புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:09 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 4:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 3:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:59 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 12:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:46 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 7:18 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 7:17 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:14 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:13 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 7:12 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 7:11 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 5:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:25 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 5:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 3:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 3:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 3:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 3:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 3:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 3:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 3:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:11 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:10 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:01 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 4:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
11 Posts - 33%
heezulia
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
6 Posts - 18%
i6appar
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
1 Post - 3%
Jenila
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
88 Posts - 35%
i6appar
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
2 Posts - 1%
prajai
ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10ஐப்பசி பிறந்தாச்சு Poll_m10ஐப்பசி பிறந்தாச்சு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐப்பசி பிறந்தாச்சு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 16, 2016 12:45 pm

அக்.,17 ஐப்பசி மாதப்பிறப்பு

தமிழ் மாதங்களை ஆறு, ஆறாக பிரித்து,
சித்திரை மற்றும் ஐப்பசிக்கு, ‘விஷு’ என்ற அடைமொழி
கொடுத்து, இவ்விரு மாதங்களை புண்ணிய நீராடலுக்குரிய
காலங்களாக கருதுகின்றனர், நம் முன்னோர்.

சித்திரையில் வெப்பம்; ஐப்பசியில் குளிர். இந்த இரண்டு
காலங்களும் சம அளவில் நன்மை தருவதாக அமைய
வேண்டும் என்பதற்காகவே, ‘விஷு’ எனும் விழாவை
கொண்டாடுகின்றனர்.

ஐப்பசியை, துலாம் (தராசு) மாதம் என்பர். இந்த மாதத்தில்,
துலாம் ராசியில் நுழைகிறார், சூரிய பகவான்.

ஐப்பசி மாதம் அடை மழைக் காலம்; அப்போது, நதிகள்
பெருக்கெடுத்து ஓடும். சித்திரையில் அவ்வாறு இருக்காது.
அதனால், இரண்டு காலத்திலும், நதிகளில், போதுமான
தண்ணீர் வேண்டும் என பிரார்த்திக்கும் இயற்கை வழி
பாடாகவே, சித்திரை விஷுவும், ஐப்பசி விஷுவும்
அமைந்துள்ளன.

விஷு என்ற சொல்லுக்கு, புதியது, காட்சி என்றெல்லாம்
பொருள் உண்டு. தவமுனிவரான அகத்தியர், தமிழகத்துக்கு
தந்த, இரு பெரும் கொடைகள் காவிரியும், தாமிரபரணியும்!

அவை, என்றும் புதிதாக, அவர் உருவாக்கிய காலத்தை போல்,
பெருகி ஓட வேண்டும் என்பதாலேயே, விஷு விழா
கொண்டாடப்படுகிறது.

தாமிரபரணி கரையிலுள்ள பாபநாசத்தில், விஷு சிறப்பாகக்
கொண்டாடப்படும். சித்திரை விஷுவன்று, திருமணக்
கோலத்தில், அகத்தியருக்கு காட்சி தருவர், சிவனும்,
பார்வதியும். ஐப்பசி விஷுவன்று, இங்கு தீர்த்த வாரி நடக்கும்.

நதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, இது
போன்ற விழாக்களை ஏற்படுத்தினர், நம் முன்னோர்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில், ஐப்பசி
மாதத்தில் துலா ஸ்நானம் செய்வர். சிவன் கோவில்
பாதுகாவலராக இருப்பதால், நந்திக்கு கர்வம் ஏற்பட்டது.
அதன் கர்வத்தை போக்கினார், சிவன்.

இதனால், இங்கு ஓடும் காவிரியின் நடுவில் இருக்கிறது, நந்தி.
இந்த தீர்த்தத்தை, ‘இடப தீர்த்தம்’ என்பர். இடபம் என்றால்,
காளை அல்லது நந்தி; ஐப்பசி மாதத்தின், 30 நாட்களும்,
கார்த்திகை முதல் நாளும், இவ்விடத்தில் நீராடி வழிபடுவது
விசேஷம்.

இந்நாட்களில், தினமும் சுவாமி தீர்த்தக்கரைக்கு
எழுந்தருளுகிறார். கங்கை நதி, ஐப்பசி மாத அமாவாசையன்று,
இங்கு வந்து நீராடி, தன் பாவங்களை போக்கிக் கொள்வதாக
ஐதீகம்.

இந்நாளில், காவிரியில் நீராடினால், பாவங்கள் நீங்கி, புண்ணியம்
கிடைக்கும்.

ஐப்பசி துலா ஸ்நானத்திற்காக, மயிலாடுதுறை வந்தனர்,
நாதசர்மா -அனவித்யாம்பிகை தம்பதியர். அவர்கள் வருவதற்குள்,
30ம் நாட்கள் ஸ்நானம், முடிந்து விட்டது. எனவே, வருத்தத்துடன்,
இங்குள்ள மாயூரநாத சுவாமி கோவிலுக்கு சென்று வணங்கி,
அவ்வூரிலேயே தங்கினர்.

அன்றிரவு, நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன்,
கார்த்திகை மாதம் முதல் நாள் அதிகாலை, சூரிய உதயத்திற்கு
முன்பாக நீராடினாலும் பாவம் நீங்கி, புண்ணியம் கிடைக்கும்
என்றார்.

அதன்படியே, மறுநாள், காவிரியில் மூழ்கி, பாவம் நீங்கப் பெற்றனர்
அத்தம்பதியினர். பின், அக்கோவிலில் உள்ள சிவனுடன்
ஐக்கியமாயினர்.

நாதசர்மா ஐக்கியமான லிங்கம், மேற்கு பார்த்தபடி, அவரது
பெயரிலேயே இருக்கிறது. அவரது மனைவி ஐக்கியமான லிங்கம்,
அம்பாள் சன்னதிக்கு வலப்புறத்தில், ‘அனவித்யாம்பிகை’ என்ற
பெயரில் இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு, சிவப்பு சேலை
கட்டுகின்றனர்.

ஐப்பசி விஷுவன்று, உங்கள் ஊரிலுள்ள நீர் நிலைகளை
பாதுகாக்க, உறுதியெடுங்கள்; கடவுளின் அன்புக்கு
பாத்திரமாகுங்கள்!

—————————————

தி.செல்லப்பா
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 16, 2016 3:59 pm

நாளை துலாஸ்நானம் செய்தல் ஐதீகம் என்பர் .ஐப்பசி பிறந்தாச்சு 103459460 ஐப்பசி பிறந்தாச்சு 3838410834 ஐப்பசி பிறந்தாச்சு 1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக