புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோக் குடிக்கிரிங்கலா  உஷார்... - Page 2 Poll_c10கோக் குடிக்கிரிங்கலா  உஷார்... - Page 2 Poll_m10கோக் குடிக்கிரிங்கலா  உஷார்... - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
கோக் குடிக்கிரிங்கலா  உஷார்... - Page 2 Poll_c10கோக் குடிக்கிரிங்கலா  உஷார்... - Page 2 Poll_m10கோக் குடிக்கிரிங்கலா  உஷார்... - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கோக் குடிக்கிரிங்கலா  உஷார்... - Page 2 Poll_c10கோக் குடிக்கிரிங்கலா  உஷார்... - Page 2 Poll_m10கோக் குடிக்கிரிங்கலா  உஷார்... - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோக் குடிக்கிரிங்கலா உஷார்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 26, 2009 7:16 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this link.]



கோக் என்பது ஒரு அற்புதமான பானம்(அதாவது கோக் என்ற மூலப்பொருள் உள்ள பானம்). இது உலகத்தில் உள்ள பலரையும் அதனுடைய சுவையால் கவர்ந்து இழுத்துள்ளது. நாடு, இனம், மதம் என்று எந்த விசயமும் இதை மாற்றவில்லை. என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன் இப்போதும் ஸண்டே மதிய சாப்பாடு கோக்குடன் தான்.

[You must be registered and logged in to see this link.]


இப்போது அதனுடைய வேறு சில பயன்களையும் தெரிந்து கொள்ள போகிறீர்கள்.


[You must be registered and logged in to see this link.]

1. கோழி எலும்போ, ஆட்டு எலும்போ கோக்கினில் போட்டால் இரண்டு நாளில் கரைந்துவிடும்.

2. மூக்கை பொத்திக்கொள்ளுங்கள்.. ஒரு வாரமாக கழுவாத Toilet பேசினில் கோக்கை ஒரு சில மணி நேரம் ஊற வைத்து Flush செய்தால். பளிச் சுத்தம் நிச்சயம். ( Citric Acid நன்றாக சுத்தம் செய்யும்)


3. ஏதேனும் துரு கறைகள் கண்டால் ஒரு அலுமினியம் ராப்பரை கோக்கில் நனைத்து துரு இருக்கும் இடத்தில் தேய்த்தால் உடனே துரு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

4. நட்டு போல்ட்டு துரு பிடித்து இருந்தால். கோக் நனைத்த துணியை கொண்டு அந்த போல்ட்டை ஊற வைக்கவும். பிறகு முயற்சி செய்யவும் வெற்றி நிச்சயம்.


5. சட்டையில் உள்ள கிரிஸ் கறையை சிறிது சோப்புடன் கோக்கை உபயோகித்து பாருங்கள்.

இதெல்லாம் சும்மா சொல்லங்க... பல நண்பர்களின் தீவிர ஆராய்ச்சியால் (??!!) கிடைத்த விவரங்கள்.


இப்படிபட்ட கோக்கை விட்டு விட்டு தண்ணீரை குடிக்க சொல்றது அநியாயமாத்தானே இருக்கு? தண்ணியில்லன்னா என்னா ஆகிடுமாம்?
தினமும் குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவு குறைந்தால்

1. 2-3% உடல் வளர்ச்சிதைவு மாற்றத்தை குறைக்குமாம்.

2. பகல் நேர சோர்வு உருவாகுமாம்

3. Back pain, Joint Pain கூட குறைய வாய்ப்பு உள்ளதாம்

4. ஞாபக மறதி, கேன்சர் வர கூட வாய்ப்பு உள்ளதாம்.


[You must be registered and logged in to see this link.]


உங்களுக்காக மேலும் பல விசயங்கள்

கோக்கில் உள்ள முக்கியமான கெமிக்கல் - Phosphoric Acid.

1995ல் ஒரு ரசயான ஆலையில் நான் வேலை செய்த போது அந்த PHOSPHORIC PLANTல் வேலை செய்கிறவர்களுக்கு மட்டும் அதிக அலவன்ஸ், Horlicks, இன்னும் சில பொருட்கள் மாதமாதம் கொடுக்கப்பட்டது. ஏனென்றால் இந்த கெமிக்கல் எலும்புகளை கறைத்து விடும் தன்மை உடையது.

மேலும் இந்த கோக் Concentrate டிரக்கில் கோக் உற்பத்தி செய்யும் ஆலைக்கு எடுத்து செல்லும் போது HIGHLY CORROSIVE MATERIAL போர்டு மாட்டி இருப்பார்கள்.





-- by யாசவி.


avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Nov 26, 2009 11:51 am

Kraja29 wrote:நான் கோக் தனியாக குடிக்க மாட்டேன் தாமு , சரக்கோட கலந்து தான் குடிப்பேன் , அப்ப ஒன்னும் பிரச்சினை வரதாதுல்ல

[You must be registered and logged in to see this image.]

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 26, 2009 1:24 pm

அப்படியா நிர்மல் அந்த தடா என் தங்கை தான் நினைக்கிரேன்... வாழ்த்துக்கள்.... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] உங்க வரவு நல்வரவு ஆகுக..... [You must be registered and logged in to see this image.]

அது முடியரது கொஞ்சம் கஷ்டம்... நம் ஆதங்கம்... விருப்பம் இல்லைனா விட்டு விட வேண்டியது தான் ... [You must be registered and logged in to see this image.]

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 26, 2009 1:28 pm

Kraja29 wrote:நான் கோக் தனியாக குடிக்க மாட்டேன் தாமு , சரக்கோட கலந்து தான் குடிப்பேன் , அப்ப ஒன்னும் பிரச்சினை வரதாதுல்ல
அண்ணி ஒன்னும் சொல்ல மாட்டாங்கலா? இனி விட்டுடுங்க அண்ணா... [You must be registered and logged in to see this image.]

இள உங்கலுக்கும் தான் குற்ச்சுக்கோங்க... உங்க வருங்கலா மனைவி கஷ்டப் படக்கூடாது இல்லையா! [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக