புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்து முத்தாய்த் தத்துவங்கள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
முத்து முத்தாய்த் தத்துவங்கள் - மெய்ஞ்ஞானம்
1. சொல்லும் சொல்லும் செய்யும் செயலும் வேறானால் அவன் மனிதன்- ஜீவாத்மா.
சொல்லும் சொல்லே செய்யும் செயலானால் அவன் புனிதன் – மகாத்மா .
சொல்லும் செயலும் இல்லாதுபோனால் அவன் அனந்தன்- தேவன் - பரமாத்மா
முத்து முத்தாய்த் தத்துவங்கள் - மெய்ஞ்ஞானம்
2.
கர்மம் என்பது சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றாலும் செய்யப்படுவது.
கர்மத்தைச் செய்யாமல் இருப்பதைவிட செய்வது மேல் .
கர்மத்தின் பலன் நன்மையானால் உடனடி இன்பம் கிடைக்கும்.
கர்மத்தின் பலன் தீமையானால் உடனடி அனுபவம் கிடைக்கும்.
அனுபவ அறிவு நிகழ்கால இன்பத்தை விடவும் எதிர்கால நன்மைகளைப் பலமடங்காக்கும்.
முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்
3.
கர்மம் பாவம் அற்றதாக இருக்கவேண்டும்;
பாவமற்ற கர்மம் உண்ணும் உணவிற்கே ஆகவேண்டும்;
உணவோ உடம்பு, உயிர், மற்றும் மனத்தைப் பலப்படுத்த வேண்டும்;
அத்தகைய பலம் உலக ஆசைகளை அப்புறப்படுத்தவே வேண்டும்;
ஆசைகளின் நீக்கமே மீண்டும் பிறவாமைக்கு அடிபடைத் தேவை;
பிறவாமையே ஆன்மமுக்தி என்னும் பிரம்மானந்தம்;
பிரம்மானந்தமே நிலைத்து நீடிக்கும் பேரின்பம்.
3.
கர்மம் பாவம் அற்றதாக இருக்கவேண்டும்;
பாவமற்ற கர்மம் உண்ணும் உணவிற்கே ஆகவேண்டும்;
உணவோ உடம்பு, உயிர், மற்றும் மனத்தைப் பலப்படுத்த வேண்டும்;
அத்தகைய பலம் உலக ஆசைகளை அப்புறப்படுத்தவே வேண்டும்;
ஆசைகளின் நீக்கமே மீண்டும் பிறவாமைக்கு அடிபடைத் தேவை;
பிறவாமையே ஆன்மமுக்தி என்னும் பிரம்மானந்தம்;
பிரம்மானந்தமே நிலைத்து நீடிக்கும் பேரின்பம்.
முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்
4.
நாளும் கிழமையும் குறிப்பிடாமல் வீட்டிற்கு
எதிர்பாராமல் வரும் முன்பின் அறியாதவர்தான் விருந்தினர்.
மொத்தத்தில் விருந்தினர் என்றால் வழிப்போக்கர்கள் எனலாம்.
அதாவது – அதிதி = அ+திதி
திதி என்றால் நாள் (பிரதமை திதி – முதல்நாள் ; அஷ்டமி திதி- எட்டாம்நாள் )
அ = எதிர்மறைச்சொல்( தர்மம்-அதர்மம்; நியாயம் –அநியாயம்; திதி-அதிதி)
அன்னை, தந்தை, குருவைப்போல், அதிதியும் தெய்வமாக மதிக்கப்பட வேண்டியவர்
"அதிதி தேவோ பவ"
மற்றவர்கள் எல்லாரும் உறவினர்; நண்பர்- விருந்தினர்கள் அல்ல.
விருந்திற்கு உகந்தவர் விருந்தினர் - அதிதி
4.
நாளும் கிழமையும் குறிப்பிடாமல் வீட்டிற்கு
எதிர்பாராமல் வரும் முன்பின் அறியாதவர்தான் விருந்தினர்.
மொத்தத்தில் விருந்தினர் என்றால் வழிப்போக்கர்கள் எனலாம்.
அதாவது – அதிதி = அ+திதி
திதி என்றால் நாள் (பிரதமை திதி – முதல்நாள் ; அஷ்டமி திதி- எட்டாம்நாள் )
அ = எதிர்மறைச்சொல்( தர்மம்-அதர்மம்; நியாயம் –அநியாயம்; திதி-அதிதி)
அன்னை, தந்தை, குருவைப்போல், அதிதியும் தெய்வமாக மதிக்கப்பட வேண்டியவர்
"அதிதி தேவோ பவ"
மற்றவர்கள் எல்லாரும் உறவினர்; நண்பர்- விருந்தினர்கள் அல்ல.
விருந்திற்கு உகந்தவர் விருந்தினர் - அதிதி
முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்
5.
ப்ரதக்ஷிணம் प्रदक्षिणम् என்பது நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கம்.
கோவில், திருமணம் போன்ற வைபவங்களில் இச்சொல் அடிக்கடி நம் காதில் விழும்.
நாமும் சொன்னபடி, கேட்டபடி செய்வோம்.
பெரும்பாலோர் அப்படி என்றால் என்ன என்றே தெரிந்து கொள்ளாமல் – சொன்ன வண்ணம் செய்பவர்கள்தான்.
இது ஒரு அற்புதமான சம்ஸ்க்ருதப் பதம் – இதற்கு நம் அழகு தமிழில் ‘வலம் வருதல்’ என்று பொருள்.
தக்ஷிண दक्षिण என்றால் அச்சொல்லுக்குரிய அநேக பொருட்களுள், தெற்கு என்பதும் வலப்பக்கம் என்பதும் உள்ளன.
ப்ர –प्र என்றால உயர்வான, நன்மை அளிக்கக்கூடிய என்பது பொருள்.
ஆக , ப்ரதக்ஷிணம் प्रदक्षिणम् என்றால் மேலானதும் நன்மைஅளிக்கக்கூடியதும் ஆகியதை , “ நீ இருக்கும் இடத்திலிருந்து உனக்கு எப்போதும் வலப்பக்கமாகக் கொண்டு அதனைச் சுற்றி வா” என்பது பொருள்.
5.
ப்ரதக்ஷிணம் प्रदक्षिणम् என்பது நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கம்.
கோவில், திருமணம் போன்ற வைபவங்களில் இச்சொல் அடிக்கடி நம் காதில் விழும்.
நாமும் சொன்னபடி, கேட்டபடி செய்வோம்.
பெரும்பாலோர் அப்படி என்றால் என்ன என்றே தெரிந்து கொள்ளாமல் – சொன்ன வண்ணம் செய்பவர்கள்தான்.
இது ஒரு அற்புதமான சம்ஸ்க்ருதப் பதம் – இதற்கு நம் அழகு தமிழில் ‘வலம் வருதல்’ என்று பொருள்.
தக்ஷிண दक्षिण என்றால் அச்சொல்லுக்குரிய அநேக பொருட்களுள், தெற்கு என்பதும் வலப்பக்கம் என்பதும் உள்ளன.
ப்ர –प्र என்றால உயர்வான, நன்மை அளிக்கக்கூடிய என்பது பொருள்.
ஆக , ப்ரதக்ஷிணம் प्रदक्षिणम् என்றால் மேலானதும் நன்மைஅளிக்கக்கூடியதும் ஆகியதை , “ நீ இருக்கும் இடத்திலிருந்து உனக்கு எப்போதும் வலப்பக்கமாகக் கொண்டு அதனைச் சுற்றி வா” என்பது பொருள்.
முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்
6.
பரம்பொருள் (கடவுள்) தத்துவம்:
தன்னில் தானாய்ப் பரம் பொருளைக் காண்பவன் ஞானி- ஆகையால்
பரம்பொருள் அவனிடமேயே அவனுக்குப் மிகமிக அருகிலேயே இருக்கிறது.
தன்னில் வேறாய்ப் பரம்பொருளைத் தேடுபவன் அஞ்ஞானி(மனிதன்) –ஆகையால்
பரம்பொருள் அவனிடமிருந்து மிகமிக எட்டமுடியாத தூரத்தில் இருப்பதாக அவனுக்கு ஆகிறது.
அதனால்தான், தலயத்திரை, தீர்த்த யாத்திரை எல்லாமும். ஆனாலும் பரம்பொருளை அவன் காணமுடியவில்லை. ஆனாலும் அங்கெல்லாம் கண்டதாக அவன் சொல்வதெல்லாம் பதுமைகளும் படங்களுத்தான்.
தன் சட்டைப்பைக்கு உள்ளேயே சாவியை வைத்துக் கொண்டு அதை அறிவதை விடுத்து உலகில் பிற எங்ஙனும் தேடினாலும் சாவி கிடைப்பதில்லை.
எனவேதான் பரம்பொருளைக் “கண்டவர் விண்டிலர் ; விண்டவர் கண்டிலர்” என்கிறார்கள்.
6.
பரம்பொருள் (கடவுள்) தத்துவம்:
தன்னில் தானாய்ப் பரம் பொருளைக் காண்பவன் ஞானி- ஆகையால்
பரம்பொருள் அவனிடமேயே அவனுக்குப் மிகமிக அருகிலேயே இருக்கிறது.
தன்னில் வேறாய்ப் பரம்பொருளைத் தேடுபவன் அஞ்ஞானி(மனிதன்) –ஆகையால்
பரம்பொருள் அவனிடமிருந்து மிகமிக எட்டமுடியாத தூரத்தில் இருப்பதாக அவனுக்கு ஆகிறது.
அதனால்தான், தலயத்திரை, தீர்த்த யாத்திரை எல்லாமும். ஆனாலும் பரம்பொருளை அவன் காணமுடியவில்லை. ஆனாலும் அங்கெல்லாம் கண்டதாக அவன் சொல்வதெல்லாம் பதுமைகளும் படங்களுத்தான்.
தன் சட்டைப்பைக்கு உள்ளேயே சாவியை வைத்துக் கொண்டு அதை அறிவதை விடுத்து உலகில் பிற எங்ஙனும் தேடினாலும் சாவி கிடைப்பதில்லை.
எனவேதான் பரம்பொருளைக் “கண்டவர் விண்டிலர் ; விண்டவர் கண்டிலர்” என்கிறார்கள்.
முத்து முத்தாய்த் தத்துவங்கள் – மெய்ஞ்ஞானம்
7.
அலைபாயும் எண்ணங்களால் ஒருவனுக்கு அவனது மனமே சுமையாகிறது;
துன்பத்தை அனுபவிப்பவனுக்கு அவனது உடம்பே சுமையாகிறது.
சுமையை இறக்கி வைத்து சுகம்பெறவே ஆத்மவித்யா - இராஜயோகம்.
7.
அலைபாயும் எண்ணங்களால் ஒருவனுக்கு அவனது மனமே சுமையாகிறது;
துன்பத்தை அனுபவிப்பவனுக்கு அவனது உடம்பே சுமையாகிறது.
சுமையை இறக்கி வைத்து சுகம்பெறவே ஆத்மவித்யா - இராஜயோகம்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்ல தொகுப்புக்கு நன்றி ஐயா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
ப்ரதக்ஷிணம் प्रदक्षिणम् என்பது நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கம்.
அருமையான விளக்கம் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|