஆசிரியரிடம் காட்டி, பாராட்டு பெற்றுள்ளான். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், மொத்தம், 78 வெவ்வேறு உருவங்களை, வகுப்பு மாணவர்கள் செய்து காட்டியுள்ளனர்.
மாணவர்களை இவ்வாறு சிந்தித்து, செயல்பட தூண்டும் வகையில் வீட்டுப்பாடம் தருவது, அவர்களது படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்வதோடு, கல்வி மீது ஆர்வம் கொள்ள செய்யும் என்பதில் சந்தேகமில்லை!
கே.நாகலிங்கம், தஞ்சை.
என் மகனின் வகுப்பு ஆசிரியை, தன் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தியுள்ளார். ஒவ்வொருவருக்கும் ஆறு தீக்குச்சிகளை கொடுத்து, 'இந்த ஆறு தீக்குச்சியில், உங்களால் எத்தனை உருவங்களை உருவாக்க முடியும் என காட்டுங்கள்...' என்று!
ஒவ்வொருவரும், வீடு, மீன் மற்றும் 'டிவி' என, சில வடிவங்களை செய்துள்ளனர். பின், 'இதையே இன்று உங்களது, 'ஆக்டிவிட்டி'யாக வைத்து வீட்டில் செய்து, 'சார்ட்' பேப்பரில் ஒட்டி வாருங்கள்...' என்று கூறியுள்ளார், ஆசிரியை.
என் மகனும், ஏழெட்டு உருவங்களை ஒட்டி, ஆசிரியரிடம் காட்டி, பாராட்டு பெற்றுள்ளான். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், மொத்தம், 78 வெவ்வேறு உருவங்களை, வகுப்பு மாணவர்கள் செய்து காட்டியுள்ளனர்.
மாணவர்களை இவ்வாறு சிந்தித்து, செயல்பட தூண்டும் வகையில் வீட்டுப்பாடம் தருவது, அவர்களது படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்வதோடு, கல்வி மீது ஆர்வம் கொள்ள செய்யும் என்பதில் சந்தேகமில்லை!
கே.நாகலிங்கம், தஞ்சை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படைப்பாற்றலை பெருக்கலாமே!
என் மகனின் வகுப்பு ஆசிரியை, தன் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தியுள்ளார். ஒவ்வொருவருக்கும் ஆறு தீக்குச்சிகளை கொடுத்து, 'இந்த ஆறு தீக்குச்சியில், உங்களால் எத்தனை உருவங்களை உருவாக்க முடியும் என காட்டுங்கள்...' என்று!
ஒவ்வொருவரும், வீடு, மீன் மற்றும் 'டிவி' என, சில வடிவங்களை செய்துள்ளனர். பின், 'இதையே இன்று உங்களது, 'ஆக்டிவிட்டி'யாக வைத்து வீட்டில் செய்து, 'சார்ட்' பேப்பரில் ஒட்டி வாருங்கள்...' என்று கூறியுள்ளார், ஆசிரியை.
என் மகனும், ஏழெட்டு உருவங்களை ஒட்டி, ஆசிரியரிடம் காட்டி, பாராட்டு பெற்றுள்ளான். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், மொத்தம், 78 வெவ்வேறு உருவங்களை, வகுப்பு மாணவர்கள் செய்து காட்டியுள்ளனர்.
மாணவர்களை இவ்வாறு சிந்தித்து, செயல்பட தூண்டும் வகையில் வீட்டுப்பாடம் தருவது, அவர்களது படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்வதோடு, கல்வி மீது ஆர்வம் கொள்ள செய்யும் என்பதில் சந்தேகமில்லை!
கே.நாகலிங்கம், தஞ்சை.
என் மகனின் வகுப்பு ஆசிரியை, தன் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தியுள்ளார். ஒவ்வொருவருக்கும் ஆறு தீக்குச்சிகளை கொடுத்து, 'இந்த ஆறு தீக்குச்சியில், உங்களால் எத்தனை உருவங்களை உருவாக்க முடியும் என காட்டுங்கள்...' என்று!
ஒவ்வொருவரும், வீடு, மீன் மற்றும் 'டிவி' என, சில வடிவங்களை செய்துள்ளனர். பின், 'இதையே இன்று உங்களது, 'ஆக்டிவிட்டி'யாக வைத்து வீட்டில் செய்து, 'சார்ட்' பேப்பரில் ஒட்டி வாருங்கள்...' என்று கூறியுள்ளார், ஆசிரியை.
என் மகனும், ஏழெட்டு உருவங்களை ஒட்டி, ஆசிரியரிடம் காட்டி, பாராட்டு பெற்றுள்ளான். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், மொத்தம், 78 வெவ்வேறு உருவங்களை, வகுப்பு மாணவர்கள் செய்து காட்டியுள்ளனர்.
மாணவர்களை இவ்வாறு சிந்தித்து, செயல்பட தூண்டும் வகையில் வீட்டுப்பாடம் தருவது, அவர்களது படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்வதோடு, கல்வி மீது ஆர்வம் கொள்ள செய்யும் என்பதில் சந்தேகமில்லை!
கே.நாகலிங்கம், தஞ்சை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படைப்பாற்றலை பெருக்கலாமே!
என் மகனின் வகுப்பு ஆசிரியை, தன் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தியுள்ளார். ஒவ்வொருவருக்கும் ஆறு தீக்குச்சிகளை கொடுத்து, 'இந்த ஆறு தீக்குச்சியில், உங்களால் எத்தனை உருவங்களை உருவாக்க முடியும் என காட்டுங்கள்...' என்று!
ஒவ்வொருவரும், வீடு, மீன் மற்றும் 'டிவி' என, சில வடிவங்களை செய்துள்ளனர். பின், 'இதையே இன்று உங்களது, 'ஆக்டிவிட்டி'யாக வைத்து வீட்டில் செய்து, 'சார்ட்' பேப்பரில் ஒட்டி வாருங்கள்...' என்று கூறியுள்ளார், ஆசிரியை.
என் மகனும், ஏழெட்டு உருவங்களை ஒட்டி, ஆசிரியரிடம் காட்டி, பாராட்டு பெற்றுள்ளான். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், மொத்தம், 78 வெவ்வேறு உருவங்களை, வகுப்பு மாணவர்கள் செய்து காட்டியுள்ளனர்.
மாணவர்களை இவ்வாறு சிந்தித்து, செயல்பட தூண்டும் வகையில் வீட்டுப்பாடம் தருவது, அவர்களது படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்வதோடு, கல்வி மீது ஆர்வம் கொள்ள செய்யும் என்பதில் சந்தேகமில்லை!
கே.நாகலிங்கம், தஞ்சை.
என் மகனின் வகுப்பு ஆசிரியை, தன் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தியுள்ளார். ஒவ்வொருவருக்கும் ஆறு தீக்குச்சிகளை கொடுத்து, 'இந்த ஆறு தீக்குச்சியில், உங்களால் எத்தனை உருவங்களை உருவாக்க முடியும் என காட்டுங்கள்...' என்று!
ஒவ்வொருவரும், வீடு, மீன் மற்றும் 'டிவி' என, சில வடிவங்களை செய்துள்ளனர். பின், 'இதையே இன்று உங்களது, 'ஆக்டிவிட்டி'யாக வைத்து வீட்டில் செய்து, 'சார்ட்' பேப்பரில் ஒட்டி வாருங்கள்...' என்று கூறியுள்ளார், ஆசிரியை.
என் மகனும், ஏழெட்டு உருவங்களை ஒட்டி, ஆசிரியரிடம் காட்டி, பாராட்டு பெற்றுள்ளான். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், மொத்தம், 78 வெவ்வேறு உருவங்களை, வகுப்பு மாணவர்கள் செய்து காட்டியுள்ளனர்.
மாணவர்களை இவ்வாறு சிந்தித்து, செயல்பட தூண்டும் வகையில் வீட்டுப்பாடம் தருவது, அவர்களது படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்வதோடு, கல்வி மீது ஆர்வம் கொள்ள செய்யும் என்பதில் சந்தேகமில்லை!
கே.நாகலிங்கம், தஞ்சை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படைப்பாற்றலை பெருக்கலாமே!
என் மகனின் வகுப்பு ஆசிரியை, தன் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தியுள்ளார். ஒவ்வொருவருக்கும் ஆறு தீக்குச்சிகளை கொடுத்து, 'இந்த ஆறு தீக்குச்சியில், உங்களால் எத்தனை உருவங்களை உருவாக்க முடியும் என காட்டுங்கள்...' என்று!
ஒவ்வொருவரும், வீடு, மீன் மற்றும் 'டிவி' என, சில வடிவங்களை செய்துள்ளனர். பின், 'இதையே இன்று உங்களது, 'ஆக்டிவிட்டி'யாக வைத்து வீட்டில் செய்து, 'சார்ட்' பேப்பரில் ஒட்டி வாருங்கள்...' என்று கூறியுள்ளார், ஆசிரியை.
என் மகனும், ஏழெட்டு உருவங்களை ஒட்டி, ஆசிரியரிடம் காட்டி, பாராட்டு பெற்றுள்ளான். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், மொத்தம், 78 வெவ்வேறு உருவங்களை, வகுப்பு மாணவர்கள் செய்து காட்டியுள்ளனர்.
மாணவர்களை இவ்வாறு சிந்தித்து, செயல்பட தூண்டும் வகையில் வீட்டுப்பாடம் தருவது, அவர்களது படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்வதோடு, கல்வி மீது ஆர்வம் கொள்ள செய்யும் என்பதில் சந்தேகமில்லை!
கே.நாகலிங்கம், தஞ்சை.
என் மகனின் வகுப்பு ஆசிரியை, தன் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தியுள்ளார். ஒவ்வொருவருக்கும் ஆறு தீக்குச்சிகளை கொடுத்து, 'இந்த ஆறு தீக்குச்சியில், உங்களால் எத்தனை உருவங்களை உருவாக்க முடியும் என காட்டுங்கள்...' என்று!
ஒவ்வொருவரும், வீடு, மீன் மற்றும் 'டிவி' என, சில வடிவங்களை செய்துள்ளனர். பின், 'இதையே இன்று உங்களது, 'ஆக்டிவிட்டி'யாக வைத்து வீட்டில் செய்து, 'சார்ட்' பேப்பரில் ஒட்டி வாருங்கள்...' என்று கூறியுள்ளார், ஆசிரியை.
என் மகனும், ஏழெட்டு உருவங்களை ஒட்டி, ஆசிரியரிடம் காட்டி, பாராட்டு பெற்றுள்ளான். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், மொத்தம், 78 வெவ்வேறு உருவங்களை, வகுப்பு மாணவர்கள் செய்து காட்டியுள்ளனர்.
மாணவர்களை இவ்வாறு சிந்தித்து, செயல்பட தூண்டும் வகையில் வீட்டுப்பாடம் தருவது, அவர்களது படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்வதோடு, கல்வி மீது ஆர்வம் கொள்ள செய்யும் என்பதில் சந்தேகமில்லை!
கே.நாகலிங்கம், தஞ்சை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாமர்த்தியமான பேச்சு!
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 4 B5f7f27nQXGec4PEkNTy+E_1464843821](https://www.filepicker.io/api/file/b5f7f27nQXGec4PEkNTy+E_1464843821.jpeg)
ஒரு காலத்தில் ஆங்கிலேயர்க்கு பிரெஞ்சுக்காரர்களை கண்டாலே பிடிக்காது. 1774ம் ஆண்டு வால்டேர் என்ற பிரபல பிரெஞ்சு இலக்கியவாதி, லண்டன் நகர் தெருவில் நடந்து கொண்டிருந்தார். பிரெஞ்சுக் காரர்களை வெறுத்த சில ஆங்கிலேயர்கள், அவரைக் கொல்வதற்காகப் பாய்ந்து வந்தனர்.
அப்போது வால்டேர் மிகவும் சாதுர்யமாக, 'நண்பர்களே, நான் ஆங்கிலேயனாகப் பிறக்காமல் பிரெஞ்சுக்காரனாகப் பிறந்ததே கடவுள் எனக்கு கொடுத்த தண்டனையாக நினைக்கிறேன். என்னைக் கொல்ல வருகிறீர்களே!' என்று உருக்கமாகக் கூற, அதைக் கேட்ட அந்த ஆங்கிலேய வெறிக் கும்பல் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுச் சென்றது. புத்திசாலித்தனம் அவர் உயிரை எப்படி காப்பாற்றியது பார்த்தீர்களா?
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 4 B5f7f27nQXGec4PEkNTy+E_1464843821](https://www.filepicker.io/api/file/b5f7f27nQXGec4PEkNTy+E_1464843821.jpeg)
ஒரு காலத்தில் ஆங்கிலேயர்க்கு பிரெஞ்சுக்காரர்களை கண்டாலே பிடிக்காது. 1774ம் ஆண்டு வால்டேர் என்ற பிரபல பிரெஞ்சு இலக்கியவாதி, லண்டன் நகர் தெருவில் நடந்து கொண்டிருந்தார். பிரெஞ்சுக் காரர்களை வெறுத்த சில ஆங்கிலேயர்கள், அவரைக் கொல்வதற்காகப் பாய்ந்து வந்தனர்.
அப்போது வால்டேர் மிகவும் சாதுர்யமாக, 'நண்பர்களே, நான் ஆங்கிலேயனாகப் பிறக்காமல் பிரெஞ்சுக்காரனாகப் பிறந்ததே கடவுள் எனக்கு கொடுத்த தண்டனையாக நினைக்கிறேன். என்னைக் கொல்ல வருகிறீர்களே!' என்று உருக்கமாகக் கூற, அதைக் கேட்ட அந்த ஆங்கிலேய வெறிக் கும்பல் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுச் சென்றது. புத்திசாலித்தனம் அவர் உயிரை எப்படி காப்பாற்றியது பார்த்தீர்களா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதில் சகிப்புத்தன்மை வேண்டாமே!
என் உறவினரின் மகளுக்கு, சில நாட்களுக்கு முன் தான், திருமணம் முடிந்தது. இருவரும், சில ஆண்டுகளாக காதலித்து, பின், இரு வீட்டாரின் சம்மதத்துடன், நடந்த திருமணம் அது.
திருமணமான மூன்றே நாட்களில், புதுப்பெண், பிறந்த வீட்டிற்கு தனியே வந்ததோடு, தாம்பத்யத்தில் தன் கணவரின் இயலாமையை கூறி, அழுதுள்ளாள்; இதனால், உடனடியாக விவாகரத்துக்கும் விண்ணப்பித்துள்ளனர்.
இதில், கொடுமை என்னவென்றால், திருமணத்தன்றே தன் காதல் கணவரிடம், 'உங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் சொல்லுங்க; டாக்டரிடம் போகலாம்...' என்று கூறியுள்ளாள். அவனோ, 'எனக்கு, 'அதில்' விருப்பம் இல்லை; நீ என்னை விரும்பினாயா அல்லது என் உடம்பை காதலித்தாயா...' என்று, பேசியுள்ளான்.
பெண்களே... காதல் திருமணமோ அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமோ, தாம்பத்யத்திற்கு தகுதியில்லாதவனை மட்டும் எந்த வகையிலும் சகித்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் தான், பின்னாளில், 'சாடிஸ்ட்டு'களாக மாறுகின்றனர் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரம்பத்திலேயே சுதாரித்துக் கொள்வது தான், இதற்கு தீர்வு!
கவிதா ராஜன், மதுரை.
என் உறவினரின் மகளுக்கு, சில நாட்களுக்கு முன் தான், திருமணம் முடிந்தது. இருவரும், சில ஆண்டுகளாக காதலித்து, பின், இரு வீட்டாரின் சம்மதத்துடன், நடந்த திருமணம் அது.
திருமணமான மூன்றே நாட்களில், புதுப்பெண், பிறந்த வீட்டிற்கு தனியே வந்ததோடு, தாம்பத்யத்தில் தன் கணவரின் இயலாமையை கூறி, அழுதுள்ளாள்; இதனால், உடனடியாக விவாகரத்துக்கும் விண்ணப்பித்துள்ளனர்.
இதில், கொடுமை என்னவென்றால், திருமணத்தன்றே தன் காதல் கணவரிடம், 'உங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் சொல்லுங்க; டாக்டரிடம் போகலாம்...' என்று கூறியுள்ளாள். அவனோ, 'எனக்கு, 'அதில்' விருப்பம் இல்லை; நீ என்னை விரும்பினாயா அல்லது என் உடம்பை காதலித்தாயா...' என்று, பேசியுள்ளான்.
பெண்களே... காதல் திருமணமோ அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமோ, தாம்பத்யத்திற்கு தகுதியில்லாதவனை மட்டும் எந்த வகையிலும் சகித்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் தான், பின்னாளில், 'சாடிஸ்ட்டு'களாக மாறுகின்றனர் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரம்பத்திலேயே சுதாரித்துக் கொள்வது தான், இதற்கு தீர்வு!
கவிதா ராஜன், மதுரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210901krishnaamma wrote:இதில் சகிப்புத்தன்மை வேண்டாமே!
என் உறவினரின் மகளுக்கு, சில நாட்களுக்கு முன் தான், திருமணம் முடிந்தது. இருவரும், சில ஆண்டுகளாக காதலித்து, பின், இரு வீட்டாரின் சம்மதத்துடன், நடந்த திருமணம் அது.
திருமணமான மூன்றே நாட்களில், புதுப்பெண், பிறந்த வீட்டிற்கு தனியே வந்ததோடு, தாம்பத்யத்தில் தன் கணவரின் இயலாமையை கூறி, அழுதுள்ளாள்; இதனால், உடனடியாக விவாகரத்துக்கும் விண்ணப்பித்துள்ளனர்.
இதில், கொடுமை என்னவென்றால், திருமணத்தன்றே தன் காதல் கணவரிடம், 'உங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் சொல்லுங்க; டாக்டரிடம் போகலாம்...' என்று கூறியுள்ளாள். அவனோ, 'எனக்கு, 'அதில்' விருப்பம் இல்லை; நீ என்னை விரும்பினாயா அல்லது என் உடம்பை காதலித்தாயா...' என்று, பேசியுள்ளான்.
பெண்களே... காதல் திருமணமோ அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமோ, தாம்பத்யத்திற்கு தகுதியில்லாதவனை மட்டும் எந்த வகையிலும் சகித்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் தான், பின்னாளில், 'சாடிஸ்ட்டு'களாக மாறுகின்றனர் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரம்பத்திலேயே சுதாரித்துக் கொள்வது தான், இதற்கு தீர்வு!
கவிதா ராஜன், மதுரை.
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெற்றோரே... ஏன் இந்த எதிர்பார்ப்பு?
சமீபத்தில், என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது, உறவினரின் இரு மகன்களும் முணுமுணுத்தவாறு, புத்தகங்களை புரட்டியபடி இருந்தனர். உறவினப் பெண்ணிடம் விசாரித்த போது, அவள், தன் மகன்கள் படிப்பில் முழு ஈடுபாடு காட்டவில்லை என்று குறைபட்டுக் கொண்டாள். உடனே, சிறுவர்களுள் ஒருவன், 'நாங்க நல்லாத் தான் படிக்கிறோம்; ஆனா, எங்களால இவ்வளவு மார்க் தான், எடுக்க முடியுது. அதுக்கு நாங்க என்ன செய்றது...' என்றான்.
அவனிடம் எவ்வளவு மதிப்பெண் என்று கேட்டதற்கு, இருவரும் முதல் கட்ட மதிப்பெண்களை கூறினர். ஆச்சரியமடைந்த நான், 'இன்னும் உனக்கு என்ன கவலை?' என்றேன். உடனே சிறுவர்கள் முந்திக் கொண்டு, 'இவங்களுக்கு நாங்க, 'ஸ்டேட் பஸ்ட்' மார்க் எடுக்கணுமாம்; அம்மா... உங்களுக்கு அவ்வளவு ஆசை இருந்திருந்தா நீங்க படிக்கும் போது, 'ஸ்டேட் பஸ்ட்' வாங்கி, டாக்டர் ஆகியிருக்கலாம்ல... எங்கள ஏம்மா, 'நொய் நொய்'ன்னு 'டார்ச்சர்' செய்றீங்க...' என்றனர்.
பெற்றோரே... பிள்ளைகளிடம் உங்கள் கனவுகளையும், விருப்பங்களையும் சொல்லி ஊக்கப்படுத்துங்கள். ஆனால், அவற்றை அவர்களுக்குள் திணிக்க முயலாதீர்கள். இதனால், குழந்தைகள் வெறுப்படைவதோடு, நிம்மதியையும் இழப்பர்.
அதை உணர்ந்து செயல் படுங்கள் பெற்றோர்களே!
பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
சமீபத்தில், என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது, உறவினரின் இரு மகன்களும் முணுமுணுத்தவாறு, புத்தகங்களை புரட்டியபடி இருந்தனர். உறவினப் பெண்ணிடம் விசாரித்த போது, அவள், தன் மகன்கள் படிப்பில் முழு ஈடுபாடு காட்டவில்லை என்று குறைபட்டுக் கொண்டாள். உடனே, சிறுவர்களுள் ஒருவன், 'நாங்க நல்லாத் தான் படிக்கிறோம்; ஆனா, எங்களால இவ்வளவு மார்க் தான், எடுக்க முடியுது. அதுக்கு நாங்க என்ன செய்றது...' என்றான்.
அவனிடம் எவ்வளவு மதிப்பெண் என்று கேட்டதற்கு, இருவரும் முதல் கட்ட மதிப்பெண்களை கூறினர். ஆச்சரியமடைந்த நான், 'இன்னும் உனக்கு என்ன கவலை?' என்றேன். உடனே சிறுவர்கள் முந்திக் கொண்டு, 'இவங்களுக்கு நாங்க, 'ஸ்டேட் பஸ்ட்' மார்க் எடுக்கணுமாம்; அம்மா... உங்களுக்கு அவ்வளவு ஆசை இருந்திருந்தா நீங்க படிக்கும் போது, 'ஸ்டேட் பஸ்ட்' வாங்கி, டாக்டர் ஆகியிருக்கலாம்ல... எங்கள ஏம்மா, 'நொய் நொய்'ன்னு 'டார்ச்சர்' செய்றீங்க...' என்றனர்.
பெற்றோரே... பிள்ளைகளிடம் உங்கள் கனவுகளையும், விருப்பங்களையும் சொல்லி ஊக்கப்படுத்துங்கள். ஆனால், அவற்றை அவர்களுக்குள் திணிக்க முயலாதீர்கள். இதனால், குழந்தைகள் வெறுப்படைவதோடு, நிம்மதியையும் இழப்பர்.
அதை உணர்ந்து செயல் படுங்கள் பெற்றோர்களே!
பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையான கொள்கை பிடிப்பு!
பிள்ளைகளின் உயர் கல்விக்காக, அவர்கள் படிக்கும் பள்ளியின் அருகிலேயே வாடகைக்கு குடிபோக நினைத்தார் என் சகோதரி. அதனால், வாடகைக்கு வீடு விசாரிக்க, சகோதரியுடன் நானும் சென்றிருந்தேன்.
ஆறு குடியிருப்புகள் கொண்ட காம்பவுண்டில், 'டூ - லெட்' பலகை தொங்கியது. அவ்வீட்டின் உரிமையாளரான பெண்ணைச் சந்தித்து, விபரத்தை கூறினோம். அதற்கு அந்த அம்மா, 'எங்க காம்பவுண்டுல மொத்தம் ஆறு வீடுகள் இருக்கு; இங்கு குடியிருக்கிறவங்க யாருக்குமே மது அருந்தும் பழக்கம் கிடையாது.
அதையும் மீறி குடிச்சிட்டு வந்தது தெரிஞ்சால், அடுத்த நிமிஷமே, உங்க, 'அட்வான்ஸ்' பணத்தை வாசல்ல வச்சிடுவேன்; மறுநாளே வீட்டை காலி செய்துடணும்...' என்று கண்டிப்புடன் கூறினார்.
அதற்கு என் அக்கா, 'என் வீட்டுக்காரருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது; உங்க கண்டிஷனுக்கு சம்மதிக்கிறேன்...' என்று கூறி, முன்பணம் கொடுத்தாள்.
மறுவாரம் குடியேறிய பின், அப்பெண்ணிடம், 'நீங்க சொல்ற இந்த கட்டுப்பாட்டை எல்லா வீட்டுக்காரர்களும் கடைப்பிடிச்சாலே மது அருந்தும் பழக்கம் குறைஞ்சுடும்...' என்று என் அக்கா சொல்ல, அதற்கு அப்பெண், 'எங்க வீட்ல குடியிருக்கிற ஒவ்வொருத்தரும் நல்லா சம்பாதித்து, சேமித்து, நல்ல நிலைமைக்கு வரணும்ங்கிறது தான் எங்க ஆசை; குடிப்பழக்கம் இருக்கிறவங்களால முன்னுக்கு வரவே முடியாது. அதுமட்டுமல்லாமல், தேவையில்லாத பிரச்னைகளும் முளைக்கும். அதனால் தான், நாங்க இந்த விஷயத்தில கண்டிப்பா இருக்கோம்...' என்றார்.
இவரைப் போன்றே, அந்த ஏரியாவில், இன்னும் சில காம்பவுண்டுகளிலும், மது அருந்துவதற்கு, 'தடா' போட்டுள்ளதாக கேள்விப்பட்டேன்.
நல்ல விஷயம் தானே!
ஜி.எலிசபெத் ராணி, பழைய விளாங்குடி.
பிள்ளைகளின் உயர் கல்விக்காக, அவர்கள் படிக்கும் பள்ளியின் அருகிலேயே வாடகைக்கு குடிபோக நினைத்தார் என் சகோதரி. அதனால், வாடகைக்கு வீடு விசாரிக்க, சகோதரியுடன் நானும் சென்றிருந்தேன்.
ஆறு குடியிருப்புகள் கொண்ட காம்பவுண்டில், 'டூ - லெட்' பலகை தொங்கியது. அவ்வீட்டின் உரிமையாளரான பெண்ணைச் சந்தித்து, விபரத்தை கூறினோம். அதற்கு அந்த அம்மா, 'எங்க காம்பவுண்டுல மொத்தம் ஆறு வீடுகள் இருக்கு; இங்கு குடியிருக்கிறவங்க யாருக்குமே மது அருந்தும் பழக்கம் கிடையாது.
அதையும் மீறி குடிச்சிட்டு வந்தது தெரிஞ்சால், அடுத்த நிமிஷமே, உங்க, 'அட்வான்ஸ்' பணத்தை வாசல்ல வச்சிடுவேன்; மறுநாளே வீட்டை காலி செய்துடணும்...' என்று கண்டிப்புடன் கூறினார்.
அதற்கு என் அக்கா, 'என் வீட்டுக்காரருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது; உங்க கண்டிஷனுக்கு சம்மதிக்கிறேன்...' என்று கூறி, முன்பணம் கொடுத்தாள்.
மறுவாரம் குடியேறிய பின், அப்பெண்ணிடம், 'நீங்க சொல்ற இந்த கட்டுப்பாட்டை எல்லா வீட்டுக்காரர்களும் கடைப்பிடிச்சாலே மது அருந்தும் பழக்கம் குறைஞ்சுடும்...' என்று என் அக்கா சொல்ல, அதற்கு அப்பெண், 'எங்க வீட்ல குடியிருக்கிற ஒவ்வொருத்தரும் நல்லா சம்பாதித்து, சேமித்து, நல்ல நிலைமைக்கு வரணும்ங்கிறது தான் எங்க ஆசை; குடிப்பழக்கம் இருக்கிறவங்களால முன்னுக்கு வரவே முடியாது. அதுமட்டுமல்லாமல், தேவையில்லாத பிரச்னைகளும் முளைக்கும். அதனால் தான், நாங்க இந்த விஷயத்தில கண்டிப்பா இருக்கோம்...' என்றார்.
இவரைப் போன்றே, அந்த ஏரியாவில், இன்னும் சில காம்பவுண்டுகளிலும், மது அருந்துவதற்கு, 'தடா' போட்டுள்ளதாக கேள்விப்பட்டேன்.
நல்ல விஷயம் தானே!
ஜி.எலிசபெத் ராணி, பழைய விளாங்குடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210904krishnaamma wrote:தேவையான கொள்கை பிடிப்பு!
பிள்ளைகளின் உயர் கல்விக்காக, அவர்கள் படிக்கும் பள்ளியின் அருகிலேயே வாடகைக்கு குடிபோக நினைத்தார் என் சகோதரி. அதனால், வாடகைக்கு வீடு விசாரிக்க, சகோதரியுடன் நானும் சென்றிருந்தேன்.
ஆறு குடியிருப்புகள் கொண்ட காம்பவுண்டில், 'டூ - லெட்' பலகை தொங்கியது. அவ்வீட்டின் உரிமையாளரான பெண்ணைச் சந்தித்து, விபரத்தை கூறினோம். அதற்கு அந்த அம்மா, 'எங்க காம்பவுண்டுல மொத்தம் ஆறு வீடுகள் இருக்கு; இங்கு குடியிருக்கிறவங்க யாருக்குமே மது அருந்தும் பழக்கம் கிடையாது.
அதையும் மீறி குடிச்சிட்டு வந்தது தெரிஞ்சால், அடுத்த நிமிஷமே, உங்க, 'அட்வான்ஸ்' பணத்தை வாசல்ல வச்சிடுவேன்; மறுநாளே வீட்டை காலி செய்துடணும்...' என்று கண்டிப்புடன் கூறினார்.
அதற்கு என் அக்கா, 'என் வீட்டுக்காரருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது; உங்க கண்டிஷனுக்கு சம்மதிக்கிறேன்...' என்று கூறி, முன்பணம் கொடுத்தாள்.
மறுவாரம் குடியேறிய பின், அப்பெண்ணிடம், 'நீங்க சொல்ற இந்த கட்டுப்பாட்டை எல்லா வீட்டுக்காரர்களும் கடைப்பிடிச்சாலே மது அருந்தும் பழக்கம் குறைஞ்சுடும்...' என்று என் அக்கா சொல்ல, அதற்கு அப்பெண், 'எங்க வீட்ல குடியிருக்கிற ஒவ்வொருத்தரும் நல்லா சம்பாதித்து, சேமித்து, நல்ல நிலைமைக்கு வரணும்ங்கிறது தான் எங்க ஆசை; குடிப்பழக்கம் இருக்கிறவங்களால முன்னுக்கு வரவே முடியாது. அதுமட்டுமல்லாமல், தேவையில்லாத பிரச்னைகளும் முளைக்கும். அதனால் தான், நாங்க இந்த விஷயத்தில கண்டிப்பா இருக்கோம்...' என்றார்.
இவரைப் போன்றே, அந்த ஏரியாவில், இன்னும் சில காம்பவுண்டுகளிலும், மது அருந்துவதற்கு, 'தடா' போட்டுள்ளதாக கேள்விப்பட்டேன்.
நல்ல விஷயம் தானே!
ஜி.எலிசபெத் ராணி, பழைய விளாங்குடி.
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 4 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 4 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 4 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- Sponsored content
Page 4 of 40 • 1, 2, 3, 4, 5 ... 22 ... 40
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 40
|
|