புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_m10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_m10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10 
2 Posts - 18%
heezulia
சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_m10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_m10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_m10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_m10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10 
372 Posts - 49%
heezulia
சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_m10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_m10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_m10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_m10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10 
25 Posts - 3%
prajai
சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_m10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_m10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_m10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_m10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_m10சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம்  செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Oct 01, 2016 5:29 pm

பதிவு நீளமானது என்பதால் பிரித்து தரப்பட்டுள்ளது.

1956-ஆம் ஆண்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது தமிழ்நாடு தான். மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப்பட்டதாக உள்ளது. அதை வைத்து சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்றுதான் முடிவும் செய்யப் பட்டது.

அதன்படி கேரள எல்லையை ஒட்டி இருக்கும் தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவைப் பிரிக்கும் போது நடந்தது என்ன தெரியுமா?
அந்தச் சமயத்தில், தெலுங்கு மொழி பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் கணிசமான எண்ணிகையில் இருந்தனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள் தமிழர்களாகவே இருந்தனர். இருந்தாலும், சட்ட விதிகள் தலைகீழாக மாறிப் போயின. அந்தப் பகுதிகள் ஆந்திராவுக்குக் கொடுக்கப்பட்டது.

அப்போது அமைக்கப்பட்ட படாஸ்கர் கமிஷன், ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியம்’ என்று சொல்லி எல்லாப் பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது. முதலில் சொன்னது என்ன. நிலத்திற்கு யாரிடம் அதிகமாக உரிமை இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அது நடுவண் அரசு போட்ட கட்டளை. ஆனால், பிரிக்கும் போது கதையே வேறு மாதிரியாகப் போனது. வாழும் மக்களின் மொழிதான் முக்கியம் என்று சொல்லி, தமிழ்நாட்டுக்குச் சொந்தமான நிலத்தை எல்லாம் அண்டை மாநிலங்களுக்குத் தாரை வார்த்தார்கள்.

மங்கலங்கிழார், ம.பொ. சிவஞானம் போன்றோர் மட்டுமே படாஸ்கர் கமிஷனின் முடிவை எதிர்த்து தீவிரமாகப் போராடினார்கள். இராஜாஜியும் இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். இருந்தாலும், தமிழத்தின் அப்போதைய திராவிடக் கழக அரசியல்வாதிகள், (அண்ணாதுரை, கருணாநிதி) இந்த முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை. அதுதான் உண்மையிலும் உண்மை. தமிழகத்துக்கு திருத்தணி, வள்ளிமலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே கிடைத்தன.


avatar
Guest
Guest

PostGuest Sat Oct 01, 2016 5:30 pm

1960-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி, புதிதாக வரையறுக்கப்பட்ட எல்லைகளின்படி தமிழ்நாட்டுக்குச் சொந்தமான 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதி ஆந்திராவுக்குப் போய்ச் சேர்ந்தது. எல்லையில் இருந்து எங்கேயோ இருக்கிற சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்தும் 525 சதுர கிலோமீட்டர் பகுதி ஆந்திராவுக்கு வழங்கப்பட்டது. இதில் ஆரணியாறு அணைக்கட்டும் ஆந்திராவுக்குப் போய்ச் சேர்ந்தது. ஆக, அப்படி நடந்த கொடுக்கல் வாங்கலில் திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலையும் போனது.

நந்தி மலை மட்டும் தமிழ்நாட்டுடன் இருந்து இருந்தால், இப்போது தலைவிரித்தாடும் பாலாற்றுப் பிரச்சினை வந்து இருக்கவே இருக்காது.

சென்னை நகரம் தங்களுக்கு வேண்டும் என்று முதலில் ஆந்திரா கேட்டது. முடியாது என்று தமிழர்கள் மறுத்து விட்டார்கள். அதனால் பல நிலப் பகுதிகளை தமிழர்கள் இழக்க வேண்டி வந்தது. 

திருப்பதியைக் கொடுக்கிறோம், அதற்குப் பதிலாக, எங்களுக்குச் சென்னையைக் கொடுங்கள் என்று ஆந்திரா பிடிவாதம் பிடித்தது. தமிழர்கள் முடியவே முடியாது என்று மறுத்து விட்டனர். திருப்பதியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். சென்னையை நாங்கள் வைத்துக் கொள்கிறோம் என்று சென்னை நகரத்தைத் தக்க வைத்துக் கொண்டார்கள்.

சென்னை விவகாரத்தில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் சிலபல போராட்டங்களை நடத்தின. ஆனால், கர்நாடகா விஷயத்தில் உஹூம். தூங்கி விட்டார்கள். செம தூக்கம். திருடு போனதுகூட தெரியாமல் தூங்கி இருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட தூக்கம். வயிறு எல்லாம் பற்றிக் கொண்டு எரிகிறது என்று இப்போது தமிழர்கள் அங்கலாய்த்து என்ன பயன்.

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்பது தெரியுமா. குடகு மலையில் உற்பத்தியாகிறது. குடகு மலை எங்கே இருக்கிறது தெரியுமா. முன்பு தமிழ்நாட்டில் இருந்தது. இப்போது கர்நாடகாவில் இருக்கிறது.

தமிழில் குடக்கு என்றால் மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலத்திற்கு கன்னடர்களுக்கும் கூர்க் மக்களுக்கும் அரசியல் ரீதியாக விரோதங்கள். அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வார்கள். அப்படி சண்டை போடும் போது தமிழர்களும் கூர்க் மக்களுடன் சேர்ந்து கொள்வார்கள். அதனால், தமிழர்களுக்கும் கூர்க் மக்களுக்கும் நல்ல சுமுகமான உறவு முறைகள் இருந்தன. இப்போதும்கூட இருக்கின்றன. கலப்பு கல்யாணம் காட்சி எல்லாம் நடந்து இருக்கின்றன. நடந்தும் வருகின்றன.

தமிழ், மலையாளம், இருளா, கொடகு, கோடா, தோடா, கன்னடம், படகா, துளு ஆகிய இந்த ஒன்பது மொழிகளும் தென் திராவிட மொழிகள் ஆகும். திராவிட மொழிகளில் தமிழுக்கு அடுத்து வரும் மொழி மலையாளம். சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்கள் சேர நாட்டில் உருவானவை. சேர நாடு என்றால் கேரளம். சிலப்பதிகாரத்தைப் பற்றி நாம் எவ்வளவு பெருமையாகப் பேசினாலும், அது கேரள மண்ணில் இருந்து வந்தது. அதை மறந்துவிடக் கூடாது.

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 01, 2016 5:31 pm

கன்னட மொழி, கர்நாடக மாநிலத்தில் பேசப்படும் மொழி. கர்நாடகம் எனும் வடசொல் திரிந்து கன்னடம் ஆனது. இருளர்கள் பேசும் மொழி இருளா. நீலகிரி மலைப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள்தான் இந்த இருளர்கள்.

கொடகு மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. அந்த மொழியில் இலக்கியங்கள் இல்லை. நீலகிரி மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடி இனத்தினர் கோடர்கள். இவர்கள் பேசும் மொழி கோடா மொழி. ஏறக்குறைய 900 பேர் கோடா மொழியைப் பேசுகின்றனர்.

நீலகிரி மலைப் பகுதிகளில் வாழும் மற்றொரு பழங்குடி இனத்தவர் தோடர்கள். இவர்கள் பேசும் மொழி தோடா மொழி. 800 பேர் பேசுகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர்ப் பகுதிகளில் வாழும் படகர்கள் பேசும் மொழி படகா மொழி. 70 ஆயிரம் மக்கள் இந்த மொழியைப் பேசுகின்றனர். படகா மொழி கன்னட மொழியோடு நெருங்கிய தொடர்பு உடையது. 

மைசூர் மாவட்டத்தில், சந்திரகிரி, கல்யாணகிரி ஆறுகள் ஓடுகின்றன. அந்த இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் துளு மொழி பேசப்படுகிறது. ஐந்து இலட்சம் பேர் துளு மொழி பேசுகின்றனர். தென் திராவிடக் கிளையில் இருந்து துளு, கன்னடம், கோடா, தோடா, கொடகு, மலையாளம் போன்றவை படிப்படியாகப் பிரிந்து சென்ற மொழிகளாகும்.

சரி. கூர்க் மக்கள் விஷயத்திற்கு வருவோம். மொழிவாரி மாநிலப் பிரிவினை வந்த போது ‘மொழி, கலாச்சார அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு நாங்கள் சேர்ந்து கொள்கிறோம்’ என்று கூர்க் மக்கள் பகிங்கரமாகச் சொன்னார்கள். அதை அப்போதைய தமிழ்நாட்டுத் தலைவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏன் என்றால் கூர்க் மக்கள் எண்ணிக்கையில் அதிகம் இல்லை. இந்தச் சின்ன அல்வாத் துண்டுகள் தேவை இல்லை என்று நினைத்து இருக்கலாம்.

கூர்க் மக்கள், தமிழ்நாட்டுடன் இணைய ஆசைப்பட்டு, கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தினர். போராட்டம் செய்தனர். அந்த நேரம் பார்த்து, தமிழர்கள் கொஞ்சம் கண் காட்டி இருந்தால் போதும். கூர்க் மக்கள் ஓடோடி வந்து தமிழர்களுடன் ஒட்டிக் கொண்டு இருப்பார்கள்.

அவர்கள் அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், தமிழ்நாட்டு வரலாற்றையே திருப்பிப் போட்டு இருக்கலாம். குடகு நாடு தமிழ்நாட்டுடன் வந்து சேர்ந்து இருக்கும். காவிரித்தாய் கண்கலங்கி இருக்க மாட்டாள். காவிரிப் பிரச்சினை என்கிற ஒரு பிரச்சினையே வந்து இருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகிப் போய் இருக்காது.

ஆனால், கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடினார்கள். அதனால், முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூர் மாவட்டத்தின் ஒரு சில இடங்கள், கோலார் தங்கவயல் போன்ற பொன்னான பூமிகள் கர்நாடகாவுக்குத் தாரை வார்க்கப்பட்டன.

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 01, 2016 5:41 pm

உண்மையிலேயே பெங்களூரு நகரம் தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய இடம். திருப்பதியும் தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய இடம். 1956-இல், இந்தியாவின் மாநிலங்கள் மொழி வாரியாகப் பிரிக்கப்பட்டன. ஒரு மாநிலத்துடன் வேறொரு மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு இருக்க வேண்டும். அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும். அதுதான் நடுவண் அரசு முதலில் சொன்ன விதி முறை.

பெங்களூரு (Bangaloore) பிரச்சினை ஓசூரில்(கன்னடச் சொல்-புதிய ஊர் என்பது பொருள்.சோழர் காலத்தில் செவிடபாடி) ஆரம்பிக்கிறது. ஓசூர் என்பது இப்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பகுதி. வடக்கே தமிழக - கன்னட எல்லையில், பெங்களூருக்கு மிக அருகில் இருக்கிறது. இந்த ஓசூரில் 1950-களில் தெலுங்கு பேசுவோர் 45 சதவிகிதம் இருந்தனர். அடுத்து, கன்னடம் பேசுவோர் 40 சதவிகிதம் இருந்தனர். தமிழ்மொழி பேசுபவர்கள் 10 சதவிகிதம் மட்டுமே இருந்தனர். எஞ்சியவர்கள் வடநாட்டுக்காரர்கள்.

ஓசூரில் தெலுங்கு பேசும் மக்களே அதிகமாக இருந்தனர். அந்தத் தெலுங்கு பேசும் மக்கள் பல நூறு ஆண்டுகளாக ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லாமல் இருந்தனர். மொழி வாரியாக நிலப் பகுதிகள் பிரிக்கப்படும் போது ஓசூர் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டது ஆந்திரா.

ஓசூர் என்பது ஒரு வறண்ட பூமி. நிறைய பொட்டல் காடுகள். மொழுக்கையான குன்றுகள். வழுக்கலான மலைகள். மொட்டையான தாவரங்கள். இயற்கையான முறையில் பச்சைகள் வளர்வது ரொம்பவும் கடினம். அதனால் அங்கே விவசாயமும் குறைவு. விளைச்சலும் குறைவு.

ஆந்திராவோடு நிலத் தொடர்பு இல்லை என்பதால் ஓசூர் எங்களுக்கு வேண்டாம் என்று ஆந்திரா மறுத்து விட்டது.அடுத்து 40 விழுக்காட்டு மக்கள் கன்னடர்கள். ஆக அடுத்த நிலையில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால் அதைக் கர்நாடகா மாநிலத்துடன் தானே இணைத்து இருக்க வேண்டும்.

கர்நாடகாவும் வேண்டாம் என்று சொல்லி விட்டதால், தமிழகத்திற்கு மனமுவந்து கொடுக்கிறோம் என்று சொல்லி ஓசூரை விட்டுக் கொடுத்து விட்டார்கள். ஆனால் கன்னடம் அங்கேதான் தன் சாணக்கியச் சதுரங்கக் காய்களை நல்லபடியாக நகர்த்தி இருக்கிறது. அப்போது பெங்களூரு நிலப்பகுதி தமிழகத்திற்குச் சொந்தமாக இருந்தது. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பெங்களூரு விவகாரம் தலைதூக்கியது. அதாவது பெங்களூருவை யாருக்கு கொடுப்பது என்கிற விவகாரம். அப்போது தான் கன்னடம் தன் துருப்புச் சீட்டைத் தூக்கிப் போட்டது.

நாங்கள் ஓசூரைப் கொடுத்து விட்டோம். ஓசூரில் கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெருந் தன்மையுடன் ஓசூரைத் தமிழகத்துக்குக் கொடுத்து இருக்கிறோம். அதே மாதிரி பெங்களூருவில் அதிகமான தமிழர்கள் இருந்தாலும் பெங்களூருவைத் தமிழகம் எங்களுக்குத் தர வேண்டும் என்றது.

பெங்களூரில் கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்களே அதிகம். கன்னட மக்கள் அதிகம் உள்ள ஓசூரை நாங்கள் கொடுக்கும் போது தமிழர்கள் அதிகம் உள்ள பெங்களூரை ஏன் எங்களுக்குக் கொடுக்கக் கூடாது.

பெங்களூரு நிலப்பகுதி தமிழகத்திற்குச் சொந்தமானது. வேறுவழி இல்லாமல் பெங்களூருவைத் தமிழகம் கன்னடத்திற்குத் தானம் செய்தது. தமிழர்கள் அழுது கொண்டே பெங்களூருவை வழி அனுப்பி வைத்தார்கள்.

தமிழகம் அதற்குச் சொந்தமான பல நிலப் பகுதிகளை இழந்ததற்கு முக்கியக் காரணம் வேறு யாரும் இல்லை. அப்போது தமிழகத்தில் இருந்த வாய்ச்சவடால் அரசியல்வாதிகள் தான். அவர்களிடம் மண் சார்ந்த உணர்வு கொஞ்சம்கூட இல்லாமல் போனதுதான் வேதனையிலும் வேதனை.

இப்போது அழுது புலம்பி என்ன பயன். கொஞ்சம் கெட்டிக்காரத் தனமாக இருந்து இருந்தால் இப்போது தலைவிரித்தாடும் காவிரிப் பிரச்சினையும் வந்து இருக்காது. முல்லைப் பெரியாறு பிரச்சினையும் வந்து இருக்காது.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 01, 2016 5:56 pm

வயிற்றெரிச்சலை கிளப்பும் விரிவான அருமையான தகவல்கள் மூர்த்தி .
Facts and Figures இப்போது நமக்கு உதவாது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Oct 01, 2016 6:45 pm

அறியாதன அறிந்துகொண்டோம் ! நல்ல பதிவு !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக