புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநங்கை  Poll_c10திருநங்கை  Poll_m10திருநங்கை  Poll_c10 
25 Posts - 51%
heezulia
திருநங்கை  Poll_c10திருநங்கை  Poll_m10திருநங்கை  Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
திருநங்கை  Poll_c10திருநங்கை  Poll_m10திருநங்கை  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
திருநங்கை  Poll_c10திருநங்கை  Poll_m10திருநங்கை  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
திருநங்கை  Poll_c10திருநங்கை  Poll_m10திருநங்கை  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
திருநங்கை  Poll_c10திருநங்கை  Poll_m10திருநங்கை  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
திருநங்கை  Poll_c10திருநங்கை  Poll_m10திருநங்கை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருநங்கை  Poll_c10திருநங்கை  Poll_m10திருநங்கை  Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
திருநங்கை  Poll_c10திருநங்கை  Poll_m10திருநங்கை  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
திருநங்கை  Poll_c10திருநங்கை  Poll_m10திருநங்கை  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
திருநங்கை  Poll_c10திருநங்கை  Poll_m10திருநங்கை  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
திருநங்கை  Poll_c10திருநங்கை  Poll_m10திருநங்கை  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
திருநங்கை  Poll_c10திருநங்கை  Poll_m10திருநங்கை  Poll_c10 
7 Posts - 2%
prajai
திருநங்கை  Poll_c10திருநங்கை  Poll_m10திருநங்கை  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருநங்கை  Poll_c10திருநங்கை  Poll_m10திருநங்கை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருநங்கை  Poll_c10திருநங்கை  Poll_m10திருநங்கை  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
திருநங்கை  Poll_c10திருநங்கை  Poll_m10திருநங்கை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநங்கை


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jan 12, 2017 12:49 pm

திருநங்கை

கூட்ட நெரிசலில் அந்த
ஓர் இருக்கைமட்டும்
காலியாக இருந்தது

நெருங்கி விடாமல்
நகர்ந்து கொண்டனர்
அமர்ந்திருப்பவளோ
திருநங்கை

சுயத்தை அறுத்ததெரிந்தவள்(ன்)
அவள் அல்ல
நாம் தான்!

அர்த்தநாரீசுரனிடம்
அன்பொழுக
ஆயிரம் காரியங்கள்
கேட்கிறோம்

ஆனால்

அடுத்த இருக்கையில்
கூட அமர
யோசிக்கிறோம்

உதட்டு சாயம் பூசி
சரம் சரமாய் பூவை
சூடிக் கொண்டு

மின்னலாய்
கைதட்டி
காசு வாங்கிட
அவளுக்கென்ன ஆசையா?/

வயிற்றின் ஈரம்
காய வேண்டும்
அது அந்த உதட்டு
சாயத்தின் வழியேயும்

தொடுத்த பூக்கள்
உதிர்ந்து விடுவதனாலேயும்
அவள் வயிற்றின் ஈரம்
காய்கிறது அவ்வளவே

பிழையாய் பிறந்தது
அவள் பிழை அல்ல
பிழைப்பு தேடுவதில் உள்ள
பாகுபாடு அவளுக்கு மட்டும்
என்ன விதிவிலக்கா?

குறிஅறுத்ததாலேயே
அவன் கொலை குற்றம்
செய்தவனைவிடவும்
குரூர பார்வைக்கும்
கொடுமைக்கும்
ஆட்படுத்தப்படுகிறாள்

அன்பு ஒன்று தான்
அழகான ஆயுதம்
வக்கிரமாக வார்த்தைகளாலும்
பார்வைகளால் வஞ்சிக்காமல்
சிநேகமாய் வாழ  வழி செய்வோம்

இருக்கையை கூட
பகிர்ந்துகொள்ளாத
நாம் தானா இதயத்தை
பகிர்ந்து கொள்ள
போகிறோம்??

சசி.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 12, 2017 12:54 pm

அருமை அருமை அருமை சசி...........சூப்பர் ! .............. திருநங்கை  3838410834 திருநங்கை  3838410834 திருநங்கை  3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
.
வெகுநாட்களுக்குப் பிறகு உங்கள் கவிதையை வாசிக்கிறேன்...........மிக்க மகிழ்ச்சி ! புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 12, 2017 1:29 pm

திருநங்கை  3838410834 திருநங்கை  3838410834 அருமையான கவிதை சசி


இரயில் பயணங்களில் இவர்களை பார்க்கும் போதெல்லாம் இனம்புரியாத ஒரு சோகம் மனதில் ஏற்படும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 12, 2017 4:06 pm

இருக்கையை கூட 
பகிர்ந்துகொள்ளாத
நாம் தானா இதயத்தை 
பகிர்ந்து கொள்ள
போகிறோம்??

சசி.

அருமையாக இருக்கிறது. அன்பு மலர்


 அருமையான பன்னாட்டு அரங்கத்தில், 
உங்களது கவிதைகள் ஒரு அங்கமாக  
புத்தக உருவில் வருவதை,
தவற விட்டு விட்டீர்களே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 12, 2017 4:45 pm

கவிதை மிக அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jan 12, 2017 5:53 pm

krishnaamma wrote:அருமை அருமை அருமை சசி...........சூப்பர் ! .............. திருநங்கை  3838410834 திருநங்கை  3838410834 திருநங்கை  3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
.
வெகுநாட்களுக்குப் பிறகு உங்கள் கவிதையை வாசிக்கிறேன்...........மிக்க மகிழ்ச்சி ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1231115

மிக்க நன்றி மா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jan 12, 2017 5:54 pm

ராஜா wrote:திருநங்கை  3838410834 திருநங்கை  3838410834 அருமையான கவிதை சசி



இரயில் பயணங்களில் இவர்களை பார்க்கும் போதெல்லாம் இனம்புரியாத ஒரு சோகம் மனதில் ஏற்படும்.
மேற்கோள் செய்த பதிவு: 1231117

நன்றி அண்ணா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 12, 2017 6:01 pm

திருநங்கை  3838410834

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jan 12, 2017 6:04 pm

T.N.Balasubramanian wrote:
இருக்கையை கூட 
பகிர்ந்துகொள்ளாத
நாம் தானா இதயத்தை 
பகிர்ந்து கொள்ள
போகிறோம்??

சசி.

அருமையாக இருக்கிறது. அன்பு மலர்


 அருமையான பன்னாட்டு அரங்கத்தில், 
உங்களது கவிதைகள் ஒரு அங்கமாக  
புத்தக உருவில் வருவதை,
தவற விட்டு விட்டீர்களே.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1231141

மிக்க நன்றி ஐயா.
அக்காவிடம் கேட்டேனே ஐயா ஆய்வு கட்டுரைகள் மட்டும் தான் என்று கூறினார்கள்.
உங்களின் ஆசிர்வாதம் நிச்சயம் புத்தகம் வெளிவரும்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jan 12, 2017 6:05 pm

ayyasamy ram wrote:திருநங்கை  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1231161

நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக