புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
14 Posts - 70%
heezulia
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
8 Posts - 2%
prajai
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஓர் " கை " ... Poll_c10ஓர் " கை " ... Poll_m10ஓர் " கை " ... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓர் " கை " ...


   
   
பூர்ணகுரு2101
பூர்ணகுரு2101
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 27/09/2014

Postபூர்ணகுரு2101 Fri Nov 04, 2016 1:47 pm

ஓர் " கை " ...

பிறக்கை
அழுகை
தவழ்கை
எழுகை
சேர்க்கை
படர்கை
பயில்கை
வளர்கை
பணியமர்கை
மணக்கை
பிடிக்கை
கேளிக்கை
உலகை
வெறுக்கை
தளர்கை
துளிர்க்கை
தருகை
ஓர் " கை "
நம்பிக்கை
புரிகை
வாழ்க்கை !

திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011
http://jayachandiran207@gmail.com

Postதிருச்சி ஜெயச்சந்திரன் Fri Nov 04, 2016 2:12 pm

வருகை , மடக்கை,படுக்கை ,நடிகை ,மடிக்கை,தொழுகை இவற்றையும் சேர்க்கலாமே....

பூர்ணகுரு2101
பூர்ணகுரு2101
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 27/09/2014

Postபூர்ணகுரு2101 Fri Nov 04, 2016 2:34 pm

திருச்சி ஜெயச்சந்திரன் wrote:வருகை , மடக்கை,படுக்கை ,நடிகை ,மடிக்கை,தொழுகை இவற்றையும் சேர்க்கலாமே....
மேற்கோள் செய்த பதிவு: 1226085 பொருள் பட வேண்டுமே நன்றாக உன்னித்து படித்தால் பொருள் உணரலாம் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 04, 2016 6:30 pm

கற்பனை பொய்கையில்
முளைத்த பல கைகள்
பலகை இன்றி அதுவாய்
என் மனக்கரை ஏறியதே.

அருமை பூர்ணகுரு அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 04, 2016 8:03 pm

ஓர் " கை " ... 3838410834

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Nov 04, 2016 9:11 pm

வழுக்கை கூட சேர்க்கலாமே.

பூர்ணகுரு2101
பூர்ணகுரு2101
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 27/09/2014

Postபூர்ணகுரு2101 Fri Nov 04, 2016 11:36 pm

P.S.T.Rajan wrote:வழுக்கை  கூட சேர்க்கலாமே.
மேற்கோள் செய்த பதிவு: 1226156

இக்கிறுக்களில் என் பொருள்

ஓர் " கை " ...

பிறக்கை - பிறந்து
அழுகை - அழுது
தவழ்கை - தவழும் பருவம்
எழுகை - தவழ்ந்து எழும் பருவம்
சேர்க்கை - நட்பு
படர்கை - சுற்றம்
பயில்கை - பள்ளி
வளர்கை  - பாலகம்
பணியமர்கை - வேலை
மணக்கை - திருமணம்
பிடிக்கை - குடும்ப வாழ்க்கை
கேளிக்கை - குடும்பம்
உலகை - துன்பம் நேர்கையில்
வெறுக்கை - வாழ்வை வெறுக்கும் நேரத்தில்
தளர்கை - மனத்தளர்வு
துளிர்க்கை - துளிக்கையில்
தருகை - ஏதோ (ஓர் கை அதாவது நாங்கள் இருக்கிறோம் என்று)
ஓர் " கை " - ஓர் கை அல்லது பலகைகள் இணைந்து கொடுப்பது
நம்பிக்கை - நம்பிக்கை
புரிகை - இதை அனைவரும் புரிந்து ஒற்றுமையாய் இருத்தலே
வாழ்க்கை !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 05, 2016 12:25 pm

ஆழ்ந்து படித்தால்தான் கவிதையின் வரிகள் /அருமை புரியும் ,
அழகாக உங்கள் கைவரிசையை காட்டியுள்ளீர் நீர் .
உங்கள் விளக்கத்திற்கு முன்பே படித்து மறுமொழியும் இட்டேன் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பூர்ணகுரு2101
பூர்ணகுரு2101
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 27/09/2014

Postபூர்ணகுரு2101 Mon Nov 07, 2016 10:07 am

T.N.Balasubramanian wrote:ஆழ்ந்து படித்தால்தான் கவிதையின் வரிகள் /அருமை புரியும் ,
அழகாக உங்கள் கைவரிசையை காட்டியுள்ளீர் நீர் .
உங்கள் விளக்கத்திற்கு முன்பே படித்து மறுமொழியும் இட்டேன் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1226190

மிக்க நன்றி ஐயா ... இங்கு விளக்கம் கொடுத்தது என் கிறுக்கலை அனைவரும் படித்து புரிந்து கொள்ளவே ... ஏனென்றால் என் பல கிறுக்கல்களை இன்று வரை சிறு அங்கீகாரம் கூட கிடைத்தது இல்லை ஆகவே இக்கிறுக்கல் தவறென்றால் மன்னிக்கவும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக