புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
பெயர் மாற்றம்
சட்டசபை
சத்த சபை !
பிரிக்கமுடியாதது
அரசியலும்
ஊழலும் !
சேர்ந்தே இருப்பது
பொய்யும்
அரசியலும் !
வெண்ணை எடுப்பார்கள்
கடைந்த மோரிலும்
அரசியல்வாதிகள் !
கயிறு திரிப்பார்கள்
கடல் மணலையும்
அரசியல்வாதிகள் !
அம்பு விடுவார்கள்
வானவில்லிலும்
அரசியல்வாதிகள் !
குழந்தை பாசம்
நடிகை ஆபாசம்
அரசியல்வாதி வேசம் !
வாடகைக்கு
அம்மாவும்
வாடகைத்தாய் !
காட்டும்
உள்ளதை உள்ளபடி
கண்ணாடி !
பட்டால் பகல்
படாவிட்டால் இரவு
சூரியன் !
நோய்களை உருவாக்கும்
காரணி
மனக்கவலை !
ஓடாமல் விளையாடியது
இன்றைய பாப்பா
கணினியில் !
பெயர் மாற்றம்
சட்டசபை
சத்த சபை !
பிரிக்கமுடியாதது
அரசியலும்
ஊழலும் !
சேர்ந்தே இருப்பது
பொய்யும்
அரசியலும் !
வெண்ணை எடுப்பார்கள்
கடைந்த மோரிலும்
அரசியல்வாதிகள் !
கயிறு திரிப்பார்கள்
கடல் மணலையும்
அரசியல்வாதிகள் !
அம்பு விடுவார்கள்
வானவில்லிலும்
அரசியல்வாதிகள் !
குழந்தை பாசம்
நடிகை ஆபாசம்
அரசியல்வாதி வேசம் !
வாடகைக்கு
அம்மாவும்
வாடகைத்தாய் !
காட்டும்
உள்ளதை உள்ளபடி
கண்ணாடி !
பட்டால் பகல்
படாவிட்டால் இரவு
சூரியன் !
நோய்களை உருவாக்கும்
காரணி
மனக்கவலை !
ஓடாமல் விளையாடியது
இன்றைய பாப்பா
கணினியில் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
120 நாட்களுக்கு மேல் இடைவேளை
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?
இரமணியன்
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1228804T.N.Balasubramanian wrote:120 நாட்களுக்கு மேல் இடைவேளை
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?![]()
![]()
![]()
![]()
![]()
இரமணியன்
இவரே எல்லா பதிவையும் போட்டால் மற்ற பதிவை தேடிப் போயா படிக்க முடியும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1228811ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228804T.N.Balasubramanian wrote:120 நாட்களுக்கு மேல் இடைவேளை
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?![]()
![]()
![]()
![]()
![]()
இரமணியன்
இவரே எல்லா பதிவையும் போட்டால் மற்ற பதிவை தேடிப் போயா படிக்க முடியும்
பதிவுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துங்கள் என்று கூறமுடியாது.
அவரவர்களே உணரவேண்டிய ஒரு விஷயம்.
பதிவிடுவது ,மற்றவர்கள் படிப்பதற்காக .
படித்து, மறுமொழி இடுவதற்காக.
வெட்டி ஓட்டும் நிகழ்ச்சிதான் இது.
அவர் அறியாததாக இருக்க முடியாது .
எண்ணிக்கைக்காக பதிவிடுபவரும் இல்லை அவர் .
இப்போதுதான் நேரம் கிடைத்து இருக்கு போலிருக்கு.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1228813T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228811ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228804T.N.Balasubramanian wrote:120 நாட்களுக்கு மேல் இடைவேளை
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?![]()
![]()
![]()
![]()
![]()
இரமணியன்
இவரே எல்லா பதிவையும் போட்டால் மற்ற பதிவை தேடிப் போயா படிக்க முடியும்
பதிவுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துங்கள் என்று கூறமுடியாது.
அவரவர்களே உணரவேண்டிய ஒரு விஷயம்.
பதிவிடுவது ,மற்றவர்கள் படிப்பதற்காக .
படித்து, மறுமொழி இடுவதற்காக.
வெட்டி ஓட்டும் நிகழ்ச்சிதான் இது.
அவர் அறியாததாக இருக்க முடியாது .
எண்ணிக்கைக்காக பதிவிடுபவரும் இல்லை அவர் .
இப்போதுதான் நேரம் கிடைத்து இருக்கு போலிருக்கு.
ரமணியன்
கொஞ்சம் கொஞ்சமாக போடலாமே முழு டாப்பிக்கும் இது தான் இருக்கு . ஒரு பதிவு ஒன்னு பார்த்தேன் அப்புறம் படிக்கலாமென இருந்தேன் அதைக் காணோம் எதில் போய் தேடுவது .தலைப்பும் சரியாக நினைவில் இல்லை .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1228814ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228813T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228811ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1228804T.N.Balasubramanian wrote:120 நாட்களுக்கு மேல் இடைவேளை
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?![]()
![]()
![]()
![]()
![]()
இரமணியன்
இவரே எல்லா பதிவையும் போட்டால் மற்ற பதிவை தேடிப் போயா படிக்க முடியும்
பதிவுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துங்கள் என்று கூறமுடியாது.
அவரவர்களே உணரவேண்டிய ஒரு விஷயம்.
பதிவிடுவது ,மற்றவர்கள் படிப்பதற்காக .
படித்து, மறுமொழி இடுவதற்காக.
வெட்டி ஓட்டும் நிகழ்ச்சிதான் இது.
அவர் அறியாததாக இருக்க முடியாது .
எண்ணிக்கைக்காக பதிவிடுபவரும் இல்லை அவர் .
இப்போதுதான் நேரம் கிடைத்து இருக்கு போலிருக்கு.
ரமணியன்
கொஞ்சம் கொஞ்சமாக போடலாமே முழு டாப்பிக்கும் இது தான் இருக்கு . ஒரு பதிவு ஒன்னு பார்த்தேன் அப்புறம் படிக்கலாமென இருந்தேன் அதைக் காணோம் எதில் போய் தேடுவது .தலைப்பும் சரியாக நினைவில் இல்லை .
பதிவாளர்கள் ஒவ்வொருவரும்,
எதற்காக பதிவு செய்கிறோம்?
மற்றவர்கள் படித்து பயன் அடைகிறார்களா?
மனதில் படுவதை மறுமொழியாக வருகிறதா?
இல்லையென்றால் சமுத்திரத்தில் கரைத்த பெருங்காயமோ
என்றே எண்ண தோன்றும்.
100 பதிவுகள் ஒரே நாளில் பதிவிட்டு, யாரும் அதை படித்ததற்கு அறிகுறி இல்லையெனில்,
அந்த 100 பதிவுகள் , பதிவிடாததற்கு சமானம் என்றே ,
என்னைப் பொறுத்த அளவில் கருதுவேன்.
அதைவிட ஐந்தே பதிவுகள் இட்டு அது சிந்தனையை கிளப்பி
மறுமொழிகள் பின்னூட்டங்கள் என வந்தால்
அவைகளே பதிவர்கள் எடுத்துக்கொண்ட சிரமத்திற்கு தந்தஒப்புதல்
என நான் கருதுவேன்.
இதை பொறுப்புள்ள பதிவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.
வேறொன்றும் சொல்ல தோன்றவில்லை, பானு.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தினம் ஒரு பதிவாவது இடவேண்டும் என்பது என் கொள்கை . அது படைப்பாகவும் இருக்கலாம் அல்லது பின்னூட்டமாகவும் இருக்கலாம் .
சில சமயங்களில் அதுகூட முடிவதில்லை . கவிஞர் இரவியின் பதிவுகள் பிரமிக்கவைக்கிறது .
சில சமயங்களில் அதுகூட முடிவதில்லை . கவிஞர் இரவியின் பதிவுகள் பிரமிக்கவைக்கிறது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1228817M.Jagadeesan wrote:தினம் ஒரு பதிவாவது இடவேண்டும் என்பது என் கொள்கை . அது படைப்பாகவும் இருக்கலாம் அல்லது பின்னூட்டமாகவும் இருக்கலாம் .
சில சமயங்களில் அதுகூட முடிவதில்லை . கவிஞர் இரவியின் பதிவுகள் பிரமிக்கவைக்கிறது .
உங்கள் கொள்கையை வரவேற்கிறேன்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
உங்கள் பிரமிப்பு எனக்கு பிரமிப்பாக இல்லை.
கவிஞர் அவர்களின் இன்றைய வருகைக்கும் முந்தைய வருகைக்கும் இடைப்பட்ட காலவெளி 136 நாட்கள்.
இன்று இவர் இட்ட பதிவுகள் 73
இதற்கு அவர் எடுத்துக்கொண்ட அவகாசம் 3 மணி நேரங்கள்.
அதாவது ஒரு பதிவிற்கு 2 1 /2 நிமிடங்கள் . தங்குதடை இன்றி ,ஒரே மூச்சாக யோசித்து கோர்வையாக பதிவிட்டு இருக்கவேண்டும். அப்பிடி இல்லாத போது எப்பிடி இதை சாத்தியப்படுத்தமுடியும் ?
இடை பட்ட காலத்தில் பதிவு விஷயங்களை சேமித்து வைத்து , பிறகு ஒரு நாளில் பதியவேண்டியதுதான்.
இதை நீங்களும் செய்யலாம். செய்யமுடியும்.
ஆனால் பேசப்படுவது அது இல்லை.
ஈகரை நிர்வாகம் என்ன நினைக்கிறது, ஒவ்வொரு பதிவரின் படைப்புகள் ,பார்வையாளர்களை சென்றடையவேண்டும், பயனுள்ள கருத்து பரிமாற்றங்கள் நடைபெறவேண்டும். அப்போதுதான்
பதிவிட்டதின் காரணம் பயன் பெறும். இல்லாவிட்டால் அது கடலில் கரைத்த பெருங்காயமே.
இன்றைய 73 பதிவுகளை எவ்வளவு பேர் பார்த்து இருப்பார்கள் ? படித்து இருப்பார்கள்? மறுமொழி இடவேண்டும் என்ற உந்துதல் இருந்திருக்கும்.! மறுமொழிகளே விடை கூறும் .
கவிஞர் மீது எனக்கு பெரு மதிப்பு உண்டு .
அவர் படைப்புகளை யாவரும் படித்து பயன் பெறவேண்டுமென்றே எந்தன் விருப்பம் .
ரெண்டு நாளைக்கு ஒரு பதிவு என்று போட்டு இருந்தாலும் பலர் படித்து இருப்பர்.பின்னூட்டங்கள் இட்டு இருப்பர்.
தவறாக நினைக்கவேண்டாம்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் .
நம்முடைய படைப்புகளை நாலுபேர் படித்துவிட்டுப் போற்றினாலும் , தூற்றினாலும் அதில் கிடைக்கின்ற மகிழ்ச்சி தனிதான் .
நம்முடைய படைப்புகளை நாலுபேர் படித்துவிட்டுப் போற்றினாலும் , தூற்றினாலும் அதில் கிடைக்கின்ற மகிழ்ச்சி தனிதான் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
வணக்கம் எனக்கு ரகசிய குறியியிடு மறந்து உள்ளே செல்ல இயலவில்லை .சரியான ரகசிய குறியீடு அழுத்தி உள்ளே நுழைந்த மகிழ்ச்சியில் அடுத்து உள்ளே போக முடியாதோ என்ற பயத்தில் கிடைத்த நேரத்தில் 3 மணி நேரத்தில் அனைத்தையும் பதிந்தேன் .மன்னிக்கவும் இனி மொத்தமாக பதிய மாட்டேன் .
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|