புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_m10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_m10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_m10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_m10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_m10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10 
21 Posts - 4%
prajai
அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_m10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_m10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_m10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_m10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_m10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_m10அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 23, 2016 7:48 am


அடிக்கடி பூக்கிறது குறிஞ்சி மலர்! P4WNajxoRfGyKmxntYlU+k3
-

நீல வானம், நீல மலைத்தொடர், நீல நிறப்பூக்கள்
என கடந்த சில நாட்களாக நீலகிரி மலையே
நீல மயமாக காட்சியளிக்கிறது. இதற்கு முக்கிய
காரணம் நீலகிரி மலையின் பல்வேறு பகுதிகளிலும் பூ
த்துள்ள நீலக்குறிஞ்சி மலர்களேயாகும்.

குறிஞ்சி மலர்கள் பொதுவாக நீல நிறத்தில்தான்
இருக்குமென்றாலும் வேறு பல நிறங்களிலும்
குறிஞ்சி மலர்கள் காணப்படுகின்றன.

நீல நிறத்தினாலானவை நீலக்குறிஞ்சி எனவும், வெண்மை
நிறத்தினாலானவை வெள்ளைக்குறிஞ்சி எனவும், ம
ற்றொரு நிறம் செங்குறிஞ்சி எனவும் அழைக்கப்படுகின்றன.

குறிஞ்சி மலர்களைக் குறித்து ஆய்வு செய்தவரும், ஓய்வு பெற்ற
தோட்டக்கலைத்துறை இயக்குநருமான டாக்டர் வி.ராம்சுந்தர்
நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களாவன:

“”குறிஞ்சி அல்லது நீலக்குறிஞ்சி என அழைக்கப்படும்
இம்மலர்கள் தாவரவியலில் ஸ்டிரொபிலான்தஸ் குந்தியானஸ்
என அழைக்கப்படுகின்றன. அகாந்தாசியே என்ற தாவரவியல்
குடும்பத்தைச் சேர்ந்த இம்மலர்கள் மேற்குத் தொடர்ச்சி
மலைப்பகுதியின் உயரமான மலைப்பகுதிகளான நீலகிரி,
கொடைக்கானல், ஏற்காடு மற்றும் கேரள மாநிலத்தின் இடுக்கி
போன்ற பகுதிகளிலேயே காணப்படுகின்றது.

குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கொருமுறையே பூப்பவை
என்றாலும் இதிலுள்ள பல்வேறு ரகங்கள் உலக வெப்ப
மயமாதலின் காரணமாகவும், பருவநிலை மாற்றத்தின்
காரணமாகவும் இப்போதெல்லாம் அடிக்கடி பூக்கின்றன.

இதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி பகுதியில் குறிஞ்சி மலர்
பூத்தது.

இம்மலர்கள் பூக்கும்போது அந்த பரப்பளவு முழுதும்
ஒட்டுமொத்தமாக பூப்பதால் இந்த மலைக்கு நீலகிரி என பெயர்
வர இதுவும் ஒரு காரணமாக இருக்குமென கூறப்படுகிறது.

கிரி என்றால் மலையாகும். நீல நிறத்தினாலான மலையே நீலகிரி
என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நீலகிரி மலையில் வசிக்கும் தோடரினப் பழங்குடியினர் தங்களது
வயதைக் குறிஞ்சி மலர்கள் பூக்கும் காலத்தை வைத்து
கணக்கிட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஒருவர் தனது வாழ்நாளில் எத்தனை முறை குறிஞ்சி மலர்கள்
பூத்துள்ளதைக் கண்டுள்ளாரோ, அதற்கேற்றாற்போலவே அவரது
வயதும் கணக்கிடப்படும். அவர் தனது வாழ்நாளில் 5 முறை
குறிஞ்சி மலர் பூத்துள்ளதைக் கண்டிருப்பாரானால் அவருக்கு
60 வயதிற்கு மேலிருக்கும் என்பது கணக்காகும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 23, 2016 7:49 am

பிரபல தாவரவியல் ஆராய்ச்சியாளர்களான நீஸ் மற்றும்
ஆண்டர்சன் ஆகியோரால் 19 ஆம் நூற்றாண்டில் கண்டறியப்
பட்டதுதான் குறிஞ்சி மலர்களாகும்.

குறிஞ்சி மலர்கள் சர்வதேச அளவில் 250 ரகங்களிலானவை.
இவற்றில் 45 ரகங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.
அதில் 36 ரகங்கள் நீலகிரி மலையில் உள்ளன. சில ரகங்கள்
அழியும் தறுவாயிலும், அழிவின் பிடியிலும் உள்ளதால் அவற்றைப்
பாதுகாக்க தற்போது குறிஞ்சி மலர்களுக்கான டிஎன்ஏ வங்கியும்
உருவாக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர, 12 வருடங்களுக்கொருமுறை பூக்கும் குறிஞ்சி
மலர்கள் ஒரே நேரத்தில் எவ்வாறு ஒரு மலைப்பகுதி முழுக்க
பூக்கின்றன என்பதைக் குறித்த ஆய்வும் நடத்தப்பட்டு வருகிறது.

காட்டுக்கோழிகளுக்கு மிகவும் பிடித்தமான குறிஞ்சி மலர்
விதைகள் அக்கோழிகளாலேயே அதிகளவில் பரப்பப்
படுவதாலேயே மலைப்பகுதி முழுக்க இவ்விதைகள் பரவி
குறிஞ்சி செடிகள் முளைப்பதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் வனப்பகுதிகளையொட்டியுள்ள பகுதியில்
தேயிலைத் தோட்டங்கள் விரிவாக்கத்திற்காக குறிஞ்சி மலர்
செடிகள் அழிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, சார்லஸ் டார்வினின் கோட்பாட்டின்படி
நிலைத்திருப்பதற்கான போராட்டத்திலேயே குறிஞ்சி செடிகள்
இருக்கின்றன” என்கிறார் ராம்சுந்தர்.

——————————-
-ஏ. பேட்ரிக்
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக