புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே மேடையில் மன்மோகன், மோடி சொற்போர்!
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஒரே மேடையில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் சர்தார் வல்லபாய் பட்டேலை மேற்கோள்காட்டி, சொற்போரில் ஈடுபட்டனர்.
வல்லபாய் படேல்தான் நாட்டின் முதல் பிரதமராகியிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆதங்கத்துடன் குறிப்பிட்டார்.
நேருவுக்கும், வல்லபாய் படேலுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்டபோதிலும், முக்கிய விவகாரங்களில் ஒரே கருத்துடன் இருவரும் இணைந்து செயல்பட்டனர். படேலும் காங்கிரஸ்காரர் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
படேல் நினைவுச் சங்கம் சார்பில் குஜராத் மாநிலம் அகமதாபாதில் படேலுக்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், இந்நாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் நரேந்திர மோடியும் ஒரே மேடையில் கலந்து கொண்டனர்.
படேல்தான் பிரதமராகி இருக்க வேண்டும் - மோடி
விழாவில் முதலில் உரையாற்றிய நரேந்திர மோடி, படேலுக்கு புகழாரம் சூட்டியும் ஜவஹர்லால் நேருவை மறைமுகமாக குற்றம்சாட்டியும் பேசினார்.
அவர் பேசியது: நாட்டின் முதல் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சர்தார் வல்லபாய் படேல் சிதறிக் கிடந்த இந்தியாவை ஒன்றிணைத்தார். ஆனால் இன்று நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பல்வேறு முனைகளில் இருந்து அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கின்றன. தீவிரவாதம், மாவோயிஸ்ட் என பல்வேறு வடிவங்களில் நாட்டின் அமைதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இரும்பு மனிதர் சர்தார் படேல்தான் நாட்டின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால் அது ஏனோ நடக்கவில்லை. ஒருவேளை அவர் பிரதமராகி இருந்தால் நாட்டின் தலையெழுத்தே மாறியிருக்கும்.
சில இளைஞர்கள் தவறான வழிகாட்டுதலால் பாதை தவறியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவர்கள் குண்டுகளை வெடிக்கச் செய்தும் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியும் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கின்றனர். அவர்கள் நாட்டுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் ஒரு விஷயத்தை அவர்கள் மறந்துவிட்டார்கள். தங்களது சொந்த சமூகத்துக்கே அவர்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறார்கள். தவறான பாதையில் சென்று கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
படேல் காங்கிரஸ்காரர்; மதசார்பற்றவர் - பிரதமர் பதிலடி
சர்தார் வல்லபாய் படேலின் அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: "சர்தார் படேல் மதச்சார்பின்மையை முக்கிய கொள்கையாகக் கொண்டிருந்தார். இந்திய ஒருமைப்பாட்டில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். நாட்டையே ஒரு கிராமமாகவும், அதில் வசிப்போர் அனைவரும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்றும் அவர் கருதினார்.
சுதந்திரமடைந்தபோது, அப்போதைய துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான படேல், 500 சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இந்தியாவை கட்டமைத்தார். படேலுக்கும், அன்றைய பிரதமர் நேருவுக்கும் கருத்து வேறுபாடுகள் அதிக அளவில் இருந்தன. ஆனால், அதே சமயம் இருவரும் பல முக்கிய விவகாரங்களில் இணைந்து செயல்பட்டனர். ஒருவரின் கருத்துக்கு மற்றவர் மதிப்பு அளித்தனர்.
படேலின் தியாகத்தையும், பங்களிப்பையும் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்வது அனைவரின் பொறுப்பாகும். குறிப்பாக இளைஞர்கள் இப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். படேல் ஒரு காங்கிரஸ்காரர். அவர் இருந்த அதே கட்சியில் நானும் இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
நாட்டின் ஒருமைப்பாட்டில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். முற்போக்குக் கொள்கை, ஏழைகளின்பால் கரிசனம், மதச்சார்பின்மையுடன் கூடிய அணுகுமுறையை அவர்கள் பின்பற்றினர். மாற்றுக் கொள்கைகளுக்கு, கருத்துகளுக்கும் அவர்கள் மதிப்பளித்தனர். அந்த கொள்கைகள் அனைத்தும் இன்றைய சூழ்நிலையில் நடைமுறையில் இல்லை என்பதை இங்கிருக்கும் அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்" என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
The Hindu
வல்லபாய் படேல்தான் நாட்டின் முதல் பிரதமராகியிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆதங்கத்துடன் குறிப்பிட்டார்.
நேருவுக்கும், வல்லபாய் படேலுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்டபோதிலும், முக்கிய விவகாரங்களில் ஒரே கருத்துடன் இருவரும் இணைந்து செயல்பட்டனர். படேலும் காங்கிரஸ்காரர் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
படேல் நினைவுச் சங்கம் சார்பில் குஜராத் மாநிலம் அகமதாபாதில் படேலுக்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், இந்நாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் நரேந்திர மோடியும் ஒரே மேடையில் கலந்து கொண்டனர்.
படேல்தான் பிரதமராகி இருக்க வேண்டும் - மோடி
விழாவில் முதலில் உரையாற்றிய நரேந்திர மோடி, படேலுக்கு புகழாரம் சூட்டியும் ஜவஹர்லால் நேருவை மறைமுகமாக குற்றம்சாட்டியும் பேசினார்.
அவர் பேசியது: நாட்டின் முதல் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சர்தார் வல்லபாய் படேல் சிதறிக் கிடந்த இந்தியாவை ஒன்றிணைத்தார். ஆனால் இன்று நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பல்வேறு முனைகளில் இருந்து அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கின்றன. தீவிரவாதம், மாவோயிஸ்ட் என பல்வேறு வடிவங்களில் நாட்டின் அமைதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இரும்பு மனிதர் சர்தார் படேல்தான் நாட்டின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால் அது ஏனோ நடக்கவில்லை. ஒருவேளை அவர் பிரதமராகி இருந்தால் நாட்டின் தலையெழுத்தே மாறியிருக்கும்.
சில இளைஞர்கள் தவறான வழிகாட்டுதலால் பாதை தவறியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவர்கள் குண்டுகளை வெடிக்கச் செய்தும் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியும் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கின்றனர். அவர்கள் நாட்டுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் ஒரு விஷயத்தை அவர்கள் மறந்துவிட்டார்கள். தங்களது சொந்த சமூகத்துக்கே அவர்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறார்கள். தவறான பாதையில் சென்று கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
படேல் காங்கிரஸ்காரர்; மதசார்பற்றவர் - பிரதமர் பதிலடி
சர்தார் வல்லபாய் படேலின் அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: "சர்தார் படேல் மதச்சார்பின்மையை முக்கிய கொள்கையாகக் கொண்டிருந்தார். இந்திய ஒருமைப்பாட்டில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். நாட்டையே ஒரு கிராமமாகவும், அதில் வசிப்போர் அனைவரும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்றும் அவர் கருதினார்.
சுதந்திரமடைந்தபோது, அப்போதைய துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான படேல், 500 சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இந்தியாவை கட்டமைத்தார். படேலுக்கும், அன்றைய பிரதமர் நேருவுக்கும் கருத்து வேறுபாடுகள் அதிக அளவில் இருந்தன. ஆனால், அதே சமயம் இருவரும் பல முக்கிய விவகாரங்களில் இணைந்து செயல்பட்டனர். ஒருவரின் கருத்துக்கு மற்றவர் மதிப்பு அளித்தனர்.
படேலின் தியாகத்தையும், பங்களிப்பையும் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்வது அனைவரின் பொறுப்பாகும். குறிப்பாக இளைஞர்கள் இப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். படேல் ஒரு காங்கிரஸ்காரர். அவர் இருந்த அதே கட்சியில் நானும் இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
நாட்டின் ஒருமைப்பாட்டில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். முற்போக்குக் கொள்கை, ஏழைகளின்பால் கரிசனம், மதச்சார்பின்மையுடன் கூடிய அணுகுமுறையை அவர்கள் பின்பற்றினர். மாற்றுக் கொள்கைகளுக்கு, கருத்துகளுக்கும் அவர்கள் மதிப்பளித்தனர். அந்த கொள்கைகள் அனைத்தும் இன்றைய சூழ்நிலையில் நடைமுறையில் இல்லை என்பதை இங்கிருக்கும் அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்" என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
The Hindu
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//படேல் காங்கிரஸ்காரர்; மதசார்பற்றவர் - பிரதமர்//
ரொம்ப சரி.....ஆனால் இப்போ இருப்பது இந்திரா காங்கிரஸ் ஆச்சே? அப்படி இருக்க, இவங்க எப்படி படேல் அல்லது பழைய காங்கிரஸ் காரர்களுக்கு சொந்தம் கொண்டாடலாம்? இதை மோடி கேட்கவேண்டியது தானே ?
ரொம்ப சரி.....ஆனால் இப்போ இருப்பது இந்திரா காங்கிரஸ் ஆச்சே? அப்படி இருக்க, இவங்க எப்படி படேல் அல்லது பழைய காங்கிரஸ் காரர்களுக்கு சொந்தம் கொண்டாடலாம்? இதை மோடி கேட்கவேண்டியது தானே ?
நல்ல தொடக்கம் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாஜி wrote:நல்ல தொடக்கம் ...
இந்தியாவில் அரசியல் பண்பாடு வளர இது ஒரு சிறந்த தொடக்கம் தான்krishnaamma wrote:பாலாஜி wrote:நல்ல தொடக்கம் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அடடே,
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
» மோடி மிரட்டுகிறார் : ஜனாதிபதிக்கு மன்மோகன் கடிதம்
» ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மன்மோகன் கனவை நனவாக்கிய மோடி! -
» மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி
» மோடி மோடி".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்
» சொற்போர்..............
» ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மன்மோகன் கனவை நனவாக்கிய மோடி! -
» மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் அமளி
» மோடி மோடி".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்
» சொற்போர்..............
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|