புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
107 Posts - 49%
heezulia
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
9 Posts - 4%
prajai
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 1%
Barushree
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
234 Posts - 52%
heezulia
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
18 Posts - 4%
prajai
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
5 Posts - 1%
Barushree
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !   நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Dec 09, 2016 1:36 pm

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி !

நீதியைத் தேடி அலைய வேண்டிய காலம் வந்தது
நீதிக்காக உயிர் துறந்த மன்னன் வாழ்ந்த பூமி இது !

தவறு செய்திட்ட மன்னனுடன் ராணியும் சேர்ந்து
தன் உயிரை மாய்த்திட்ட மாண்புள்ள பூமி இது !

குடிமக்களுக்கு மட்டுமல்ல பசு வந்து மணியடித்ததும்
கேட்டு அறிந்து நீதி வழங்கிய மண் நமது மண் !

தவறும் செய்தது தன் மகன் என்றும் தெரிந்தும்
தண்டனை வழங்கிய மன்னன் வாழ்ந்த பூமி இது !

புறாக்களுக்காக தன் சதையை அறுத்து வழங்கிய
பண்டைய மன்னன் வாழ்ந்த வசந்த பூமி இது !

தாமதமான நீதியும் அநீதி என்று அறிவித்த
தேசம் நம் அழகிய தேசம் என்பதை உணர்வோம் !

கோடிகள் திருடிய கேடிகள் எல்லாம் நம் நாட்டில்
கைதாகி பிணையில் வெளி வந்து விடுகின்றனர் !

பசியின் கொடுமையால் ரொட்டி திருடிய ஏழையோ
பாழும் சிறையில் பரிதவித்து வருகிறான் !

பணக்காரனுக்கு ஒரு நீதியும் நம் நாட்டில்
பாமரனுக்கு ஒரு நீதியும் வழங்குதல் முறையோ ?

நடிகர் மது அருந்தி மகிழுந்து ஒட்டி கொலை செய்தார்
நிரபராதி என்று விடுதலையாகி விட்டார் !

நீதி தேவதையின் கண்ணில் கறுப்புத் துணி
கட்டியதன் காரணம் என்ன தெரியுமா ?

பணக்காரன் ஏழை என்ற பாரபட்சமின்றி
பார்க்காமலே நீதி வழங்க வேண்டும் என்பதற்குத்தான் !

குற்றவாளியை குற்றமற்றவர் என்றும்
குற்றமற்றவரை குற்றவாளி என்றும் கூறுவதை !

நீதி தேவதை கண்டு கொள்ளாமல் இருக்க
நீதி தேவதைக்கு கட்டவில்லை கருப்புத்துணி !

ஒரு அறிஞர் பகலில் கையில் விளக்குடன்
ஒரு மனிதனாவது தென்படுவானா எனது தேடினார் !

இன்று நம் காலத்தில் நீதி கிடைக்குமா
என்று தேடி அலைய வேண்டிய அவல நிலை !

இன்றும் கண்ணியமான நீதிமான்கள் பலர் உள்ளனர்
இழிவான கண்ணியமற்றவர்களும் சிலர் உள்ளனர் !

கருப்பு ஆடுகளை உடன் களை எடுப்போம்
கண்ணியமானவர்களுக்குக் கரம் கொடுப்போம் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக