புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_m10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10 
5 Posts - 63%
heezulia
மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_m10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_m10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_m10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10 
289 Posts - 45%
heezulia
மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_m10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_m10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_m10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_m10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10 
20 Posts - 3%
prajai
மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_m10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_m10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_m10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_m10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10 
7 Posts - 1%
mruthun
மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_m10மரண விலாஸ் ஓட்டலில்…. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண விலாஸ் ஓட்டலில்….


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 02, 2016 7:06 pm

“மரண விலாஸ் *ஹோட்டல்”*

சர்வர்: வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க?

வந்தவர்: தோசை வேணும்.

சாதா தோசையா? வெங்காய தோசையா?

வெங்காய தோசை.

சின்ன வெங்காயம் போட்டதா? பெரிய வெங்காயம் போட்டதா?
-
சின்ன வெங்காயம்.

சாதா வெங்காயமா? நாட்டு வெங்காயமா?

நாட்டு வெங்காயம்.

சின்னதா நறுக்கியதா? பெருசா நறுக்கியதா?

சின்னதா நறுக்குனது.

வெங்காயம் அதிகமா போடவா? கம்மியா போடவா?

அதிகமா.

வெங்காயத்துக்கு மூக்கு அறுத்துட்டு போடவா?
அறுக்காம போடவா?

அறுத்துட்டே போடு.

சிவப்பு வெங்காயமா? வெள்ள வெங்காயமா?

சிவப்பு.

நெடி அதிகமா உள்ளதா? கம்மியா உள்ளதா?

அதிகமா உள்ளது.

உரம் போட்ட வெங்காயமா? போடாத வெங்காயமா?

உரம் போடாதது.

வெங்காயத்த கழுவிட்டு போடவா? தொடச்சிட்டு போடவா?

கழுவிட்டு போடு.

வெங்காயம் நல்லா வேகணுமா? கம்மியா வேகணுமா?

நல்லா வேகணும்.

வெங்காயத்துக்கு எண்ணெய் ஊத்தவா? நெய் ஊத்தவா?

நெய்.

சாதா நெய்யா? பாக்கெட் நெய்யா?

பாக்கெட் நெய்…தம்பி போதும் பா.டிபன் எடுத்துட்டு வா.

சரி சார்.இருங்க கொண்டு வாறேன்.

(சாப்பிட்ட பிறகு)
---------------------------

சர்வர்:இந்தாங்க சார் பில்.மொத்தம் 50 ரூவா.

வந்தவர்த கேஷா வேணுமா? செக்கா வேணுமா?

கேஷ்

சில்லரையா தரவா? நோட்டா தரவா?

நோட்டா தாங்க.

பழயை நோட்டா? புதிய நோட்டா?

புதியது.

காந்தி படம் போட்டது? போடாததா?

காந்தி படம் போட்டது.

காந்தி படத்துல கண்ணாடி போட்டதா? கண்ணாடி போடாததா?

கண்ணாடி போட்டது.

சாதா கண்ணாடியா? கருப்பு கண்ணாடியா?

சாதா கண்ணாடி.

கண்ணாடில ஓட்டை விழுந்ததா? வீழாததா?

சர்வர்: சார்ர்ர்ர்ர்ர்ர் என்னை மன்னிச்சிடுங்க.நீங்க
trichy காரருனு தெரியாம வாய கொடுத்துட்டேன்.
நீங்க போங்க சார்.நானே உங்க பில்ல கட்டிக்கிறேன்.

——————
வாட்ஸ் அப் பகிர்வு

படித்ததில் பிடித்தது

_________________

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 02, 2016 7:24 pm

அய்யா நானும் திருச்சிக்காரன்தான் .
அந்தளவுக்கு சாமர்த்தியம் கிடையாது புன்னகை புன்னகை
சூப்பருங்க சூப்பருங்க மரண விலாஸ் ஓட்டலில்…. 103459460 மரண விலாஸ் ஓட்டலில்…. 3838410834

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Dec 02, 2016 8:49 pm

ஐயா !

நானும் திருச்சிக்காரன்தான் ! திருச்சியில் யாரும் இந்த அளவுக்கு வாயாடமாட்டார்களே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 03, 2016 12:06 pm

ஆம் அய்யா , திருச்சிக்காரர்கள் ,ரொம்ப சாதுக்கள் .
பேசத்தெரியாதவர்கள், வாயாட தெரியாதவர்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Dec 03, 2016 1:38 pm

வஞ்சப் புகழ்ச்சியா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 03, 2016 3:00 pm

ஹா ஹா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 03, 2016 3:28 pm

M.Jagadeesan wrote:வஞ்சப் புகழ்ச்சியா ?
மேற்கோள் செய்த பதிவு: 1228430

தெரியவில்லையே ! நீங்கள் சொன்னதை ஆமோதித்தேன் !!

ரமணியன் சிரி சிரி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 03, 2016 3:29 pm

ஜாஹீதாபானு wrote:ஹா ஹா
மேற்கோள் செய்த பதிவு: 1228436

இந்த கிண்டல்தானே வேண்டாமென்கிறது !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 03, 2016 4:00 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:ஹா ஹா
மேற்கோள் செய்த பதிவு: 1228436

இந்த கிண்டல்தானே வேண்டாமென்கிறது !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1228438
நான் எங்கே கிண்டல் செய்தேன்.... நகைச்சுவையை ரசித்தேன்... நான் இவ்வளவு பொறுமையா பதில் சொல்லிகிட்டு இருக்கமாட்டேன். கிளம்பி வந்துக்கிட்டே இருப்பேன்.....



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 03, 2016 4:05 pm

நீங்க ஸ்மார்ட் +ஃபாஸ்ட் புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக