புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொழி Poll_c10மொழி Poll_m10மொழி Poll_c10 
59 Posts - 55%
heezulia
மொழி Poll_c10மொழி Poll_m10மொழி Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
மொழி Poll_c10மொழி Poll_m10மொழி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மொழி Poll_c10மொழி Poll_m10மொழி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மொழி Poll_c10மொழி Poll_m10மொழி Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மொழி Poll_c10மொழி Poll_m10மொழி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மொழி Poll_c10மொழி Poll_m10மொழி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மொழி Poll_c10மொழி Poll_m10மொழி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மொழி Poll_c10மொழி Poll_m10மொழி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மொழி Poll_c10மொழி Poll_m10மொழி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொழி Poll_c10மொழி Poll_m10மொழி Poll_c10 
54 Posts - 55%
heezulia
மொழி Poll_c10மொழி Poll_m10மொழி Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
மொழி Poll_c10மொழி Poll_m10மொழி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மொழி Poll_c10மொழி Poll_m10மொழி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மொழி Poll_c10மொழி Poll_m10மொழி Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மொழி Poll_c10மொழி Poll_m10மொழி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மொழி Poll_c10மொழி Poll_m10மொழி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மொழி Poll_c10மொழி Poll_m10மொழி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மொழி Poll_c10மொழி Poll_m10மொழி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மொழி Poll_c10மொழி Poll_m10மொழி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொழி


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Nov 23, 2016 10:04 pm

மொழிகளற்ற அவள் பாஷை
அவளுக்கு ஒன்றும்
கஷ்டமாக இல்லை!

அவள் கண்களாலேயே
பேசிவிடுவாள்!

கைகளாலே
மொழிகளை விடவும்
அழகாய் சொல்லி விடுவாள்!

கண்கள் பேசும்
அழகை ரசித்தவன்
கட்டிக் கொண்டான்!

அழகாய்த்தானிருந்தது
அவள் வாழ்க்கை
பெண் பிள்ளைகள்
பிறக்கும் வரை!

அவள் அடி வயிறு கனத்தது
மது மயக்கத்தில்
மதகஜ ஆணைப்போல்
மிதித்தான்!

யோனியின் வழியே
வழிந்தோடும்
குருதியை கண்ணீரால்
கழுவினாள்.
மொழிகள் ஏதும் இல்லை
அவளிடம்!
ஆம் அவள் ஊமை!!

சசி .



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Nov 24, 2016 7:46 pm

எனது மொழியை ஐயா படிக்கவில்லையா?
ஐயா கையால் கொட்டு வாங்கி வெகு நாட்களாகி விட்டது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 24, 2016 8:24 pm

எதை சொல்லுவது
எதை தவிர்ப்பது
ஊமையாகி விட்டேன் நானும் !

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Nov 24, 2016 8:41 pm

சசி wrote:
அவள் அடி வயிறு கனத்தது
மது மயக்கத்தில்
மதகஜயானைப்போல்
மிதித்தான்!






மேற்கோள் செய்த பதிவு: 1227779

கஜம் என்றாலே யானைதானே !

மதகஜயானை என்று ஏன் இருமுறை குறிப்பிடவேண்டும்?

மதகஜம் அல்லது மதயானை என்று குறிப்பிட்டிருக்கலாமே!



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Nov 26, 2016 3:52 pm

T.N.Balasubramanian wrote:எதை சொல்லுவது
எதை தவிர்ப்பது
ஊமையாகி விட்டேன் நானும் !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1227849
மிக்க நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Nov 26, 2016 3:55 pm

M.Jagadeesan wrote:
சசி wrote:
அவள் அடி வயிறு கனத்தது
மது மயக்கத்தில்
மதகஜயானைப்போல்
மிதித்தான்!






மேற்கோள் செய்த பதிவு: 1227779

கஜம் என்றாலே யானைதானே !

மதகஜயானை என்று ஏன் இருமுறை குறிப்பிடவேண்டும்?

மதகஜம் அல்லது மதயானை என்று குறிப்பிட்டிருக்கலாமே!
மேற்கோள் செய்த பதிவு: 1227851

நன்றி ஐயா. அந்த இடத்தில் மதகஜயானைப்போல் சேர்த்தால் வார்த்தைக்கு அழகு இருப்பது போல் தோன்றியது. அதான் அப்படியே விட்டு விட்டேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 27, 2016 8:58 am

சசி wrote:
M.Jagadeesan wrote:
சசி wrote:
அவள் அடி வயிறு கனத்தது
மது மயக்கத்தில்
மதகஜயானைப்போல்
மிதித்தான்!






மேற்கோள் செய்த பதிவு: 1227779

கஜம் என்றாலே யானைதானே !

மதகஜயானை என்று ஏன் இருமுறை குறிப்பிடவேண்டும்?

மதகஜம் அல்லது மதயானை என்று குறிப்பிட்டிருக்கலாமே!
மேற்கோள் செய்த பதிவு: 1227851

நன்றி ஐயா. அந்த இடத்தில் மதகஜயானைப்போல் சேர்த்தால் வார்த்தைக்கு அழகு இருப்பது போல் தோன்றியது. அதான் அப்படியே விட்டு விட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1227966

சிறிய திருத்தம் செய்யலாம்.
ஒரு எழுத்து மாறினால்,
அர்த்தமும் கூடும் ,அழகாகவும் இருக்கும் .
செய்யலாமா ?
எனது யோஜனை .....

மதகஜ யானை என்பதை மதகஜ ஆணைப்போல் ......
அதாவது மதம் பிடித்த யானையை ஒத்த ஆணைப்   போல்.....

எப்புடி இது........?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 27, 2016 9:12 am

ஆகா ! அற்புதம் ! அழகு ! அருமை !
... அனைவரும் ஏற்கும் அர்த்தமிகு திருத்தம் !
ஓகோ ! ஐயா ! ரமணியன் ஐயா !
...ஒருகவிஞன் உம்முள் ஒளிந்தே நிற்கிறார் !
வேகா வார்த்தை உம்கை பட்டால்
...வெந்தே சுவையாய் கவியாய் மாறும் !
மூகாம் பிகையெனும் தேவியின் அருளால்
...முழுமதி போலுன் கவித்திறன் வளர்க !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 27, 2016 9:18 am

நன்றி,உங்கள் போல் உள்ள சிலரின் படைப்புகள் பார்க்கும் தாக்கம்.

நீங்கள் அந்த சந்தேகத்தை கேட்காமல் இருந்திருந்தால்,
நானும் வாய்மூடிதான் இருந்திருப்பேன். என் மூளையை கசக்கியது நீங்கள்தான்.
உங்களுக்கும் சசிக்கும் எந்தன் நன்றிகள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 27, 2016 9:37 am

மொழி 3838410834 மொழி 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக