புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
75 Posts - 37%
i6appar
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
1 Post - 0%
prajai
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
75 Posts - 37%
i6appar
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
1 Post - 0%
prajai
எஞ்சோட்டுக்காாி Poll_c10எஞ்சோட்டுக்காாி Poll_m10எஞ்சோட்டுக்காாி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஞ்சோட்டுக்காாி


   
   
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Postmaheshpandi Mon Dec 05, 2016 4:16 pm

எஞ்சோட்டுக்காாி

ஆத்தோரத்துல ஒரு அத்திமரம்
யாரு கைக்கும் அகப்படாத கட்டமரம்
வரத்தாடு மேய்க்கும்
வந்தட்டிக்காாி பொன்னுத்தாயிக்கும்
செம்பிலி ஆடு மேய்க்கும்
சின்னாளம்பட்டி செந்துருக்கத்துக்கும்
முந்தி நிழல் விாிக்கும்
மூதாதையர் வைச்ச மரம்

இவுக ஒத்தையடிப் பாதையில
ஓடைக்கரையில ஆடு மேய்க்கையில
ஒட்டுமொத்த சொந்தங்களும்
ஒறங்காமக் காத்திருக்கும்
இவுக வருகைய எண்ணி
ஆவாரம் புவும் ஐஞ்சாறு நாளா புத்திருக்கும்

இவுகளுக்கு சொந்தம் உண்டுன்னு
சொன்னனா இல்லையா
அதுக சல்லிக்கல்லு சரலக்கல்லு
கத்திக்கல்லு கருங்கல்லு
குறுங்கல்லு குண்டாங்கல்லு கூழாங்கல்லு
இவுக பாதம் தொடும் பந்தங்கள்

கள்ளி முள்ளு காக்கா முள்ளு
காரா முள்ளு சூரா முள்ளு
இண்ட முள்ளு எலந்த முள்ளு
சில்லி முள்ளு சிவனார் வேம்பு முள்ளு
நெருஞ்சி முள்ளு முக்குறுணி முள்ளு
இவுக இரத்த உறவு சொந்தங்கள்

ஒருநா பொன்னுத்தாயி நீ
காலுல முள்ளுக்குத்தி
கதறி அழுதப்போ
காடைக்குருவிகளும் கதவாலிக்குஞ்சிகளும்
உக்கி ஒறஞ்சிருச்சி
ராவெல்லாம் ஒறங்காம முளிச்சிருச்சி
அதெல்லாம் நெனைச்சிருக்கியா
இல்ல ஒன் இத்த மனசுக்குள்ள புதைச்சிருக்கியா

தண்டபாணி நாயக்கரு பிஞ்சையில
தண்டாம் பயறு போட்டப்ப்ப...
களவாண்டுத் திண்டுப்புட்டு
நாம கதை பேசி நிக்கையில
வெள்ளாமக் காடெல்லாம்
ஆடு மேய்ஞ்சி ஓஞ்சி வருதுக
அதுக்காக

உச்சி வெயிலுள ஒடசாலி மரத்துல
நாயக்கரு உன்னையும் என்னையும் கட்டப் போனப்போ
நாயக்கரு கையக் கடிச்சிப்புட்டு காணாமப் போனமே
நெனப்பிருக்கா இன்னும் ஒன் நெஞ்சுக்குள்ள

ஒடம்பத்தக்காாிக நாம ரெண்டுபேரும்
ஒருத்தனையே கட்டிக்கிடுவோம்னு
ஓடக்கரையில பேசிச்சிாிச்சோமே
ஓடத்தண்ணி போல அது வத்திப்போச்சே
ஒறைஞ்ச நெனப்புல மனசு இத்துப்போச்சே

எட்டூரத் தாண்டி எழவெடுத்தவன் ஒன்னக் கட்டிப்போக
வாடிப்பட்டி தாண்டி நானும் வாக்கப்பட்டுப்போக
இத்த பொழப்பாக எம்பொழப்பு இருண்டுருச்சி
பத்தமட பாய் போல ஒம்பொழப்பு சுருண்டுருச்சு

மலக்காரக் கெழவி நல்ல மனசுக்காாி
குட்டிப்பேத்திக் கெழவி கூடப்பொறந்தவ
ஏமஞ்சாமம்னாலும் பேறுகாலம் பாப்பவ
ஊருக்கே ஒலவைச்சிக் கஞ்சி ஊத்தினவ
ஓயாம ஒறங்காம அம்புட்டு வேலையும் செஞ்சவ
அஞ்சு மகனப் பெத்தவ அனாதையா செத்துக்கெடக்கா

காட்டுல களையெடுத்த சனமெல்லாம்
கருக்கல்ல ஊரு தேடிப்போறப்ப
நெய்க்காரக் குருவியெல்லாம்
நெலா வெளிச்சத்துல காஞ்சப்போ

கட்ட சாஞ்சா கெழவி செத்த எழவு சேதி சொல்லி
மதுர சக்கண்ணன் வவுறு காஞ்சி வாரானப்பா
கெழவி செத்த எழவுச் சேதி எஞ்செவுட்டுள போகுமுன்னே
எழவுக்கு நீயும் வந்திடுவ எப்படியும் உன்னப் பாத்துப்புடலாம்னு
என் உசுறக் கையில புடிச்சி
எட்டூரத்தாண்டி நானும் எட்டுவச்சு வந்தப்ப
எங்கண்ணுக்கு எட்டுன மட்டும் உன்னக் காங்கல
எங்கண்ணா முளி ரெண்டும் தூங்கல

துஸ்டிக்கு வந்த ஒட்டு ஒறவெல்லாம்
ஊரு தேசம் போனப்ப
எப்படியும் நீ வந்திருவ எங்கிற நெனப்பு
என்னை ஏமாத்திப் போயிடுச்சே

என்நெஞ்சாங்குலைய கழத்தி வச்சிப்புட்டு
எம்பொழப்பத் தேடி ஏமாந்த சிறுக்கி நானும் வண்டியேற
வக்கத்தவ நீயும் வராம இருந்திட்டியே
என்னைக்காச்சும் நீ ஊருக்கு வந்தா
வங்காத்துட்ட சேதி சொல்லி வழியனுப்பி வையி
இத்த ஒடம்புக்குள்ள ஒத்த உசுற புடிச்சிருக்கேன்
நெனப்ப முடிஞ்சி வச்சு நெதமும் காத்திருக்கேன்
வங்காத்தே தூது சொல்லு......

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக