புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
1 Post - 14%
Manimegala
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
11 Posts - 4%
prajai
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
9 Posts - 4%
Jenila
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_m10மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்  இரா. இரவியின் படைப்புலகம் !  நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர் இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Feb 24, 2017 11:39 am

மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர்
இரா. இரவியின் படைப்புலகம் !

நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் !



வானதி பதிப்பகம் !



நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !

நிறுவனர் : முத்தமிழ் அறக்கட்டளை
பதிவு எண் : 969,
10, ராமமூர்த்தி ரோடு,
சின்ன சொக்கிகுளம், மதுரை – 625 002.
தொ.பெ. எண் : 2533524
செல்போன் : 94427 43524



*******



நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் கவிஞர் இரா .இரவியின் முத்தான பத்து நூல்களின் அணிந்துரையின் தொகுப்பு .கவிஞர் இரா .இரவியின் படைப்பு ஆற்றலை படம்பிடித்துக் காட்டி உள்ளார் .பாராட்டுகள் .



இரா. இரவி ஒரு முத்தொழில் வித்தகர்:

படைத்தல்:

தான் உள்வாங்கிக் கொண்ட கருத்துக்களை, பத்து மாதம் சுமைதாங்கியாகச் சுமக்காமல், காலதாமதமின்றி நூலாகப் படைத்து விடுவதில் வல்லவர்.

காத்தல்:

படைப்பது மட்டுமே இவர் வேலை, காப்பது, பல்கலைக் கழகங்கள், நூலகங்கள், அறிவுப் பசிக்கு இரை தேடுபவர்கள், நூலைப் படித்து ஆய்வு செய்வர்களே!

அழித்தல்:

சமுதாத்தில் புரையோடிக் கொண்டிருக்கும் சீர்கெட்ட, மூடத்தனமான அவலங்களை கவிதைகளால் சாடுவது.

ஐம்புலன்களாலும் சமுதாயத்தை உணர்ந்து அதன் ஏற்றத் தாழ்வுகளை அலசி ஆராய்ந்து எழுத்தாக்கம் செய்யும் வல்லவர். இரா. இரவி, தன் காலத்தில் வாழும் இலக்கிய, இலட்சிய மாமனிதர்கள், இவர் காலத்துக்கு முன் வாழ்ந்த இலக்கிய மேதைகளில் அருமை பெருமைகளை அறிந்து ஆராய்ந்து அடக்கிக் கொண்டதே “படைப்புலகம்”

விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள் என எவரையும் விட்டு வைக்காமல், தொட்டுக் காட்டாமல், கட்டுக் கோப்பாக, சாதித்தவர்களுக்கு சரித்திரம் படைத்ததிற்குக் காரணம், எந்த ஒரு எதிர்ப்போ, எதிர்பார்ப்போ இல்லாமல், அறிந்தவற்றை, அறிந்து கொண்டவற்றையும் ஆராய்ந்து அறிந்த கருத்துகளை தூய தொழில், எளிய நடையில் எழுதும் ஆற்றல் பெற்றது தான். “படைப்புலகம்” வாசகங்களுக்கு ஒரு படையல்.

அப்துல்கலாமோடு நெருங்கிப்பழகி நல்வாழ்த்துப் பெற்ற பெருமைக்குரியவர், பகுத்தறிவுவாதியான இரவி, இறையன்பை வேண்டாதவர். ஆனால், இலக்கிய மேதை இறையன்பின் அன்பை தன் இலக்கிய பசிக்கு இரையாக உண்டு மகிழ்பவர். இலக்கிய உலகில் அன்றும், இன்றும், என்றும் இருக்கின்ற இரா. மோகனின் புன்னகையை தமிழ் இலக்கியப் பொன்னகையாகப் பூட்டிக் கொண்டு மகிழ்பவர்.

பல்கலைகழகங்கள் தேடுமளவிற்கு தன்னைத் தானே பல கலை கற்றவராக்கிக் கொண்டவர், காரணம்? நல்ல இலக்கிய மேதைகளின் நட்பு, தமிழ்ப் பற்று, விடாமுயற்சி, தன்னம்பிக்கை.

இவர் படைப்புலக வெற்றிக்கான காரணத்தை இரவியின் படைப்பிலிருந்தே சில வரிகளை எடுத்துக்காட்டாக எழுதுகிறேன். என் விமர்சனம் தலைப்பாக கட்டிய தனித்தலைப்பாக

உழைப்பு :

உழைத்தால் உயர்வு
ஓய்ந்தால் தாழ்வு
வாழ்க்கை.

தலையணை மந்திரம் :

கணவனை மயக்கி
மனைவியின் சாதனை
மாமியார் முதியோர் இல்லத்தில்

தொலைக்காட்சி :

நேரம் பொன்னானது
பொன்னை விரயம் செய்வது
தொ(ல்)லைக்காட்சி.

காதலுக்கு மரியாதை :

காதல் என்பது, தேன்கூடு, அதைக்
கட்டுவ தென்றால் பெரும்பாடு
காலம் நினைத்தால் கைகூடும், அது
கனவாய்ப் போனால் மனம் வாழும் (ஆலங்குடி சோமு)

புலம்பெயர்ந்த வலி :

வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி.

திருக்குரல்(குறள்) :

தமிழ் என்ற சொல்லின்றி
தமிழ்க்கு மகுடம்
திருக்குறள்.

அப்துல்கலாமுக்கு சலாம் :

முடியுமா என்பது மூட்த்தனம்
முடியாது என்பது மடத்தனம்
முடியும் என்பது மூலதனம்

சாதிக்கொரு சாபம் :

உன் சாதியால் மட்டும் ஒரு நாள் வாழமுடியுமா?
ஒட்டுமொத்த சாதியின் பங்களிப்பே உன்வாழ்வு
உன் சாதிக்கென தனி ரத்தமா ஓடுகிறது
உன் உயிர் காக்க உதவிய உதிரம் என்ன சாதி?

கரும்புள்ளி :

ஊதிய உயர்வு
வறுமையில் வாடியதால்
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு.

(அறிந்தவர்கள் விரலில் கரும்புள்ளி, ஆளவைத்த ஏமாளிகள், அலட்சியம் செய்பவர்கள் பெரும்புள்ளி, ஆளத்தெரிந்த கோமாளிகள்)

நதி நீர் இணைப்பு:

ஒரே நாடான இந்தியாவில் தண்ணீர் பகிர்வதில்
ஒருவருக் கொருவர் எந்நாளும் சண்டை
( பயிர் வாடுகிறது - உயிர் ஊசலாடுகிறது )

மன்மத பாணம் :

மூன்று பக்கமும் கடலால் சூழ்ந்தது இந்தியா
முழுவதுமே உன்னால் சூழப்பட்டவன் நான்.

இப்படிப்பட்ட நல்ல கருத்துகளை படைத்தவர் சுற்றுலாத் துறை பணியாளர். சுற்றுவதால் தானே அறிவு அகள்கிறது.

இணையதளத்தின் மூலம் இவ்வையமே பாராட்டும் புகழ் பெற்ற இரவியே, உம்மை உலகம் சுற்றும் வாலிப படைப்பாளியென வாழ்த்தலாமே!

படைப்புலக கருத்து முத்துக்களை சிதற விட்டு விட்டார் இரா. இரவி. எதை எடுப்பது! எதைக் கோர்ப்பது என்றறியாமல் தவிக்கிறேன்.

உன் அன்பான நட்பிற்கு இல்லையே
என் உள்ளத்தில் அடைக்கும் தாழ்!

வாழ்க! வளர்க! தொடர்க!



.


நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக