புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10 
74 Posts - 44%
heezulia
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10 
6 Posts - 4%
prajai
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10 
2 Posts - 1%
kargan86
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10 
10 Posts - 5%
prajai
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10 
8 Posts - 4%
Jenila
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_m10ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed Feb 10, 2016 9:28 am

ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை )-1


சமீபத்தில் பெய்த அதிகப்படியான மழையாலும் வேறு காரணங்களாலும் ,
ஏற்ப்பட்ட வெள்ளப்பெருக்கிளால் பல்வேறு இடங்களில் வீடுகள் வெள்ளக்காடானது .
கீழ்தளத்தில் இருந்த வீடுகளில் இருந்த வீடுகளும் , ஒட்டு வீடுகளும் ,குடிசை வீடுகளும் அத்தனையும்  வெள்ளத்தால் சூழ்ந்தது .
அவைகளில் இருந்த அனைத்து பொருள்களும் அடியோடு நாசமானது .
இத்தகைய நிலை சென்னை போன்ற பெரு நகரில் மட்டுமல்லாது தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களிலும் நிகழ்ந்தது .
அனைத்து நிலை மக்களும் அவரவர்கள் வாழ்ந்த நிலைகேறப்ப,
மிகுந்த இழப்பு அடைந்தனர் .

அவர்களின் அத்தனை பொருள் இழப்பின் துயத்தின் இடையே ,
எனக்கு வேறுவிதமான கவலையும் சிந்தனையும் வருத்தியது .
சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத
ஒத்துழைப்புடன் தமிழர்களின் பாரம்பரிய அறிவையும் ,ஞானத்தையும்
வெளிப்படுத்திய தமிழ் சித்தர்கள் எழுதிய சுவடிகள் காலத்தால் அழியாது
எஞ்சி இருக்கும் சுவடிகளைத்தேடி நீண்ட நெடும் பயணம் தமிழகமெங்கும் மேற்கொண்டு  சுமார் ஒரு லக்ஷம் சுவடிகளைதேடி ,தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்திடம் ஒப்படைத்து ,அவை அத்தனையும்
மினாக்கம் செய்யப்பட்டது .
அந்த சுவடிகள் தேடிய பயணத்தின்போது நான் கண்ட உண்மைகள் சில

1) பனை ஓலைகளின் அதிகபட்ச வாழ்நாள் ௨௦௦ -௨௫௦  ஆண்டுகள் தான் ,

2) ஒவ்வரு ஆண்டும் புதிய பனை ஓலைகளை ஆடி மாதத்தில் சேகரம் செய்து பதப்படுத்தி ,
அதில் பழைய சுவடிகளில் இடம் பெற்ற நூல்களை பிரதி எடுப்பார் .,அது படி எடுத்தல் எனப்படும்

3) பிறகு பிரதி எடுக்கப்பட்ட பழைய சுவடிகளை
மரியாதையுடன், சப்பரம் எனும் அலங்கரிக்கப்பட்ட
சிறு தேரில் வைத்து எடுத்துச் சென்று  ,
ஆடி 18 அன்று அதை ஆற்றில் ஓடும் நீரில் இடுவர் .

4) அச்சு இயந்திரங்கள் வந்ததால் அச்சிட்ட புத்தகங்கள் ஆரம்ப பாடசாலைகளில் இடம்பெற்றதால் , ஓலைச் சுவடி படிக்கும் ,ஆட்களும் ,அதை எழுதும் ஆட்களும் அருகிப்போயினர்

5) எனவே பின்பு பிரதி எடுக்காமலேயே ,அதை சப்பரத்தில் இட்டு ஆற்றில் இட்டனர் .

6) பின்பு பழைய சுவடிகள் இல்லாமல் போனதால்
வெறும் சப்பரத்தை மட்டும் ஆடி 18 அன்று ஆற்றிற்கு இழுத்துச் சென்றனர் .

7)நான் சிறுவனாக இருந்தபோது ,வெறும் சப்பரத்தை அலங்கரித்து சிதம்பரத்தில் அங்கே இருந்த பாலமான் எனும் ஆற்றிற்கு சென்றதுண்டு .
(1960)
8) பிறகு படிப்படியாக சப்பரமே இப்போது காணாமல் போனது ,

இவ்வாறு படிஎடுத்த சுவடிகளை மரியாதையுடன் ஆற்றில் விடும் சடங்கும் ,படி எடுக்க ஆட்கள் இல்லாமல் போனதால் ,படிஎடுக்கமலேயே ,சுவடிகளை ஆற்றில் இட்டு ,பின்பு சுவடியே இல்லாமல் சப்பரம் இட்டு ,தற்போது சுவடிகளும் இல்லை ,கூடவே சப்பரமும் இல்லை என்று இப்போது  ஆகிவிட்டது .


இன்னம் ஒரு குறிப்பிடத்தக்க செய்தி அச்சு இயந்திரம் கண்டுபிடித்து இப்போது சுமார் 200 ஆண்டுகள் ஆகிவிட்டன .எனவே படி எடுத்தும் இப்போது 200ஆண்டுகள் ஆகிவிட்டன .
எழுத்தப்பட்ட பனை ஓலைகளின் வயதும் இப்போது
150-200 ஆண்டுகள் ஆகிவிட்டன .
அவை பொடிப் பொடியாக பயனற்றுப் போக இன்னமும் அதிகப்படியாக பத்து ஆண்டுகளே
எஞ்சி உள்ளன .இன்னமும் தேடுவாரற்று ஒளிந்துக்கிடக்கும்
தமிழர்களின் அத்தனை ஞானமும் அருவும் கொண்ட சுவடிகள் வெகு விரைவில் மொத்தமாக
அழிந்து போகும் அபாயம் உள்ளது .

நான் இந்தக்கட்டுரையின் துவக்கத்தில் வெள்ளைத்தை குறிப்பிடக் காரணம் ,
இன்னமும் தேடப்படாத ஓலைச்சுவடில் எஞ்சி இருப்பது அத்தனை விரைவில் எளிதில்
நெருங்க இயலாத கிராமங்களில் ,முகவரியற்ற சிறிய எளிய கிராமத்து வீடுகளில் மட்டுமே உள்ளது .

எளிதில் நெருங்கி எடுக்கக்கூடியவைகள் அத்தனையும் பத்திரப்படுத்தப்பட்டுவிட்டது
பல்கலைக் கழகத்தில் மட்டுமல்ல பல தனியார் தேடுபவர்களிடம் தான் .

நான் பெரும்பாலும் தேடிஎடத்தது அத்தகைய மிகச் சிறிய கிராமங்களிலும் ,எளிய மக்களிடமும் தான் .
செல்வந்தர்கள் பலர் அதன் மதிப்பு தெரிந்து விற்றுவிட்டனர் .

கிராமங்களின் தான் அவைகள் தங்கள் பாட்டன் ,முப்பாட்டன் நினைவாக அவர்கள் வீட்டுப் பரண்களில் தூங்கிக்கிடக்கிறது

இன்னமும் ஒரு அபாயமும் இருக்கிறது ,அந்த எளிய மக்கள் சற்று வசதிப்பெற்று ஒரு மச்சு வீடுகட்டிப்போகும் போது .,அந்த நாகரீகத்துக்கு ஒத்துப்போகாது என்று பரணில் கிடந்த பழைய சாமான்களை எடுப்பவர்கள் ,ஓலைச் சுவடியை பழவீட்டிலேயே விட்டுச் செல்கின்றனர் .
இதை நான் பயணித்தபோது பல இடங்களில் கண்டேன் .

அந்தப்பழைய வீட்டில் குப்பையிலே சென்று கண்ணீருடன் சிதைந்த சுவடிகளைப் பொருக்கி
இருக்கிறேன் .

இந்த சமீபத்திய வெள்ளம், கீழ்தள வீடுகளில் ,ஒட்டு வீடுகளில் ,குடிசை வீடுகளில் இருந்த சுவடிகள் ,பழமை வாய்ந்த புத்தகங்களை பாழ்ப்படுத்தி இருக்கும் .

எனவே நம்மிடம் இன்னமும் சில ஆண்டுகளே எஞ்சி உள்ளன .

நமது தமிழர் அறிவிற்கும் ,ஞானத்திற்கும் ,மருத்துவத்திற்கும் ,இன்னமும் பல துறைகளில் ,
தமிழர் ஆதிக்கம் செலுத்தினர் எட்ன்று நாம் உரிமைக்கொண்டாட நமக்கு ஆதாரம் தேவை .
ஆதாரமாகக்காட்ட இந்த சுவடிகள் தேவை .

இல்லையேல் அத்தனைக்கும் பலநாட்டவரும் உரிமைக்கொண்டாடி பேட்டண்ட் பெற்றுவிடுவர்

நான் அலைந்துத் தெரிந்து அனுபவித்த ,கண்ட காட்சிகளை பகிர்ந்து கொள்கிறேன் ஆழ்ந்த கவலையுடன் .
இன்னமும் நம் வசம் இருப்பது சில ஆண்டுகளே .
பின் ஒரு நிலை வரும் அப்போது எங்கும் எஞ்சி இராது தமிழரின் எந்த சுவடியும் .

வரும் காலத்திற்கு நமது பாரம்பரிய அறிவை
காத்துக்கொடுப்பது ,தமிழர் ஒவ்வருவரின் கடமை .
நான் உழைக்கத்தயார்  , தோள்கொடுக்க ,துணையாக இருக்க வாரீர்எனக்கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
தலைவர் தமிழ் சித்தர்கள் ஓலைச் சுவடிகள்
ஆய்வு அறக்கட்டளை
புதுச்சேரி

.09/02/2016
i
[




ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Vzienro7TJSeSmQcWBlS+99
09/02/2016https://www.filepicker.io/api/file/Du8HDIeOS82JjDDUXEO1+googleஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 ?ui=2&ik=9a1e3d31df&view=fimg&th=152c9009b4bcdb58&attid=0

இத்தனையும் ஓலைச் சுவடிகள்தான் ! ஒரு கிராமத்தில் மூட்டை ஒன்றில் கட்டிவைக்கபட்டிருந்த சுவடிகளின் கதியை பார்த்தீர்களா ?
என்னஎன்ன செய்திகள் அதில் இருந்ததோ ? எத்தனை அறிஞர்கள் கரம் தொட்டு எழுதியதோ ?
நம் தலை முறையில் இவைகளைக் காக்கத்தவறிவிட்டோம் !  .
இனியாவது இந்நிலை வேறு எங்கும் ஏற்ப்படுவதர்க்கு முன் அவைகளை மீட்கவேண்டாமா ?
( கண்ணீருடன் அவைகளை அங்கேயே விட்டுவந்தோம் )

[/b]


கிழே இருக்கும் கட்டுரை நான் 2010  எழுதிய கட்டுரையின் ஆரம்பப்பகுதி
இந்த்தனை நாள் நான் தனிப்பட்ட முறையில் அலைந்து திரிந்து ,
இடங்களில் இருக்கும் தம்ழ்ர்களின் அறிவின் எச்சமான ,மிஞ்சிக்கிடக்கும்
பல ஓலைச் சுவடிகளை கண்டு அவைகளை புகைப்படம் எடுத்துள்ளேன் .
இந்த அனுபவங்களை ஈகரை சொந்தங்களுடன் பகிர இருக்கிறேன் .
இந்தக்கட்டுரை ஒரு முகவுரையே .
முதலில் இதுவரை கண்டு தமிழ் பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்ட சுமார்
100000 சுவடிகள் தேடிய கதையை சொல்லிவிட்டு ,புதிய பயண வரலாற்றை தொடர இருக்கிறேன் .
நண்பர்கள் படிக்கிறீர்கள் என்பதைத் அவ்வப்போது தெரிவித்தால் ,சிரமப்பட்டு எழுதுவதற்கு
சற்றே ஊக்கம் கிடைக்கும் ,
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

உங்களின் அன்பான ஆதரவு கண்டு தொடருகிறேன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 10, 2016 9:37 am

வாழ்த்துகள் அய்யா தங்களின் இந்த அயராத அரும் சேவைக்கு.

வருத்தம் தருவது நீங்கள் சொல்வதுபோல் அழியும் தருவாயில் இருக்கும் பொக்கிஷங்கள் தான்.

தொடருங்கள் தங்கள் பணியை, பயணிக்கிறோம் தங்களுடன்.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 10, 2016 9:54 am

சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத
ஒத்துழைப்புடன் தமிழர்களின் பாரம்பரிய அறிவையும் ,ஞானத்தையும்
வெளிப்படுத்திய தமிழ் சித்தர்கள் எழுதிய சுவடிகள் காலத்தால் அழியாது
எஞ்சி இருக்கும் சுவடிகளைத்தேடி நீண்ட நெடும் பயணம் தமிழகமெங்கும் மேற்கொண்டு சுமார் ஒரு லக்ஷம் சுவடிகளைதேடி ,தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்திடம் ஒப்படைத்து ,அவை அத்தனையும்
மினாக்கம் செய்யப்பட்டது .


எவ்வளவு பெரிய சாதனை ஐயா!................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

//1) பனை ஓலைகளின் அதிகபட்ச வாழ்நாள் ௨௦௦ -௨௫௦ ஆண்டுகள் தான் ,

2) ஒவ்வரு ஆண்டும் புதிய பனை ஓலைகளை ஆடி மாதத்தில் சேகரம் செய்து பதப்படுத்தி ,
அதில் பழைய சுவடிகளில் இடம் பெற்ற நூல்களை பிரதி எடுப்பார் .,அது படி எடுத்தல் எனப்படும்

3) பிறகு பிரதி எடுக்கப்பட்ட பழைய சுவடிகளை
மரியாதையுடன், சப்பரம் எனும் அலங்கரிக்கப்பட்ட
சிறு தேரில் வைத்து எடுத்துச் சென்று ,
ஆடி 18 அன்று அதை ஆற்றில் ஓடும் நீரில் இடுவர் .//


எவ்வளவு அழகாய் சிஸ்டமாடிக்காக வேலை செய்து இருக்கிறார்கள் புன்னகை..............இதை படிக்கும் போது ரொம்ப பெருமையாகவும், அதே சமையம் அதை நாம் காக்கத் தவறிவிட்டோமே என்று வருத்தமாகவும் இருக்கு சோகம்


முதலில் இதுவரை கண்டு தமிழ் பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்ட சுமார்
100000 சுவடிகள் தேடிய கதையை சொல்லிவிட்டு ,புதிய பயண வரலாற்றை தொடர இருக்கிறேன் .
நண்பர்கள் படிக்கிறீர்கள் என்பதைத் அவ்வப்போது தெரிவித்தால் ,சிரமப்பட்டு எழுதுவதற்கு
சற்றே ஊக்கம் கிடைக்கும் .


கண்டிப்பாக பின்னூட்டம் இடுகிறேன் புன்னகை எவ்வளவு கஷ்டப்பட்டு நீங்கள் தேடி அலைந்து இருக்கீங்க என்று புரிகிறது ஐயா, கண்டிப்பாக தொடர்ந்து வருகிறேன், நீங்கள் தொடருங்கள் ஐயா புன்னகை........... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 10, 2016 10:01 am

உ .வே .சா. அவர்களின் பணியைத் தொடரும் தங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ! தங்களின் அரிய பணியைத் தொடருங்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Feb 11, 2016 7:42 pm

யினியவன் wrote:வாழ்த்துகள் அய்யா தங்களின் இந்த அயராத அரும் சேவைக்கு.

வருத்தம் தருவது நீங்கள் சொல்வதுபோல் அழியும் தருவாயில் இருக்கும் பொக்கிஷங்கள் தான்.

தொடருங்கள் தங்கள் பணியை, பயணிக்கிறோம் தங்களுடன்.
மேற்கோள் செய்த பதிவு: 1192843
நன்றி திரு இனியவன்
தாங்கள் வாழ்த்துக்கும் ,
பாராட்டுக்கும் நன்றி
இன்னமும் நிறைய இருக்கு சொல்வதற்கு ,
விரைவில் தொடருகிறேன்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Feb 11, 2016 7:49 pm

krishnaamma wrote:சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத
ஒத்துழைப்புடன் தமிழர்களின் பாரம்பரிய அறிவையும் ,ஞானத்தையும்
வெளிப்படுத்திய தமிழ் சித்தர்கள் எழுதிய சுவடிகள் காலத்தால் அழியாது
எஞ்சி இருக்கும் சுவடிகளைத்தேடி நீண்ட நெடும் பயணம் தமிழகமெங்கும் மேற்கொண்டு சுமார் ஒரு லக்ஷம் சுவடிகளைதேடி ,தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்திடம் ஒப்படைத்து ,அவை அத்தனையும்
மினாக்கம் செய்யப்பட்டது .


எவ்வளவு பெரிய சாதனை ஐயா!................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

//1) பனை ஓலைகளின் அதிகபட்ச வாழ்நாள் ௨௦௦ -௨௫௦ ஆண்டுகள் தான் ,

2) ஒவ்வரு ஆண்டும் புதிய பனை ஓலைகளை ஆடி மாதத்தில் சேகரம் செய்து பதப்படுத்தி ,
அதில் பழைய சுவடிகளில் இடம் பெற்ற நூல்களை பிரதி எடுப்பார் .,அது படி எடுத்தல் எனப்படும்

3) பிறகு பிரதி எடுக்கப்பட்ட பழைய சுவடிகளை
மரியாதையுடன், சப்பரம் எனும் அலங்கரிக்கப்பட்ட
சிறு தேரில் வைத்து எடுத்துச் சென்று ,
ஆடி 18 அன்று அதை ஆற்றில் ஓடும் நீரில் இடுவர் .//


எவ்வளவு அழகாய் சிஸ்டமாடிக்காக வேலை செய்து இருக்கிறார்கள் புன்னகை..............இதை படிக்கும் போது ரொம்ப பெருமையாகவும், அதே சமையம் அதை நாம் காக்கத் தவறிவிட்டோமே என்று வருத்தமாகவும் இருக்கு சோகம்


முதலில் இதுவரை கண்டு தமிழ் பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்ட சுமார்
100000 சுவடிகள் தேடிய கதையை சொல்லிவிட்டு ,புதிய பயண வரலாற்றை தொடர இருக்கிறேன் .
நண்பர்கள் படிக்கிறீர்கள் என்பதைத் அவ்வப்போது தெரிவித்தால் ,சிரமப்பட்டு எழுதுவதற்கு
சற்றே ஊக்கம் கிடைக்கும் .


கண்டிப்பாக பின்னூட்டம் இடுகிறேன் புன்னகை எவ்வளவு கஷ்டப்பட்டு நீங்கள் தேடி அலைந்து இருக்கீங்க என்று புரிகிறது ஐயா, கண்டிப்பாக தொடர்ந்து வருகிறேன், நீங்கள் தொடருங்கள் ஐயா புன்னகை........... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1192846
நன்றி கிருஷ்ணம்மா அவர்களே ,
தாங்கள் வாழ்த்துக்கும் ,
பாராட்டுக்கும் நன்றி
தமிழர் அறிவின் எச்சங்கள் இன்னமும் அதன் முக்கியத்துவம்
அறியப்படாமல்அழிந்துக் கொண்டிருக்கிறதே எனும் சோகம் , என்னுள் இத்தனை நாள் அலைந்து திரிந்ததில் உருவாகியுள்ளது .
தங்கள் உணர்வு எனக்கு ஊக்கம் அளிக்கும்
நன்றி

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Feb 11, 2016 7:52 pm

M.Jagadeesan wrote:உ .வே .சா. அவர்களின் பணியைத் தொடரும் தங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ! தங்களின் அரிய பணியைத் தொடருங்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1192847
நன்றி திரு ஜெகதிசன் அவர்களே ,
தாங்கள் வாழ்த்துக்கும் ,
பாராட்டுக்கும் நன்றி

தங்கள் உணர்வு எனக்கு ஊக்கம் அளிக்கும்

நன்றி

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 11, 2016 10:24 pm



சுகுமார் ஐயா உங்கள் ஓலைச்சுவடிகள் பற்றிய பதிவுவில்
உங்களின் அரிய உழைப்பை பார்த்தபோது பிரமிப்பாக
உள்ளது.
என் வீட்டில் கூட பேறுகாலத்திற்கு மருந்து என்ற ஓலை சுவடியை
பார்த்து உள்ளேன்.
மற்றும் மாட்டிற்கு மருந்து பற்றிய சுவடி கூட பார்த்து
உள்ளேன்.
நன்றி ஐயா.


sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Feb 11, 2016 10:45 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:

சுகுமார் ஐயா உங்கள் ஓலைச்சுவடிகள் பற்றிய பதிவுவில்
உங்களின் அரிய உழைப்பை பார்த்தபோது பிரமிப்பாக
உள்ளது.
என் வீட்டில் கூட பேறுகாலத்திற்கு மருந்து என்ற ஓலை சுவடியை
பார்த்து உள்ளேன்.
மற்றும் மாட்டிற்கு மருந்து பற்றிய சுவடி கூட பார்த்து
உள்ளேன்.
நன்றி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1193151
இந்த மாதிரி தகவல்களுக்குத்தான் இந்த இழையையே
ஆரமித்தேன் .நன்றி நண்பரே
எனது தொலைபேசி எண் 9345419948
தொடர்பு கொண்டால் இவைகளை மின்னாக்கம் செய்து
வருங்கால தமிழர்களுக்கு அறிவு செல்வத்தை விட்டுப்போகலாம்

குழுவில் நேரே தொடர்பு கொள்ளலாமா எனத் தெரியவில்லை ,
நண்பர் சிவா உதவி தேவை


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 12, 2016 12:27 am

சுவடிகளின் சுவடே இல்லாத இந்த சமயத்தில், அந்த சுவடிகளை பற்றி நீங்கள் கூறப்போகும் விஷயங்களை படிக்க நானும் ஆவலுடனே இருக்கிறேன் ஐயா. தொடருங்கள்....



ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக