புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யாருக்கு, என்ன விபத்து ஏற்பட்டாலும், அதைப் பற்றி, நான் விலாவரியாக விசாரிப்பது உண்டு. அவர்களும், 'இந்தாள், சொல்லாமல் விட மாட்டார் போலிருக்கிறது...' என்கிற மனநிலைக்கு மாறி, நான் கேட்கிற நுணுக்கமான கேள்விகளுக்கெல்லாம், மனம் சலிக்காமல், பதில் சொல்வர்.
அதேபோல், நோயில் சிக்கி, பாயில் படுத்தவர்களும், நீண்ட நாள் சிகிச்சையில் இருப்பவர்களும், என்னிடம் சிக்கினால், 'ஏண்டா நமக்கு நோய் வந்தது...' என்று, எண்ணும் அளவிற்கு என் கேள்விகள் இருக்கும்.
விபத்துகள், வியாதிகள் என்றில்லை; எதிராளி பேசும் எல்லா விஷயங்களும், நாம் பயணிக்கும் வாழ்க்கைப் பாதைகளில், எச்சரிக்கை செய்யும் அறிவிப்பு பலகைகளே!
நோயாளிகளையோ, விபத்தில் சிக்கி, சிகிச்சை பெறுவோரையோ பார்க்கச் செல்பவர்கள், பெயருக்கு நான்கு கேள்விகளை கேட்டு, சாத்துக்குடி பழத்தை கொடுத்து வந்தால், இரு தவறுகளை செய்கின்றனர் என்று பொருள்.
முதலாவது, பாதிப்பின் தன்மைகள் என்ன என்பதை அறியாதவர்களாக இருப்பதால், 'இத்தகைய தவறுகளை, நாம் செய்யாதிருக்க வேண்டும்...' என்கிற பாடத்தை, இவர்களால் மனதில் பதித்து கொள்ள முடியாமல் போகிறது.
இரண்டாவது, 'நம் மீது, இவருக்கு அக்கறையில்லை; பெயருக்கு கேள்வி கேட்டு, வந்தேன் என்று பெயர் செய்து விட்டு போகவே வந்திருக்கிறார்...' என்கிற முடிவிற்கு வருகின்றனர், பாதிக்கப்பட்டோர்.
நம் அனுபவத்திலிருந்து, பாடங்களை பெறுவது புத்திசாலித்தனம் என்றால், பிறருடைய அனுபவங்களில் இருந்து, பாடம் படிப்பது, அதிபுத்திசாலித்தனம்.
நஷ்டப்படாமலேயே, அனுபவ பாடங்களை கற்பது, உதவித் தொகையில், படிக்கிற மாணவனின் அனுபவத்திற்கு சமம்.
எந்த ஒரு விஷயத்திலும், பிறர் பேசுவதை, காது கொடுத்து கேட்க வேண்டும். 'இவன் கதையை கேட்டு, எனக்கென்ன ஆகப் போகிறது...' என்று எண்ணுகிற மனோபாவத்தால், பிறர் வாய்களையும், நம் காதுகளையும், நாமே அடைத்து விடுகிற தவறுகள், நிகழ்ந்து விடுகின்றன.
ரயிலில், ஜன்னலோரம் அமர்ந்திருந்தேன். பிளாட்பாரத்தில் இரண்டு, 'போர்ட்டர்'கள் பேசி கொண்டு நிற்கின்றனர்...
'இந்த காலத்து பிள்ளைங்க, எங்க நம்ம பேச்சை கேக்குது...' முதலாமவர்.
'கேக்கும் கேக்கும்... முதல்ல நீ, பிள்ளைங்ககிட்டே தோழனா இரு; அப்புறம் அப்பனா நடந்துக்கோ...' என்கிறார் இரண்டாமவர்.
ஒரு அமெரிக்க நூலாசிரியர் எழுதிய, 'தி ஆர்ட் ஆப் பேரண்டிங்' (பெற்றோராக நடந்து கொள்ளும் கலை) என்கிற இக்கருத்து, நம், போர்ட்டருக்கு எப்படி தெரிந்தது என, வியந்து போனேன். ஒவ்வொரு மனிதனும், வாழ்ந்து அனுபவித்து, அவற்றின் அடிப்படையில், சில வாழ்க்கை தத்துவங்களை உதிர்க்கிறான். இவற்றை காதில் வாங்கி, உள்ளத்தில் பதித்தால், நஷ்டப்படாமலும், கஷ்டப்படாமலும், வாழ்க்கையை சேதாரம் இன்றியும், சுவையாகவும் கொண்டு செல்ல முடியும்.
'அறுத்து தள்ளிட்டான்; பேசிப் பேசியே கொல்றான்; செம ராவு ராவிட்டான்; இப்படியா, 'லெக்சர்' அடிக்கிறது...' என்றெல்லாம், சலிப்பு வாசகங்களை உதிர்த்து, மற்றவர்களின் பேச்சுக்களையெல்லாம் தவிர்க்கிறோம்.
என்னை பொறுத்தவரை, 'ரிசர்வ்ட் டைப்' அல்லது 'இன்ட்ராவேர்ட் கேரக்டர்ஸ்' எனப்படும், உள்ளுக்குள் சிந்திப்பவர்களோடு உரையாடுவது தான் ரொம்ப கஷ்டம்.
பல் பிடுங்குகிற மருத்துவர் போல், இவர்களிடம், சொல் பிடுங்குகிற மனிதர்களாய், நம்மை ஆக்கி விடும் போது, இவர்களை கண்டாலே, எரிச்சல் வருகிறது. 'ஆமா... இல்லை... ஹி ஹி...' என்று மிகக் குறுகிய வெளிப்பாடுகளால், நம்மை இம்சிக்கின்றனர். 'இவர்களது மனதில், என்ன ரேகைகள் ஓடுகின்றன...' என்று, பிடிபடுவதே இல்லை.
நேரமும், அவகாசமும் இருந்தால், பிறரை பேச விட்டு கேளுங்கள்; தூண்டுதல் கேள்விகளை, தூண்டிலாய் போட்டு, பதில்களை வரவழையுங்கள். அந்தந்த துறை மனிதர்களின், அறிவாற்றலை கறந்து விடுங்கள். 'பிளாட்டிங் பேப்பராய்' மாறி, அவர்களது அறிவை, ஒற்றி எடுங்கள். 'ஐயோ... அறுவை வருது...' என, தலைதெறிக்க ஓடாதீர்.
எதிராளி, சுவாரசியமற்ற விஷயங் களை பேசினால், அவர்களை திசை திருப்புங்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு, இன்னும் கூடுதல் சலுகை காட்டுங்கள். ஆனால், இப்போதெல்லாம் குடும்ப உறுப்பினர்களுக்குள்ளேயே ஒருவர் கதையை மற்றொருவர் கேட்க தயாராக இல்லை.
சிறு வயதில், உணவுகளை பகிர்ந்து கொள்ள முன் வராதது போலவே, பெரியவர்களானதும், உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாமல் விட்டு விடுகிறோம்
.
'சொல்ல விரும்புகின்றனரா...' என்று நாடி பிடித்து பாருங்கள். 'ஆம்...' என்றால், துணை கேள்வி போடுங்கள். பகிர்ந்து கொள்ளாத குறையால் தான், இன்று, பல குடும்ப உறவுகள், சீக்கு பிடித்து கிடக்கின்றன.
குடும்ப உறுப்பினர்களை, நன்கு பேச விட்டு, கேளுங்கள்; நேசமும், நல்லுறவும் வளரும்!
லேனா தமிழ்வாணன்
அதேபோல், நோயில் சிக்கி, பாயில் படுத்தவர்களும், நீண்ட நாள் சிகிச்சையில் இருப்பவர்களும், என்னிடம் சிக்கினால், 'ஏண்டா நமக்கு நோய் வந்தது...' என்று, எண்ணும் அளவிற்கு என் கேள்விகள் இருக்கும்.
விபத்துகள், வியாதிகள் என்றில்லை; எதிராளி பேசும் எல்லா விஷயங்களும், நாம் பயணிக்கும் வாழ்க்கைப் பாதைகளில், எச்சரிக்கை செய்யும் அறிவிப்பு பலகைகளே!
நோயாளிகளையோ, விபத்தில் சிக்கி, சிகிச்சை பெறுவோரையோ பார்க்கச் செல்பவர்கள், பெயருக்கு நான்கு கேள்விகளை கேட்டு, சாத்துக்குடி பழத்தை கொடுத்து வந்தால், இரு தவறுகளை செய்கின்றனர் என்று பொருள்.
முதலாவது, பாதிப்பின் தன்மைகள் என்ன என்பதை அறியாதவர்களாக இருப்பதால், 'இத்தகைய தவறுகளை, நாம் செய்யாதிருக்க வேண்டும்...' என்கிற பாடத்தை, இவர்களால் மனதில் பதித்து கொள்ள முடியாமல் போகிறது.
இரண்டாவது, 'நம் மீது, இவருக்கு அக்கறையில்லை; பெயருக்கு கேள்வி கேட்டு, வந்தேன் என்று பெயர் செய்து விட்டு போகவே வந்திருக்கிறார்...' என்கிற முடிவிற்கு வருகின்றனர், பாதிக்கப்பட்டோர்.
நம் அனுபவத்திலிருந்து, பாடங்களை பெறுவது புத்திசாலித்தனம் என்றால், பிறருடைய அனுபவங்களில் இருந்து, பாடம் படிப்பது, அதிபுத்திசாலித்தனம்.
நஷ்டப்படாமலேயே, அனுபவ பாடங்களை கற்பது, உதவித் தொகையில், படிக்கிற மாணவனின் அனுபவத்திற்கு சமம்.
எந்த ஒரு விஷயத்திலும், பிறர் பேசுவதை, காது கொடுத்து கேட்க வேண்டும். 'இவன் கதையை கேட்டு, எனக்கென்ன ஆகப் போகிறது...' என்று எண்ணுகிற மனோபாவத்தால், பிறர் வாய்களையும், நம் காதுகளையும், நாமே அடைத்து விடுகிற தவறுகள், நிகழ்ந்து விடுகின்றன.
ரயிலில், ஜன்னலோரம் அமர்ந்திருந்தேன். பிளாட்பாரத்தில் இரண்டு, 'போர்ட்டர்'கள் பேசி கொண்டு நிற்கின்றனர்...
'இந்த காலத்து பிள்ளைங்க, எங்க நம்ம பேச்சை கேக்குது...' முதலாமவர்.
'கேக்கும் கேக்கும்... முதல்ல நீ, பிள்ளைங்ககிட்டே தோழனா இரு; அப்புறம் அப்பனா நடந்துக்கோ...' என்கிறார் இரண்டாமவர்.
ஒரு அமெரிக்க நூலாசிரியர் எழுதிய, 'தி ஆர்ட் ஆப் பேரண்டிங்' (பெற்றோராக நடந்து கொள்ளும் கலை) என்கிற இக்கருத்து, நம், போர்ட்டருக்கு எப்படி தெரிந்தது என, வியந்து போனேன். ஒவ்வொரு மனிதனும், வாழ்ந்து அனுபவித்து, அவற்றின் அடிப்படையில், சில வாழ்க்கை தத்துவங்களை உதிர்க்கிறான். இவற்றை காதில் வாங்கி, உள்ளத்தில் பதித்தால், நஷ்டப்படாமலும், கஷ்டப்படாமலும், வாழ்க்கையை சேதாரம் இன்றியும், சுவையாகவும் கொண்டு செல்ல முடியும்.
'அறுத்து தள்ளிட்டான்; பேசிப் பேசியே கொல்றான்; செம ராவு ராவிட்டான்; இப்படியா, 'லெக்சர்' அடிக்கிறது...' என்றெல்லாம், சலிப்பு வாசகங்களை உதிர்த்து, மற்றவர்களின் பேச்சுக்களையெல்லாம் தவிர்க்கிறோம்.
என்னை பொறுத்தவரை, 'ரிசர்வ்ட் டைப்' அல்லது 'இன்ட்ராவேர்ட் கேரக்டர்ஸ்' எனப்படும், உள்ளுக்குள் சிந்திப்பவர்களோடு உரையாடுவது தான் ரொம்ப கஷ்டம்.
பல் பிடுங்குகிற மருத்துவர் போல், இவர்களிடம், சொல் பிடுங்குகிற மனிதர்களாய், நம்மை ஆக்கி விடும் போது, இவர்களை கண்டாலே, எரிச்சல் வருகிறது. 'ஆமா... இல்லை... ஹி ஹி...' என்று மிகக் குறுகிய வெளிப்பாடுகளால், நம்மை இம்சிக்கின்றனர். 'இவர்களது மனதில், என்ன ரேகைகள் ஓடுகின்றன...' என்று, பிடிபடுவதே இல்லை.
நேரமும், அவகாசமும் இருந்தால், பிறரை பேச விட்டு கேளுங்கள்; தூண்டுதல் கேள்விகளை, தூண்டிலாய் போட்டு, பதில்களை வரவழையுங்கள். அந்தந்த துறை மனிதர்களின், அறிவாற்றலை கறந்து விடுங்கள். 'பிளாட்டிங் பேப்பராய்' மாறி, அவர்களது அறிவை, ஒற்றி எடுங்கள். 'ஐயோ... அறுவை வருது...' என, தலைதெறிக்க ஓடாதீர்.
எதிராளி, சுவாரசியமற்ற விஷயங் களை பேசினால், அவர்களை திசை திருப்புங்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு, இன்னும் கூடுதல் சலுகை காட்டுங்கள். ஆனால், இப்போதெல்லாம் குடும்ப உறுப்பினர்களுக்குள்ளேயே ஒருவர் கதையை மற்றொருவர் கேட்க தயாராக இல்லை.
சிறு வயதில், உணவுகளை பகிர்ந்து கொள்ள முன் வராதது போலவே, பெரியவர்களானதும், உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாமல் விட்டு விடுகிறோம்
.
'சொல்ல விரும்புகின்றனரா...' என்று நாடி பிடித்து பாருங்கள். 'ஆம்...' என்றால், துணை கேள்வி போடுங்கள். பகிர்ந்து கொள்ளாத குறையால் தான், இன்று, பல குடும்ப உறவுகள், சீக்கு பிடித்து கிடக்கின்றன.
குடும்ப உறுப்பினர்களை, நன்கு பேச விட்டு, கேளுங்கள்; நேசமும், நல்லுறவும் வளரும்!
லேனா தமிழ்வாணன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|