புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:05 pm
» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
by Guna.D Today at 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:05 pm
» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஃபீலிங்ஸ் உண்டாக்க போராடும் மத்திய அரசும்! ரிசர்வ் வங்கியும்!
Page 1 of 1 •
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
மத்திய அரசின் ரூபாய் நோட்டு மாற்றத்தின் விளைவாக பல குழப்பங்கள், பிரச்சினைகள், கலவரங்கள் என்று நாடே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கிறது. புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டுள்ள மத்திய அரசு அதனை முறையாக மக்களுக்கு வழங்கும் வழிகளை கையாளாமல் அவசரகதியில் பல நடவடிக்கைகளை கையாண்டு ஏதேதோ சமாளிப்புகளுக்கு மத்தியில் தத்தக்கா பித்தக்கா என்று தட்டுத்தடுமாறி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது..
புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டுக்களில் 2000 ரூபாய் நோட்டு மட்டுமே பலரிடம் புழங்குகிறது. ஆனால், இந்தியாவின் பல பகுதிகளுக்கு புதிய 500 ரூபாய்நோட்டு இன்னும் சரியாக சென்றடையவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்த நிலையில் வங்கிகளில் நேரடியாக பணம் எடுக்கும்போது 10,000 அதற்கு மேலும் வழங்கப்படுகிறது. ஆனால், ATM-களில் ஒரு நாளைக்கு ஒரு வங்கிக் கணக்கிற்கு 2,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை தொடர்ந்து வருகிறது. ஏன் இந்த வரைமுறை? என்று அலசிப்பார்க்கும்போது ஒரு உண்மை புரியவந்தது...
அதாவது, கருப்புப்பணத்திற்கும், ஊழலுக்கும் எதிராக வெளியிடப்பட்டுள்ள புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு மாற்றம் எப்படி பலருக்கும் பிடிக்காமல் போனதோ.... அதேபோலவே ATM இயந்திரங்களுக்கும் இந்த புதிய ரூபாய் நோட்டுக்களை பிடிக்கவில்லையாம்.!! அதாவது புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களை அடையாளம் காணுவதில் ATM இயந்திரங்களுக்கு சிரமம் இருப்பதாக நமது உளவுத்துறை கண்டுபிடித்து உள்ளது.
இயக்குனர் சங்கரின் "சிவாஜி" திரைப்படத்தில் படம் முடிந்தவுடன் கடைசியாக டைட்டிலில் சொல்லப்பட்ட 500, 1000 ரூபாய்களை தடைசெய்துவிட்டு ஸ்வைப்பிங் அட்டை பயன்படுத்தினால் ஊழலை ஒழிக்கலாம் என்ற சினிமா (ஜி.மெயிலில் விவாதிக்கப்பட்ட இன்னும் ஒரு சினிமாக் கதையும் இதில் அடக்கம்.) கதையை காப்பியடித்து புரட்சி செய்தது மத்திய அரசு, இப்போது "எந்திரன்" திரைப்படத்தில் ரோபோ ரஜினிக்கு பீலிங்ஸ்ஸை வர வைக்க முயற்சிக்கும் காட்சியை முன்னுதாரணமாக வைத்து ATM இயந்திரங்களுக்கு புதிய 500, 2000 ரூபாய்களை அடையாளம் கண்டுபிடிக்க சொல்லி அடித்து துன்புறுத்துவதாக பல ATM இயந்திரங்கள் புகார் அளித்து வருகின்றன.
காரணம், புதிய ரூபாய் நோட்டுக்களில் சாட்டிலைட் சிக்னல் வெளியிடும் எலெக்ட்ரானிக்ஸ் சிப் பொறுத்தப்பட்டுள்ளதால் அந்த சிக்னல் ATM அட்டையில் உள்ள ரகசியக் குறியீடுகளை பாதிக்கிறது. இதனால் பல ATM கார்டுகள் செயலிழந்து பணம் எடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக பலரும் புலம்புகின்றனர். ATM இயந்திரங்கள் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை பழைய 1000 ரூபாய் நோட்டுக்களாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளுகின்றன. ஆனால், புதிய 500 ரூபாய் நோட்டை கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லையாம். எனவே, ஒருவர் ATM இயந்திரத்திரத்திடம் 2,000 என்று கேட்கும்போது இரண்டு 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியில் அனுப்பி விடுகின்றன. இதனால், இரண்டாயிரம் கேட்பவருக்கு நான்காயிரம் ரூபாய் கிடைக்கும் அதிர்ஷ்டம் உண்டாகிறது.!!!!
இதனால்தான் பல வங்கிகளில் உள்ள ATM இயந்திரங்கள் தற்போது மூடப்பட்டுக் கிடக்கின்றன. இந்த தவறை மறைப்பதற்குத்தான் ATM மூலம் ஒரு நாளைக்கு 2000 மட்டுமே வழங்கப்படும் என்ற விதிமுறையை ரிசர்வ் வங்கி கையாளுகிறது. இந்த இரண்டாயிரம் ரூபாய் எப்படி வருகிறது தெரியுமா? ரூபாய் என்ற எண்ணிக்கையில் இல்லை. ஒரு வங்கிக்கணக்கிற்கு ஒரு நாளைக்கு ஒரு நோட்டு! என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. அந்த ஒரு நோட்டு இரண்டாயிரம் ரூபாய் என்று கணக்கிடப்படுகிறது! இன்றைய நிலையில் சில ATM இயந்திரத்தில் வெறும் காகிதத்தை நறுக்கி வைத்தால் கூட நாம் இரண்டாயிரம் என்று கேட்கும்போது நமக்கு ஒரு காகிதத்தை கொடுக்கும். நமது கணக்கில் 2000 ரூபாய் எடுத்துக்கொள்ளப்படும். இதுதான் இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் நிலை.!!!!!?????
இதனால், தற்போது, எந்திரன் திரைப்படத்தில் "ரோபோ ரஜினி"க்கு பீலிங்ஸ் வர வைக்க முயற்சி செய்வதைப்போல, இதுதான் 500 ரூபாய்! இதுதான் 2000 ரூபாய்! என்று ATM இயந்திரங்களுக்கு புரிய வைத்துக்கொண்டிருக்கிறது மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும்!! விரைவில் அனைத்து ATM இயந்திரங்களுக்கும் பீலிங்க்ஸை வர வைப்பார்கள் அல்லது புதிய ATM இயந்திரங்களை உருவாக்குவார்கள். என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மக்களின் எதிர்கால நலனுக்காக மத்திய அரசும் மற்றும் ரிசர்வ் வங்கியும் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை பார்க்கும்போது ரொம்ப ஃபீலிங்ஸ் வருதுப்பா!!
புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டுக்களில் 2000 ரூபாய் நோட்டு மட்டுமே பலரிடம் புழங்குகிறது. ஆனால், இந்தியாவின் பல பகுதிகளுக்கு புதிய 500 ரூபாய்நோட்டு இன்னும் சரியாக சென்றடையவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்த நிலையில் வங்கிகளில் நேரடியாக பணம் எடுக்கும்போது 10,000 அதற்கு மேலும் வழங்கப்படுகிறது. ஆனால், ATM-களில் ஒரு நாளைக்கு ஒரு வங்கிக் கணக்கிற்கு 2,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை தொடர்ந்து வருகிறது. ஏன் இந்த வரைமுறை? என்று அலசிப்பார்க்கும்போது ஒரு உண்மை புரியவந்தது...
அதாவது, கருப்புப்பணத்திற்கும், ஊழலுக்கும் எதிராக வெளியிடப்பட்டுள்ள புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு மாற்றம் எப்படி பலருக்கும் பிடிக்காமல் போனதோ.... அதேபோலவே ATM இயந்திரங்களுக்கும் இந்த புதிய ரூபாய் நோட்டுக்களை பிடிக்கவில்லையாம்.!! அதாவது புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களை அடையாளம் காணுவதில் ATM இயந்திரங்களுக்கு சிரமம் இருப்பதாக நமது உளவுத்துறை கண்டுபிடித்து உள்ளது.
இயக்குனர் சங்கரின் "சிவாஜி" திரைப்படத்தில் படம் முடிந்தவுடன் கடைசியாக டைட்டிலில் சொல்லப்பட்ட 500, 1000 ரூபாய்களை தடைசெய்துவிட்டு ஸ்வைப்பிங் அட்டை பயன்படுத்தினால் ஊழலை ஒழிக்கலாம் என்ற சினிமா (ஜி.மெயிலில் விவாதிக்கப்பட்ட இன்னும் ஒரு சினிமாக் கதையும் இதில் அடக்கம்.) கதையை காப்பியடித்து புரட்சி செய்தது மத்திய அரசு, இப்போது "எந்திரன்" திரைப்படத்தில் ரோபோ ரஜினிக்கு பீலிங்ஸ்ஸை வர வைக்க முயற்சிக்கும் காட்சியை முன்னுதாரணமாக வைத்து ATM இயந்திரங்களுக்கு புதிய 500, 2000 ரூபாய்களை அடையாளம் கண்டுபிடிக்க சொல்லி அடித்து துன்புறுத்துவதாக பல ATM இயந்திரங்கள் புகார் அளித்து வருகின்றன.
காரணம், புதிய ரூபாய் நோட்டுக்களில் சாட்டிலைட் சிக்னல் வெளியிடும் எலெக்ட்ரானிக்ஸ் சிப் பொறுத்தப்பட்டுள்ளதால் அந்த சிக்னல் ATM அட்டையில் உள்ள ரகசியக் குறியீடுகளை பாதிக்கிறது. இதனால் பல ATM கார்டுகள் செயலிழந்து பணம் எடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக பலரும் புலம்புகின்றனர். ATM இயந்திரங்கள் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை பழைய 1000 ரூபாய் நோட்டுக்களாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளுகின்றன. ஆனால், புதிய 500 ரூபாய் நோட்டை கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லையாம். எனவே, ஒருவர் ATM இயந்திரத்திரத்திடம் 2,000 என்று கேட்கும்போது இரண்டு 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியில் அனுப்பி விடுகின்றன. இதனால், இரண்டாயிரம் கேட்பவருக்கு நான்காயிரம் ரூபாய் கிடைக்கும் அதிர்ஷ்டம் உண்டாகிறது.!!!!
இதனால்தான் பல வங்கிகளில் உள்ள ATM இயந்திரங்கள் தற்போது மூடப்பட்டுக் கிடக்கின்றன. இந்த தவறை மறைப்பதற்குத்தான் ATM மூலம் ஒரு நாளைக்கு 2000 மட்டுமே வழங்கப்படும் என்ற விதிமுறையை ரிசர்வ் வங்கி கையாளுகிறது. இந்த இரண்டாயிரம் ரூபாய் எப்படி வருகிறது தெரியுமா? ரூபாய் என்ற எண்ணிக்கையில் இல்லை. ஒரு வங்கிக்கணக்கிற்கு ஒரு நாளைக்கு ஒரு நோட்டு! என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. அந்த ஒரு நோட்டு இரண்டாயிரம் ரூபாய் என்று கணக்கிடப்படுகிறது! இன்றைய நிலையில் சில ATM இயந்திரத்தில் வெறும் காகிதத்தை நறுக்கி வைத்தால் கூட நாம் இரண்டாயிரம் என்று கேட்கும்போது நமக்கு ஒரு காகிதத்தை கொடுக்கும். நமது கணக்கில் 2000 ரூபாய் எடுத்துக்கொள்ளப்படும். இதுதான் இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் நிலை.!!!!!?????
இதனால், தற்போது, எந்திரன் திரைப்படத்தில் "ரோபோ ரஜினி"க்கு பீலிங்ஸ் வர வைக்க முயற்சி செய்வதைப்போல, இதுதான் 500 ரூபாய்! இதுதான் 2000 ரூபாய்! என்று ATM இயந்திரங்களுக்கு புரிய வைத்துக்கொண்டிருக்கிறது மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும்!! விரைவில் அனைத்து ATM இயந்திரங்களுக்கும் பீலிங்க்ஸை வர வைப்பார்கள் அல்லது புதிய ATM இயந்திரங்களை உருவாக்குவார்கள். என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மக்களின் எதிர்கால நலனுக்காக மத்திய அரசும் மற்றும் ரிசர்வ் வங்கியும் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை பார்க்கும்போது ரொம்ப ஃபீலிங்ஸ் வருதுப்பா!!
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
இன்று முதல் சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள ATM இயந்திரங்களில் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் எடுக்க முடிகிறது.! ஆனால், இரண்டு இயந்திரங்கள் உள்ள ATM மையங்களில் மட்டுமே இந்த வசதி உள்ளதாகவும், ஒரு ATM இயந்திரத்தில் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களும், இன்னொரு ATM இயந்திரத்தில் புதிய 500 ரூபாய் நோட்டுக்களுமாக வழங்கப்படுகிறது என்று பலரும் தெரிவித்துள்ளனர். ஆனால், அரசு அறிவித்த ஒருநாளைக்கு 2500 ரூபாய் என்ற வரைமுறை இப்போதுதான் செயல்படுகிறதாம்.
ஆனால், 2500 என்று ஒரே நேரத்தில் கேட்டால் ஐந்து 500 ரூபாய் நோட்டைக் கொடுக்காமல், 'அம்மவுண்டை குறைச்சு கேளு பரதேசி' என்று ATM இயந்திரம் நம்மை திட்டுகிறதாம்... அதனால், ஒருமுறை 1500 ரூபாய் என்றும், இரண்டாவது முறை 1000 ரூபாய் என்றும் இரண்டு முறை பணம் எடுக்க முடிகிறதாம். 2000 ரூபாய் நோட்டு எடுக்கும் வரிசையை விட, 500 ரூபாய் நோட்டு எடுக்கும் வரிசைதான் பெரிதாக இருக்கிறதாம்! (புது 500 ரூபாய் நோட்டு அமெரிக்க டாலர் மாதரி இருக்குதுன்னு நான்தான் அப்பவே சொன்னேன்ல. நமக்கு புடிச்சா நாட்டுக்கே புடிச்ச மாதிரிதானே...)
இதன் மூலம் என்ன தெரிகிறதென்றால், இப்பதான் ATM இயந்திரங்களுக்கு கோபம் வந்திருக்கிறதாம். இனிமேல்தான் ஃபீலிங்ஸ் வருமாம். (ரோபோவுக்கு கோபம் வந்துவிட்டால் ஃபீலிங்ஸ் வந்ததாக அர்த்தம் என்றுதானே எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா சொல்லுவார்.)
*** இந்த 500 ரூபாய் நோட்டை வெளியில வர வைக்கிறதுக்கு எப்படியெல்லாம் யோசிச்சு எழுதவேண்டியிருக்கு.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.... முடியல...!!
ஆனால், 2500 என்று ஒரே நேரத்தில் கேட்டால் ஐந்து 500 ரூபாய் நோட்டைக் கொடுக்காமல், 'அம்மவுண்டை குறைச்சு கேளு பரதேசி' என்று ATM இயந்திரம் நம்மை திட்டுகிறதாம்... அதனால், ஒருமுறை 1500 ரூபாய் என்றும், இரண்டாவது முறை 1000 ரூபாய் என்றும் இரண்டு முறை பணம் எடுக்க முடிகிறதாம். 2000 ரூபாய் நோட்டு எடுக்கும் வரிசையை விட, 500 ரூபாய் நோட்டு எடுக்கும் வரிசைதான் பெரிதாக இருக்கிறதாம்! (புது 500 ரூபாய் நோட்டு அமெரிக்க டாலர் மாதரி இருக்குதுன்னு நான்தான் அப்பவே சொன்னேன்ல. நமக்கு புடிச்சா நாட்டுக்கே புடிச்ச மாதிரிதானே...)
இதன் மூலம் என்ன தெரிகிறதென்றால், இப்பதான் ATM இயந்திரங்களுக்கு கோபம் வந்திருக்கிறதாம். இனிமேல்தான் ஃபீலிங்ஸ் வருமாம். (ரோபோவுக்கு கோபம் வந்துவிட்டால் ஃபீலிங்ஸ் வந்ததாக அர்த்தம் என்றுதானே எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா சொல்லுவார்.)
*** இந்த 500 ரூபாய் நோட்டை வெளியில வர வைக்கிறதுக்கு எப்படியெல்லாம் யோசிச்சு எழுதவேண்டியிருக்கு.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.... முடியல...!!
- Sponsored content
Similar topics
» ரிசர்வ் வங்கி கொடுத்ததில் மத்திய அரசுக்கு 86,000 கோடிதான் மிஞ்சுமா?
» 26 மத்திய ரிசர்வ் போலீசார் சுட்டுக்கொலை, 200 மாவோயிஸ்டுகள் திரண்டு வந்து தாக்குதல்
» மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் படை காவலர் உடலுக்கு ஆட்சியர் அஞ்சலி
» பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டம் இல்லை மத்திய அரசு, ரிசர்வ் வங்கி விளக்கம்
» ‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்
» 26 மத்திய ரிசர்வ் போலீசார் சுட்டுக்கொலை, 200 மாவோயிஸ்டுகள் திரண்டு வந்து தாக்குதல்
» மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் படை காவலர் உடலுக்கு ஆட்சியர் அஞ்சலி
» பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டம் இல்லை மத்திய அரசு, ரிசர்வ் வங்கி விளக்கம்
» ‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|