புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
81 Posts - 65%
heezulia
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
27 Posts - 22%
வேல்முருகன் காசி
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
5 Posts - 4%
eraeravi
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
1 Post - 1%
viyasan
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
273 Posts - 45%
heezulia
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
224 Posts - 37%
mohamed nizamudeen
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
18 Posts - 3%
prajai
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் வீட்டில் சிறிய கொலு


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 09, 2016 7:20 am

எங்கள் வீட்டில் சிறிய கொலு


T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:இனிய காலை வணக்கம்  ரமணியன்
-
வீட்டில் கொலு வைப்பதுண்டா..?
-
எங்கள் வீட்டில் சிறிய கொலு  ZCLJ2LYRZalIllaipo3M+dorai-kolu
மேற்கோள் செய்த பதிவு: 1223822

உங்கள் வீட்டு கொலுவா ?
நன்றாக இருக்கிறது .
நாங்கள் திருச்சியில் இருந்தவரை வீட்டு கொலு பெரிதாக வைத்தோம் .
நிர்மாண    பகுதிக்கு மாறியப் பிறகு , கொலு சிறிதாக மாறிவிட்டது . மண் பொம்மைகள்
உடைந்தால் அச்சான்யமாக கருதப்படும் என்பதால் முக்கியமான சிலதை வைத்துக் கொண்டு
மற்றதை கொடுத்து விட்டோம் .
போட்டோ தனியாக போடுகிறேன்.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1223884

எங்கள் வீட்டில் சிறிய கொலு  Z74cmb6QSGP7Lvil4pJj+IMG_20161009_101816

எங்கள் வீட்டில் சிறிய கொலு  AG5YsswuSFSF37hhqmxD+PhotofromTNBalasubramanian


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 09, 2016 7:55 am

பீங்கான் பொம்மைகளும் , பிளாஸ்டிக் பொம்மைகளும் கொலுவில் வைப்பது நல்லது அல்ல ! வர்ணம் பூசிய மண் பொம்மைகளே மதிப்பு மிக்கவை . விநாயகர் சதுர்த்தியில் மண் பிள்ளையார்தான் சிறப்பு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 09, 2016 8:06 am

எங்கள் வீட்டில் சிறிய கொலு  3838410834 எங்கள் வீட்டில் சிறிய கொலு  3838410834
-
சரஸ்வதி பூஜையை ஒட்டி காஞ்சிப்பெரியவர் அருளியது

ஈஸ்வரனோடு இருக்கும் அம்பாள் தான்,
வித்தையின்(கல்வியின்) வடிவம் என்று ஆதிசங்கரர்
"கேநோபநிஷத்' பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.

அந்த அம்பிகையே நம் எல்லார் மனசிலும் புகுந்து
நம்முடைய புராதன வித்தைகளை ரட்சிப்பதில் நம்மைச்
செலுத்த அருள்புரிய வேண்டும். பணம் தான் குறி என்ற
நம்முடைய மனப்பான்மையை மாற்றி வித்தையே
லட்சியம் என்ற ஈடுபாட்டை அம்பிகையின்
அனுக்ரஹம்(அருள்) தான் உண்டாக்கித் தரவேண்டும்.

வித்தை தான் பெரிய பிரகாசம் என்று சொன்ன
ஆதிசங்கரர், "
"உமா பரமேஸ்வரி மட்டும் தான் இப்படி வித்தையால்
ஜொலித்துக் கொண்டு ஹைமவதி (ஹேமாவதி)என்று
பெயர் பெற்றதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

எவனொருவன் வித்தையைப் பயின்று வித்வான் ஆனாலும்,
அந்த வித்தையே அவனுக்கு ஒரு தேஜஸ் மெருகைக் கொடுத்து
விடும்,'' என்று முடித்திருக்கிறார்.

"ஹேமம் என்றால் தங்கம். தங்கமாக ஜொலிப்பவள்
ஹைமவதி. இந்த ஜொலிப்புக்கு காரணம் அவள்
வித்யாரூபிணியாக(கல்விக்கு தேவதையாக) இருப்பதால்
தான்,'' என்கிறார்.

பாஷ்யத்தை முடிக்கும் இடத்தில், ""வித்வானாக(கல்விமானாக)
ஒருவன் இருந்தால், அவன் அங்க லட்சணப்படி குரூபியாக
இருந்தாலும் கூட,அழகோடுபிரகாசிக்கிறான்,'' என்கிறார்.

படிப்பாளியைப் பார்த்தவுடன், ""முகத்திலேயே என்ன அறிவுக்
களை, என்ன தேஜஸ்!'' என்று சொல்கிறோம். அம்பிகையின்
கிருபை தான் எல்லார்முகத்திலும்சோபையை உண்டாக்கி
தேசம் முழுவதும் அறிவொளிபரவச்செய்ய வேண்டும்.
-
-----------------------------
-
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 09, 2016 8:47 am

M.Jagadeesan wrote:பீங்கான் பொம்மைகளும் , பிளாஸ்டிக் பொம்மைகளும் கொலுவில் வைப்பது நல்லது அல்ல ! வர்ணம் பூசிய மண் பொம்மைகளே மதிப்பு மிக்கவை . விநாயகர் சதுர்த்தியில் மண் பிள்ளையார்தான் சிறப்பு .
மேற்கோள் செய்த பதிவு: 1223892

ஆம் .அதனால்தான் மண் பொம்மைகளை விருப்பப்பட்டவர்களிடம் கொடுத்துவிட்டு, எடுத்துக் போனால் , பத்திரமாக பாதுகாக்க முடியும் போன்றவைகளை வைத்துக் கொண்டு உள்ளோம் . மண் பொம்மைகளும் ,மரப்பாச்சிகளும்தான் எங்கள் வீட்டில் . செட்டியார் பொம்மை முன் வைத்துள்ள அரிசி பருப்பு மாத்திரம் பிளாஸ்டிக் முடிகளில் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 09, 2016 8:51 am

மஹாபெரியவரின் அருளுரைக்கு நன்றி , a ram .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக