புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் .....
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் .....
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், ராஜாஜி இல்லத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. உடலைச் சுற்றி, 18 பேர் நின்றனர். ஜெ., உயிருடன் இருந்தபோது, இவர்கள் அனைவரையும், போயஸ் கார்டன் பக்கமே வரக் கூடது என, துரத்திவிட்டார். ஆனால், ஜெ., இறந்த பின், அவரது இறுதி யாத்திரை புறப்படும்வரை, இவர்கள் யாரும் நின்ற இடத்தை விட்டு அசையாமல், மற்றவர்களுக்கு இடம் விடாமல் நின்றிருந்தனர். சசிகலாவின் கணவர் நடராஜனும் வந்திருந்தார்; இது, கட்சி யில் உள்ள சில தலைவர்களுக்கும், அனைத்து தொண்டர்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது; இந்த விவகாரம், டில்லியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, மத்திய உளவுத்துறை விசாரித்து வருகிறதாம். 'யார் அந்த, 18 பேர். இவர்கள் மீது என்னென்ன வழக்குகள் உள்ளன' என, உளவுத்துறை விசாரணையைத் துவங்கிவிட்டதாம். ஜெ.,வின் உடல் அருகில், பன்னீர்செல்வமும், தம்பிதுரையும் ஏன், கீழே உட்கார வைக்கப்பட்டனர் என்றும் விசாரணை நடக்கிறதாம். ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்கு போகும் என கேள்விகள் எழும் நிலையில், மறைந்த முதல்வர் உயில் எழுதி வைத்துள்ளாரா என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறதாம். 'யார் விசாரணை நடத்த உத்தரவிட்டனரோ, அவர்களுக்கு இது தொடர்பான விசாரணை அறிக்கை தரப்படும்; இதைத் தவிர, இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது' என்கிறார், மூத்த அதிகாரி ஒருவர்.
நன்றி தினமலர்
ரமணியன்
மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் .....
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், ராஜாஜி இல்லத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. உடலைச் சுற்றி, 18 பேர் நின்றனர். ஜெ., உயிருடன் இருந்தபோது, இவர்கள் அனைவரையும், போயஸ் கார்டன் பக்கமே வரக் கூடது என, துரத்திவிட்டார். ஆனால், ஜெ., இறந்த பின், அவரது இறுதி யாத்திரை புறப்படும்வரை, இவர்கள் யாரும் நின்ற இடத்தை விட்டு அசையாமல், மற்றவர்களுக்கு இடம் விடாமல் நின்றிருந்தனர். சசிகலாவின் கணவர் நடராஜனும் வந்திருந்தார்; இது, கட்சி யில் உள்ள சில தலைவர்களுக்கும், அனைத்து தொண்டர்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது; இந்த விவகாரம், டில்லியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, மத்திய உளவுத்துறை விசாரித்து வருகிறதாம். 'யார் அந்த, 18 பேர். இவர்கள் மீது என்னென்ன வழக்குகள் உள்ளன' என, உளவுத்துறை விசாரணையைத் துவங்கிவிட்டதாம். ஜெ.,வின் உடல் அருகில், பன்னீர்செல்வமும், தம்பிதுரையும் ஏன், கீழே உட்கார வைக்கப்பட்டனர் என்றும் விசாரணை நடக்கிறதாம். ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்கு போகும் என கேள்விகள் எழும் நிலையில், மறைந்த முதல்வர் உயில் எழுதி வைத்துள்ளாரா என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறதாம். 'யார் விசாரணை நடத்த உத்தரவிட்டனரோ, அவர்களுக்கு இது தொடர்பான விசாரணை அறிக்கை தரப்படும்; இதைத் தவிர, இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது' என்கிறார், மூத்த அதிகாரி ஒருவர்.
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1228936ayyasamy ram wrote:அண்ணே ஜெயலலிதான்னா யாரு?
இது கூட தெரியாதா மாண்புமிகு இதய தெய்வம்
புரட்சி தலைவி தங்கதாரகை சின்னம்மாவோட தோழி
-
-------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
ம்ம்... கலிகாலம், எல்லாமே நிமிட நேரத்தில் தலைகீழாக போய்விட்டது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
அடப்பாவிகளா !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:இனி எல்லாமே பெயர்மாற்றம் பெறும் .
அம்மா உணவகம் " சின்னம்மா உணவகம் " என்று மாறும் .
அம்மா குடிநீர் " சின்னம்மா குடிநீர் " என்று மாறும் .
அம்மாவின் படம் இருந்த இடத்தில் எல்லாம் சின்னம்மாவின் படம் இடம்பெறும் .
ம்ம்... உண்மைதான் ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1229030பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228943ayyasamy ram wrote:
இதைத்தான் உண்மையான அதிமுக தொண்டன் நினைத்து பார்க்கவேண்டும் .
ஆனால் அவர்கள் வேண்டாம் என்று சொன்னால் கேட்க ஆள் இல்லையே பாலாஜி ..ஏழை சொல் அம்பலம் ஏறாதே !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவை எப்போதுமே எனக்கு பிடிக்காது அதற்கு அவர் அரசியலுக்கு வந்த விதமம் ஒரு காரணம், ஆயினும் இறந்தவர் தெய்வத்திற்கு சமமாக போற்றப்படவேண்டியவர் என்பதால் இவர் பற்றிய பதிவுகளுக்கு மறுமொழி போடாமல் படித்துவிட்டு மவுனமாக செல்வதையே இப்போது வாடிக்கையாக வைத்துள்ளேன்.
அதையெல்லாம் தாண்டி , இப்ப தமிழ்நாட்டில் நடக்கும் கூத்துக்கள் தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே வெறுப்பாக உள்ளது. அலுவலக நண்பர்கள் ஆங்கில செய்தித்தாள்களை படித்துவிட்டு (தமிழ்நாட்டை சேர்ந்தவன் என்பதால் என்னிடம் )கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை
அதையெல்லாம் தாண்டி , இப்ப தமிழ்நாட்டில் நடக்கும் கூத்துக்கள் தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே வெறுப்பாக உள்ளது. அலுவலக நண்பர்கள் ஆங்கில செய்தித்தாள்களை படித்துவிட்டு (தமிழ்நாட்டை சேர்ந்தவன் என்பதால் என்னிடம் )கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1229030பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228943ayyasamy ram wrote:
இதைத்தான் உண்மையான அதிமுக தொண்டன் நினைத்து பார்க்கவேண்டும் .
நினைத்துப்பார்த்தால் மட்டும் போதாது .
அவர் விரும்பாததை இவர்கள் செயல் படுத்தக்கூடாது .
செயல்படுத்தினால்,பூம் ......பூ.........ம் தான்.
அறிவு இருந்தா பிழைச்சுக்கோங்க !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|