புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்று வாருங்கள் செல்வங்களே !
Page 1 of 1 •
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
சென்று வாருங்கள் செல்வங்களே !
இலட்சிய வேட்க்கையுடன் உலகம் வியக்கும்
வகையில் ஒத்த மனநிலையில் குவிந்த மாணவர்கள் ,இளைய சமுதாயத்தின் அமைதிப்போராட்டம் இப்போது நிலைகுலைந்து வருகிறது .
இதுவரை நடைபெற்ற இந்தப் போராட்டம் ,ஒரு ஆர்பாட்டமாக இல்லாமல் அமைதியான ஒரு கொண்டாட்டம் கூடிய மிகப்பெரிய கருத்துப்பட்டறையாகவும் ,கருத்தரங்கங்களாகவும் அமைந்தது .
தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்
பல காரணிகள் அலசப்பட்டன .
இவை எல்லாம் நேற்று வரை மட்டுமே ,
தற்போது நிலைமையோ மிக மோசம் ,வந்தேமாதரம் எனும் கோஷமிடும் மக்களை
வலுக்கட்டாயமாகவெளியேற்றப்படுவதையும் ,மறுபுறம் புதிய வழிகளிலில் புதிய மக்கள் வருவதையும்தொலைக் காட்சியில் காணமுடிகிறது .
நல்லபடி இதுவரை நடந்த இந்தப்ப[போராட்டம் நல்லபடியாகவே முடித்திருக்கலாம் .
நல்ல ஒரு துவக்கம் கொண்ட இந்த சாத்வீக போராட்டம் ,நல்ல ஒரு முடிவையும் எட்டிருந்திருக்கலாம் .
வந்தேமாததிரம் ,தேசிய கீதம் பாடும் மக்கள் கூட்டம் வலுக்கட்டாயமாகவெளியேற்றப்படுகிறது .காணவே மனம் கனக்கிறது .
இதை மக்கள் அத்தனை சீக்கிரம் மறக்கமாட்டார்கள் .
இது ஒரு வரலாறு !அத்தனை சீக்கிரம் அழிந்து போகாது !,
நல்ல விஷயங்களுக்காக தாங்களே ஒன்றுகூடும் மனா நிலை கலாம் மறைவிற்கு பின் தொடர்வது தெம்பளிக்கும் போக்கு .
மாணவர்களே உங்கள் உணர்வை வெளிப்படுத்திவிட்டீர்கள் ,பத்திரமாக வீடு திரும்புங்கள் .
தேசம் உங்களை என்றும் நினைவில் கொள்ளும்
இதுவரை முக நூல் பக்கமே வராமல் இருந்த நான் இந்த தளத்திற்கு வந்ததே உங்களின் இந்த அமைதி ஆர்பாட்டத்தினால் தான் .
பத்திரம் ! பத்திரம் !உங்கள் பாதுகாப்புதான் இப்போது முக்கியம் !
அண்ணாமலை சுகுமாரன்
23/1/17
இலட்சிய வேட்க்கையுடன் உலகம் வியக்கும்
வகையில் ஒத்த மனநிலையில் குவிந்த மாணவர்கள் ,இளைய சமுதாயத்தின் அமைதிப்போராட்டம் இப்போது நிலைகுலைந்து வருகிறது .
இதுவரை நடைபெற்ற இந்தப் போராட்டம் ,ஒரு ஆர்பாட்டமாக இல்லாமல் அமைதியான ஒரு கொண்டாட்டம் கூடிய மிகப்பெரிய கருத்துப்பட்டறையாகவும் ,கருத்தரங்கங்களாகவும் அமைந்தது .
தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்
பல காரணிகள் அலசப்பட்டன .
இவை எல்லாம் நேற்று வரை மட்டுமே ,
தற்போது நிலைமையோ மிக மோசம் ,வந்தேமாதரம் எனும் கோஷமிடும் மக்களை
வலுக்கட்டாயமாகவெளியேற்றப்படுவதையும் ,மறுபுறம் புதிய வழிகளிலில் புதிய மக்கள் வருவதையும்தொலைக் காட்சியில் காணமுடிகிறது .
நல்லபடி இதுவரை நடந்த இந்தப்ப[போராட்டம் நல்லபடியாகவே முடித்திருக்கலாம் .
நல்ல ஒரு துவக்கம் கொண்ட இந்த சாத்வீக போராட்டம் ,நல்ல ஒரு முடிவையும் எட்டிருந்திருக்கலாம் .
வந்தேமாததிரம் ,தேசிய கீதம் பாடும் மக்கள் கூட்டம் வலுக்கட்டாயமாகவெளியேற்றப்படுகிறது .காணவே மனம் கனக்கிறது .
இதை மக்கள் அத்தனை சீக்கிரம் மறக்கமாட்டார்கள் .
இது ஒரு வரலாறு !அத்தனை சீக்கிரம் அழிந்து போகாது !,
நல்ல விஷயங்களுக்காக தாங்களே ஒன்றுகூடும் மனா நிலை கலாம் மறைவிற்கு பின் தொடர்வது தெம்பளிக்கும் போக்கு .
மாணவர்களே உங்கள் உணர்வை வெளிப்படுத்திவிட்டீர்கள் ,பத்திரமாக வீடு திரும்புங்கள் .
தேசம் உங்களை என்றும் நினைவில் கொள்ளும்
இதுவரை முக நூல் பக்கமே வராமல் இருந்த நான் இந்த தளத்திற்கு வந்ததே உங்களின் இந்த அமைதி ஆர்பாட்டத்தினால் தான் .
பத்திரம் ! பத்திரம் !உங்கள் பாதுகாப்புதான் இப்போது முக்கியம் !
அண்ணாமலை சுகுமாரன்
23/1/17
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மாணவர்களே !
பாதிக்கிணறு தாண்டிப் பயனில்லை !
இதுவரை பட்ட பாட்டிற்குப் பயனில்லை ! அவசரச் சட்டம் தாற்காலிகமானதுதான் !
முழுமூச்சுடன் போராடுங்கள் !வெற்றி உமதே !
பாதிக்கிணறு தாண்டிப் பயனில்லை !
இதுவரை பட்ட பாட்டிற்குப் பயனில்லை ! அவசரச் சட்டம் தாற்காலிகமானதுதான் !
முழுமூச்சுடன் போராடுங்கள் !வெற்றி உமதே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மிகச்சரியாக சொன்னீர்கள் ,sugumaran wrote:சென்று வாருங்கள் செல்வங்களே !
இலட்சிய வேட்க்கையுடன் உலகம் வியக்கும்
வகையில் ஒத்த மனநிலையில் குவிந்த மாணவர்கள் ,இளைய சமுதாயத்தின் அமைதிப்போராட்டம் இப்போது நிலைகுலைந்து வருகிறது .
இதுவரை நடைபெற்ற இந்தப் போராட்டம் ,ஒரு ஆர்பாட்டமாக இல்லாமல் அமைதியான ஒரு கொண்டாட்டம் கூடிய மிகப்பெரிய கருத்துப்பட்டறையாகவும் ,கருத்தரங்கங்களாகவும் அமைந்தது .
தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்
பல காரணிகள் அலசப்பட்டன .
இவை எல்லாம் நேற்று வரை மட்டுமே ,
தற்போது நிலைமையோ மிக மோசம் ,வந்தேமாதரம் எனும் கோஷமிடும் மக்களை
வலுக்கட்டாயமாகவெளியேற்றப்படுவதையும் ,மறுபுறம் புதிய வழிகளிலில் புதிய மக்கள் வருவதையும்தொலைக் காட்சியில் காணமுடிகிறது .
நல்லபடி இதுவரை நடந்த இந்தப்ப[போராட்டம் நல்லபடியாகவே முடித்திருக்கலாம் .
நல்ல ஒரு துவக்கம் கொண்ட இந்த சாத்வீக போராட்டம் ,நல்ல ஒரு முடிவையும் எட்டிருந்திருக்கலாம் .
வந்தேமாததிரம் ,தேசிய கீதம் பாடும் மக்கள் கூட்டம் வலுக்கட்டாயமாகவெளியேற்றப்படுகிறது .காணவே மனம் கனக்கிறது .
இதை மக்கள் அத்தனை சீக்கிரம் மறக்கமாட்டார்கள் .
இது ஒரு வரலாறு !அத்தனை சீக்கிரம் அழிந்து போகாது !,
நல்ல விஷயங்களுக்காக தாங்களே ஒன்றுகூடும் மனா நிலை கலாம் மறைவிற்கு பின் தொடர்வது தெம்பளிக்கும் போக்கு .
மாணவர்களே உங்கள் உணர்வை வெளிப்படுத்திவிட்டீர்கள் ,பத்திரமாக வீடு திரும்புங்கள் .
தேசம் உங்களை என்றும் நினைவில் கொள்ளும்
இதுவரை முக நூல் பக்கமே வராமல் இருந்த நான் இந்த தளத்திற்கு வந்ததே உங்களின் இந்த அமைதி ஆர்பாட்டத்தினால் தான் .
பத்திரம் ! பத்திரம் !உங்கள் பாதுகாப்புதான் இப்போது முக்கியம் !
அண்ணாமலை சுகுமாரன்
23/1/17
இப்போது இந்த போராளிகளின் பாதுகாப்பு தான் முக்கியம்.
இந்த நிகழ்வை நான் முதல் நாளில் இருந்தே எதிரிபார்த்தேன் , எப்படியும் கேடுகெட்ட அரசியல்வாதிகள் தங்களில் அதிகாரத்தையும் கீழ்ப்புத்தியையும் பயன்படுத்தி அப்பாவி இளைஞர்களை தண்டிப்பார்கள் என்று பயந்துகொண்டிருந்தேன். என்ன ஒன்னு கொஞ்ச நாள் கழித்து நடந்துள்ளது (இதற்கு காரணம் முன்பே வேறொரு பதிவில் போட்டிருந்தேன் , முக்கியமான இரண்டு அரசியல் கிரிமினல்களில் ஒன்று இல்லை இன்னொன்று இருந்தும் இல்லாமல்.)
ஆனாலும் இந்த அரசுக்கும் அரசியல்வாதிக்கும் ஒரு விஷயம் புரிந்திருக்கும் இனிமேல் மக்களை ஏமாற்ற முடியாது என்று.
இது ஒரு நலன் தொடக்கம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஒன்றுமே இல்லாமல் இருந்தது, இப்போது இருப்பதாக தெரிகிறது.
நூறு படிகளை ஒரே அடியாக தாண்டமுடியாது.
ஒவ்வொரு படியாக முன்னேறுங்கள்.
வேகம் வேண்டாம் விவேகத்துடன் முன்னேறுங்கள்.
சட்டசபையில் என்னப் பண்ணுகிறார்கள் என்று பார்த்து
அடுத்தக்கட்டத்தை ஆரம்பியுங்கள்.
ஒரே சமயத்தில் 4 /5 பிரச்சனைகள் எடுக்க வேண்டாம்.
உலகமே உங்கள் அறப்போராட்டத்தை போற்றுகிறது
காப்பாற்றிக்கொள்ளுவது உங்கள் கையில்தான்.
ரமணியன்
நூறு படிகளை ஒரே அடியாக தாண்டமுடியாது.
ஒவ்வொரு படியாக முன்னேறுங்கள்.
வேகம் வேண்டாம் விவேகத்துடன் முன்னேறுங்கள்.
சட்டசபையில் என்னப் பண்ணுகிறார்கள் என்று பார்த்து
அடுத்தக்கட்டத்தை ஆரம்பியுங்கள்.
ஒரே சமயத்தில் 4 /5 பிரச்சனைகள் எடுக்க வேண்டாம்.
உலகமே உங்கள் அறப்போராட்டத்தை போற்றுகிறது
காப்பாற்றிக்கொள்ளுவது உங்கள் கையில்தான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» வாருங்கள் செல்வங்களே - கவிதை
» பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? முற்பிறவிக்கு சென்று வர பயிற்சி பெற விருப்பமா? உளவியல் சிகிச்சை நிபுணர் திரு.ஜெயச்சந்தர்
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» சென்று வருகிறேன்
» சென்று வருகிறேன் ,
» பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? முற்பிறவிக்கு சென்று வர பயிற்சி பெற விருப்பமா? உளவியல் சிகிச்சை நிபுணர் திரு.ஜெயச்சந்தர்
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» சென்று வருகிறேன்
» சென்று வருகிறேன் ,
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|