புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
Page 7 of 10 •
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
First topic message reminder :
ஆய்வுக் கட்டணத்தை வரைவோலை மூலமாகவோ அல்லது கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிலோ செலுத்தலாம்.
கட்டுரைகள், குறுந்தகடு, வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:
![ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே! - Page 7 15036248_1287282834647248_1192576411443434921_n](https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15036248_1287282834647248_1192576411443434921_n.jpg?oh=26556ffe4c21034786b601c18cddf9bb&oe=58C6B94A)
![ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே! - Page 7 14993344_1287283031313895_317806998937189493_n](https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14993344_1287283031313895_317806998937189493_n.jpg?oh=53a0391621f7b77767eb7762d80f10b5&oe=5886DDE3)
ஈகரை உறவுகளுக்கு ஓர் நற்செய்தி.
ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா
ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி சென்னை
ஆதிரா பதிப்பகம், சென்னை
நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 11.02.17 சனிக்கிழமை அன்று சென்னை, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்!
கட்டுரையாளர் கவனத்திற்கு,
தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம்.
ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை நெறியாளர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் அனுப்புதல் வேண்டும்.
ஆய்வுக் கட்டுரைகள் A4 தாளில் 1.5 இடைவெளியில் யுனிக்கோடு எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்.
அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். கட்டுரைகளைத் திருத்தவும், சுருக்கவும், நீக்கவும் அறிஞர் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
ஆய்வுக் கட்டுரைகளை குறுந்தகட்டில் (சி.டி) எழுத்துருவையும் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.
eegaraithamilkalanjiyam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கட்டுரை அனுப்பலாம்.
பேராளர்கள் வழங்கும் வரைவோலை குறுந்தகடு ஆகியவற்றை அனுப்ப நிறைவு நாள் 31-12-2016.
நிறைவு நாளைக் கடந்து வரும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
தங்குமிடம், பயணச்செலவு முதலியவற்றை பேராளர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம்.
ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை நெறியாளர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் அனுப்புதல் வேண்டும்.
ஆய்வுக் கட்டுரைகள் A4 தாளில் 1.5 இடைவெளியில் யுனிக்கோடு எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்.
அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். கட்டுரைகளைத் திருத்தவும், சுருக்கவும், நீக்கவும் அறிஞர் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
ஆய்வுக் கட்டுரைகளை குறுந்தகட்டில் (சி.டி) எழுத்துருவையும் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.
eegaraithamilkalanjiyam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கட்டுரை அனுப்பலாம்.
பேராளர்கள் வழங்கும் வரைவோலை குறுந்தகடு ஆகியவற்றை அனுப்ப நிறைவு நாள் 31-12-2016.
நிறைவு நாளைக் கடந்து வரும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
தங்குமிடம், பயணச்செலவு முதலியவற்றை பேராளர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
ஆய்வுக் கட்டணத்தை வரைவோலை மூலமாகவோ அல்லது கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிலோ செலுத்தலாம்.
P.BHANUMATHI
A/C. NO. 012300101011041
CORPORATION BANK, KELLYS CORNER BRANCH
A/C. NO. 012300101011041
CORPORATION BANK, KELLYS CORNER BRANCH
கட்டுரைகள், குறுந்தகடு, வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:
முனைவர் பா. பானுமதி (ஆதிரா முல்லை)
B1, ஆண்டான் பவன், பாலாஜி நகர், ஆழ்வார்த் திருநகர்.
சென்னை - 600087
மின்னஞ்சல்: innilaa.mullai@gmail.com
B1, ஆண்டான் பவன், பாலாஜி நகர், ஆழ்வார்த் திருநகர்.
சென்னை - 600087
மின்னஞ்சல்: innilaa.mullai@gmail.com
![ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே! - Page 7 15036248_1287282834647248_1192576411443434921_n](https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/15036248_1287282834647248_1192576411443434921_n.jpg?oh=26556ffe4c21034786b601c18cddf9bb&oe=58C6B94A)
![ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே! - Page 7 14993344_1287283031313895_317806998937189493_n](https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/14993344_1287283031313895_317806998937189493_n.jpg?oh=53a0391621f7b77767eb7762d80f10b5&oe=5886DDE3)
ஈகரை உறவுகளுக்கு ஓர் நற்செய்தி.
ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா
ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி சென்னை
ஆதிரா பதிப்பகம், சென்னை
நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 11.02.17 சனிக்கிழமை அன்று சென்னை, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்!
மேற்கோள் செய்த பதிவு: 1233200ராஜா wrote:தொடர்ந்து அயராது உழைத்து கொண்டிருக்கும் எங்களின் அன்பான அக்கா & ரமணீயன் ஐயா (இந்த பெயரை டைப் செய்யும்போதெல்லாம் என்னையுமறியாமல் தேனீ ஞாபகம் வருது) இருவருக்கும் வாழ்த்துக்கள்.
விழா மிக சிறப்பாக நடைபெற இறைவனை வேண்டுகிறேன்
கம்பம்?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
ஜனவரி 10 அன்று மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு
பூச்செண்டு கொடுத்து ,சால்வை அணிவித்த புகைப்படம் .
(விடுபட்ட புகைப்படங்கள்)
![ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே! - Page 7 D4KHMRYHTau7yodV4r6E+PhotofromTNBalasubramanian](https://www.filepicker.io/api/file/d4KHMRYHTau7yodV4r6E+PhotofromTNBalasubramanian)
![ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே! - Page 7 ZL4oV2iZRhm1zEU94QaP+PhotofromTNBalasubramanian](https://www.filepicker.io/api/file/ZL4oV2iZRhm1zEU94QaP+PhotofromTNBalasubramanian)
ரமணியன்
பூச்செண்டு கொடுத்து ,சால்வை அணிவித்த புகைப்படம் .
(விடுபட்ட புகைப்படங்கள்)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான புகைப்படங்கள் !.....பகிர்வுக்கு நன்றி ! ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
இன்று பன்னாட்டு கருத்தரங்கம் .
அமைச்சர் தத்தோ சரவணன் அவர்களை சந்தித்து ,
அவரை விழா மண்டபத்திற்கு அழைத்து செல்வதாக
ஏற்பாடு.
விழா சிறப்பாக நடந்தேற வாழ்த்துங்கள் உறவுகளே.
ரமணியன்
அமைச்சர் தத்தோ சரவணன் அவர்களை சந்தித்து ,
அவரை விழா மண்டபத்திற்கு அழைத்து செல்வதாக
ஏற்பாடு.
விழா சிறப்பாக நடந்தேற வாழ்த்துங்கள் உறவுகளே.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள் ஐயா ,T.N.Balasubramanian wrote:இன்று பன்னாட்டு கருத்தரங்கம் .
அமைச்சர் தத்தோ சரவணன் அவர்களை சந்தித்து ,
அவரை விழா மண்டபத்திற்கு அழைத்து செல்வதாக
ஏற்பாடு.
விழா சிறப்பாக நடந்தேற வாழ்த்துங்கள் உறவுகளே.
ரமணியன்
காலையிலேயே சிவா வாட்சப்பில் தகவல் சொல்லியிருந்தார் , இப்ப தான் அலுவலகம் வந்தேன் ....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
சுருக்கமான பதிவு.
காலையில் ஈகரை சார்பாக மாண்புமிகு அமைச்சர் தத்தோ சரவணன் அவர்களை சந்தித்து ,
ஈகரை சார்பாக அவரை பன்னாட்டு கருத்தரங்கு மண்டபத்திற்கு அழைத்து செல்வதற்கு வந்துளேன்
எனக் கூறியதும், காலை உணவு உண்டு, நம்முடனேயே நீங்களும் வரலாம் எனக் கூறி என்னையும் தனது வாகனத்திலேயே கூட்டிச்சென்றார். நான் அவரை அழைத்து செல்வதற்கு பதிலாக அவர் என்னை அழைத்து சென்றதை பார்க்கையில், நம் நாட்டு அரசியல் வழிமுறைகளுக்கும் மலேசியா நாட்டின் அரசியல் வழிமுறைகளுக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக தெரிந்தது. அமைச்சர் என்ற பந்தாவை தவிர்த்து
நட்பு என்ற பந்தத்தை தன செய்கையால் நிரூபித்தார்.அரிதான, போற்றப்படவேண்டிய, பின்பற்றவேண்டிய நாகரிகம். பன்னாட்டு கருத்தரங்கு கட்டுரை ஆய்வு தொகுப்பின் முதல் புத்தகத்தை,தினமலர் ஆசிரியர் வெளியிட,அதை பெற்றுக்கொண்ட தத்தோ சரவணன் அவர்கள் வாழ்த்துரை கூறினார்.
காலை மாலை இரு வேளையிலும் நீதியரசர் மோகன் அய்யா அவர்கள் வந்திருந்து தலைமை தாங்கினார் .
மாலையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வருகை தந்து தமிழ் வரிவடிவம் ஒலிவடிவம் பற்றி அருமையான சொற்பொழிவொன்றை ஆற்றினார்.
மிக சிறப்பாக முடிந்த விழாவிற்கு சிவா அவர்களும் வந்துள்ளது தெரிந்தது .......பேசுவதற்கு அருகில் சென்றவுடன்தான் தெரிந்தது அவர் சிவா அவர்களின் தம்பி இளங்கோ என்று . சிவாவை போன்றே தோற்றமுடைய அவர் வந்தது சிவா அவர்களே வந்த மகிழ்ச்சி எங்களுக்கு. தனக்கு பதிலாக அவரது தம்பியை அனுப்பியது எங்களை நெகிழ வைத்துவிட்டது.
மாலை 6 30 மணி அளவில் கூட்டம் நிறைவுபெற்றது..
கருத்தரங்கம் கரு தரித்த ஆதிநாள் முதல் இரு "ஆதி"களின் அயராத உழைப்புகளின் பலன் ,சிறப்பாக முடிந்த கருத்தரங்கம் பறைசாற்றியது.
முதல் ஆதி...நம்முடைய ஆதிரா
இரெண்டாவது ஆதி, ஆசான் கலை கல்லூரியின் உதவி பேராசிரியர் ஆதித்தன் .
வீடு திரும்பும் போது இரவு 8 30 .
விரிவான செய்திகள் தொடரும்.
ரமணியன்
காலையில் ஈகரை சார்பாக மாண்புமிகு அமைச்சர் தத்தோ சரவணன் அவர்களை சந்தித்து ,
ஈகரை சார்பாக அவரை பன்னாட்டு கருத்தரங்கு மண்டபத்திற்கு அழைத்து செல்வதற்கு வந்துளேன்
எனக் கூறியதும், காலை உணவு உண்டு, நம்முடனேயே நீங்களும் வரலாம் எனக் கூறி என்னையும் தனது வாகனத்திலேயே கூட்டிச்சென்றார். நான் அவரை அழைத்து செல்வதற்கு பதிலாக அவர் என்னை அழைத்து சென்றதை பார்க்கையில், நம் நாட்டு அரசியல் வழிமுறைகளுக்கும் மலேசியா நாட்டின் அரசியல் வழிமுறைகளுக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக தெரிந்தது. அமைச்சர் என்ற பந்தாவை தவிர்த்து
நட்பு என்ற பந்தத்தை தன செய்கையால் நிரூபித்தார்.அரிதான, போற்றப்படவேண்டிய, பின்பற்றவேண்டிய நாகரிகம். பன்னாட்டு கருத்தரங்கு கட்டுரை ஆய்வு தொகுப்பின் முதல் புத்தகத்தை,தினமலர் ஆசிரியர் வெளியிட,அதை பெற்றுக்கொண்ட தத்தோ சரவணன் அவர்கள் வாழ்த்துரை கூறினார்.
காலை மாலை இரு வேளையிலும் நீதியரசர் மோகன் அய்யா அவர்கள் வந்திருந்து தலைமை தாங்கினார் .
மாலையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வருகை தந்து தமிழ் வரிவடிவம் ஒலிவடிவம் பற்றி அருமையான சொற்பொழிவொன்றை ஆற்றினார்.
மிக சிறப்பாக முடிந்த விழாவிற்கு சிவா அவர்களும் வந்துள்ளது தெரிந்தது .......பேசுவதற்கு அருகில் சென்றவுடன்தான் தெரிந்தது அவர் சிவா அவர்களின் தம்பி இளங்கோ என்று . சிவாவை போன்றே தோற்றமுடைய அவர் வந்தது சிவா அவர்களே வந்த மகிழ்ச்சி எங்களுக்கு. தனக்கு பதிலாக அவரது தம்பியை அனுப்பியது எங்களை நெகிழ வைத்துவிட்டது.
மாலை 6 30 மணி அளவில் கூட்டம் நிறைவுபெற்றது..
கருத்தரங்கம் கரு தரித்த ஆதிநாள் முதல் இரு "ஆதி"களின் அயராத உழைப்புகளின் பலன் ,சிறப்பாக முடிந்த கருத்தரங்கம் பறைசாற்றியது.
முதல் ஆதி...நம்முடைய ஆதிரா
இரெண்டாவது ஆதி, ஆசான் கலை கல்லூரியின் உதவி பேராசிரியர் ஆதித்தன் .
வீடு திரும்பும் போது இரவு 8 30 .
விரிவான செய்திகள் தொடரும்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மேற்கோள் செய்த பதிவு: 1233671T.N.Balasubramanian wrote:சுருக்கமான பதிவு.
மாலை 6 30 மணி அளவில் கூட்டம் நிறைவுபெற்றது..
கருத்தரங்கம் கரு தரித்த ஆதிநாள் முதல் இரு "ஆதி"களின் அயராத உழைப்புகளின் பலன் ,சிறப்பாக முடிந்த கருத்தரங்கம் பறைசாற்றியது.
முதல் ஆதி...நம்முடைய ஆதிரா
இரெண்டாவது ஆதி, ஆசான் கலை கல்லூரியின் உதவி பேராசிரியர் ஆதித்தன் .
அனைவருக்கும் மனமார்ந்த வணக்கங்களும் வாழ்த்துகளும்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே! - Page 7 425716_444270338969161_1637635055_n](https://2img.net/h/sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/425716_444270338969161_1637635055_n.jpg)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
சில செய்திகள் .
தினமலரில் வந்தவை .
![ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே! - Page 7 UgZo5orxSxaGi4PeCMuO+IMG_20170213_075454](https://www.filepicker.io/api/file/UgZo5orxSxaGi4PeCMuO+IMG_20170213_075454.jpg)
![ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே! - Page 7 W04EaSWSaehcoZdXcNgQ+IMG_20170213_075836](https://www.filepicker.io/api/file/W04EaSWSaehcoZdXcNgQ+IMG_20170213_075836.jpg)
ரமணியன்
தினமலரில் வந்தவை .
![ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே! - Page 7 UgZo5orxSxaGi4PeCMuO+IMG_20170213_075454](https://www.filepicker.io/api/file/UgZo5orxSxaGi4PeCMuO+IMG_20170213_075454.jpg)
![ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே! - Page 7 W04EaSWSaehcoZdXcNgQ+IMG_20170213_075836](https://www.filepicker.io/api/file/W04EaSWSaehcoZdXcNgQ+IMG_20170213_075836.jpg)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
தின மலர் 13 /02 /2017 செய்திகள்.
![ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே! - Page 7 JrwwKPKoQGiRUxg0WCbD+IMG_20170213_081034_603](https://www.filepicker.io/api/file/jrwwKPKoQGiRUxg0WCbD+IMG_20170213_081034_603.jpg)
![ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே! - Page 7 DC4q8wiQZKvC45A8Ss55+IMG_20170213_080735](https://www.filepicker.io/api/file/dC4q8wiQZKvC45A8Ss55+IMG_20170213_080735.jpg)
ரமணியன்
![ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே! - Page 7 JrwwKPKoQGiRUxg0WCbD+IMG_20170213_081034_603](https://www.filepicker.io/api/file/jrwwKPKoQGiRUxg0WCbD+IMG_20170213_081034_603.jpg)
![ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே! - Page 7 DC4q8wiQZKvC45A8Ss55+IMG_20170213_080735](https://www.filepicker.io/api/file/dC4q8wiQZKvC45A8Ss55+IMG_20170213_080735.jpg)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:சுருக்கமான பதிவு.
காலையில் ஈகரை சார்பாக மாண்புமிகு அமைச்சர் தத்தோ சரவணன் அவர்களை சந்தித்து ,
ஈகரை சார்பாக அவரை பன்னாட்டு கருத்தரங்கு மண்டபத்திற்கு அழைத்து செல்வதற்கு வந்துளேன்
எனக் கூறியதும், காலை உணவு உண்டு, நம்முடனேயே நீங்களும் வரலாம் எனக் கூறி என்னையும் தனது வாகனத்திலேயே கூட்டிச்சென்றார். நான் அவரை அழைத்து செல்வதற்கு பதிலாக அவர் என்னை அழைத்து சென்றதை பார்க்கையில், நம் நாட்டு அரசியல் வழிமுறைகளுக்கும் மலேசியா நாட்டின் அரசியல் வழிமுறைகளுக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக தெரிந்தது. அமைச்சர் என்ற பந்தாவை தவிர்த்து
நட்பு என்ற பந்தத்தை தன செய்கையால் நிரூபித்தார்.அரிதான, போற்றப்படவேண்டிய, பின்பற்றவேண்டிய நாகரிகம். பன்னாட்டு கருத்தரங்கு கட்டுரை ஆய்வு தொகுப்பின் முதல் புத்தகத்தை,தினமலர் ஆசிரியர் வெளியிட,அதை பெற்றுக்கொண்ட தத்தோ சரவணன் அவர்கள் வாழ்த்துரை கூறினார்.
காலை மாலை இரு வேளையிலும் நீதியரசர் மோகன் அய்யா அவர்கள் வந்திருந்து தலைமை தாங்கினார் .
மாலையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வருகை தந்து தமிழ் வரிவடிவம் ஒலிவடிவம் பற்றி அருமையான சொற்பொழிவொன்றை ஆற்றினார்.
மிக சிறப்பாக முடிந்த விழாவிற்கு சிவா அவர்களும் வந்துள்ளது தெரிந்தது .......பேசுவதற்கு அருகில் சென்றவுடன்தான் தெரிந்தது அவர் சிவா அவர்களின் தம்பி இளங்கோ என்று . சிவாவை போன்றே தோற்றமுடைய அவர் வந்தது சிவா அவர்களே வந்த மகிழ்ச்சி எங்களுக்கு. தனக்கு பதிலாக அவரது தம்பியை அனுப்பியது எங்களை நெகிழ வைத்துவிட்டது.
மாலை 6 30 மணி அளவில் கூட்டம் நிறைவுபெற்றது..
கருத்தரங்கம் கரு தரித்த ஆதிநாள் முதல் இரு "ஆதி"களின் அயராத உழைப்புகளின் பலன் ,சிறப்பாக முடிந்த கருத்தரங்கம் பறைசாற்றியது.
முதல் ஆதி...நம்முடைய ஆதிரா
இரெண்டாவது ஆதி, ஆசான் கலை கல்லூரியின் உதவி பேராசிரியர் ஆதித்தன் .
வீடு திரும்பும் போது இரவு 8 30 .
விரிவான செய்திகள் தொடரும்.
ரமணியன்
சுருக்கமான பதிவே திருப்தியாக இருப்பது போல எழுத உங்களால் மட்டும் தான் முடியும் ஐயா , விரைவில் விழா பற்றிய விரிவான பதிவை எதிர்பார்க்கிறோம்.
சில புகைப்படங்கள் சிவா வாட்சப்பில் பகிர்ந்திருந்தார் , மேலும் இருந்தாலும் பகிரவும்
விழா சிறக்க பாடுபட்ட ஆதிரா அக்கா ,ராமணீயன் ஐயா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» ஈகரையின் சிறப்புக் கவிஞர் திரு ரமணி அவர்களை வாழ்த்தி வரவேற்போம் வாருங்கள் உறவுகளே
» “ஒப்பியல் நோக்கில் உலகப் பொதுமறை” இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்.
» எனது அன்பு தோழி ஈகரையின் வழிநடத்துனர் உமா 1000 மதிப்பீடுகள் கடந்து விட்டார் அனைவரும் வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
» அசுர வேகத்தில் 1000 பதிவுகள் கடந்த ஈகரையின் புதிய கவிஞர் கே இனியவன் அவர்களை வாழ்தலாம் வாருங்கள் ......
» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
» “ஒப்பியல் நோக்கில் உலகப் பொதுமறை” இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்.
» எனது அன்பு தோழி ஈகரையின் வழிநடத்துனர் உமா 1000 மதிப்பீடுகள் கடந்து விட்டார் அனைவரும் வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
» அசுர வேகத்தில் 1000 பதிவுகள் கடந்த ஈகரையின் புதிய கவிஞர் கே இனியவன் அவர்களை வாழ்தலாம் வாருங்கள் ......
» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 10
|
|