புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10 
81 Posts - 67%
heezulia
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10 
273 Posts - 45%
heezulia
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10 
18 Posts - 3%
prajai
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_m10தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 09, 2016 1:43 pm

தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார்: இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு IR5SFR7ReuwAU7E7UJAg+jayalalaithaa
-
சென்னை

உடல்நிலை கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார் என்றும், இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்புள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 22 ம் தேதி மூச்சு திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவ மனையில் முதல்வர் ஜெயலலிதா சேர்க்கப் பட்டார். நுரையீரலில் நீர் கோர்த்ததால் மூச்சு திணறல் இருந்ததால் மருத்துவர்கள் அதற்கேற்ப சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, கண் திறந்து பார்த்தார் என்றும், இன்னும் ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்புள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

வென்டிலேட்டரில் இருக்கும் பொது, நோய் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதால் முதல்வரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. சர்க்கரை, ரத்த அழுத்தத்தின் அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் அவருக்கு குழாய் மூலமே உணவு வழங்கப்படுகிறது. முதல்வர் சுயநினைவுடன் தான் இருக்கிறார். கண் திறந்தும் பார்த்தார்.இதேநிலை, நீடித்தால் இன்னும் ஒரு வாரத்திற்குள் முதல்வர் குணமடைந்து விடுவார் என அந்த தகவல்கள் நம்பிக்கையூட்டியுள்ளன.
-
தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 09, 2016 6:52 pm

இப்ப தான் கண் திறந்து பார்த்தாராமா ,

அப்ப இத்தனை நாள்
சாதாரண காய்ச்சல் தான் ,
அப்பல்லோவில் இருந்துகொண்டே தினசரி அலுவல்களை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று கலர் கலரா விட்டது எல்லாம் அதானா புன்னகை

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 7:18 pm

ராஜா wrote:இப்ப தான் கண் திறந்து பார்த்தாராமா ,

அப்ப இத்தனை நாள்
சாதாரண காய்ச்சல் தான் ,
அப்பல்லோவில் இருந்துகொண்டே தினசரி அலுவல்களை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று கலர் கலரா விட்டது எல்லாம் அதானா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1223947

ராஜா wrote:இப்ப தான் கண் திறந்து பார்த்தாராமா ,

அப்ப இத்தனை நாள்
சாதாரண காய்ச்சல் தான் ,
அப்பல்லோவில் இருந்துகொண்டே தினசரி அலுவல்களை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று கலர் கலரா விட்டது எல்லாம் அதானா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1223947
உண்மை எது பொய் எதுன்னு ஒன்னும் புரியலே
நம்ம புத்தியை நம்மாலே நம்ப முடியலே



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 09, 2016 8:13 pm

எல்லாமே பெ....ரி....ய ......?

ஒன்றும் சொல்லும்படியாக இல்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Sun Oct 09, 2016 8:31 pm

அரசியலில் உள்ளோர் உண்மையாய் இருப்பதில்லை என்பது ஒரு புறம். இந்த அறிவிலிகளுக்கு நம்பும்படியாகப் பொய்யுரைக்கவும் தெரியவில்லையே!! இப்படிப்பட்டவர்களைக் கொண்டு ஆட்சி நடத்தினால் தமிழனுக்கு நல்வாழ்வு என்பது முயற்கொம்புதான்.

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 8:40 pm

குழலோன் wrote:அரசியலில் உள்ளோர் உண்மையாய் இருப்பதில்லை என்பது ஒரு புறம். இந்த அறிவிலிகளுக்கு நம்பும்படியாகப் பொய்யுரைக்கவும் தெரியவில்லையே!! இப்படிப்பட்டவர்களைக் கொண்டு ஆட்சி நடத்தினால் தமிழனுக்கு நல்வாழ்வு என்பது முயற்கொம்புதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1223963

பொய்யுரைத்து அதனை நிலைநாட்டத்தான் உண்மையிலேயே உண்மையை உரைப்பதைவிடவும் கூடுதல் அறிவு வேண்டும் என்பது ஞானியரின் வாக்கு.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 09, 2016 8:44 pm

தமிழனை, தமிழன் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களே,
சுரண்டுகிறார்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 8:49 pm

சொந்த வீட்டி.ல் சுருட்டுவது சுலபம் - மேலும் அது ஒரு தனி சுகமும் உரிமையும் கூட ஐயா!



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக