புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியல்............
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சுப்பு : என்ன அப்பு நாட்டில் சட்டத்தை மதிப்பதே இல்லை .காவல்துறை இருந்தும் களவு நடக்காமல் இல்லை, ஊழல் ஒழிப்பு துறை இருந்தும் ஊழல் நடைபெறாமல்இல்லை, லஞ்ச ஒழிப்பு துறை இருந்தும் லஞ்சம் ஒழியவில்லை இதெல்லாம் இல்லாத ஆட்சி யாரால் நடத்தமுடியும் நினைக்கிற....
அப்பு : என்ன சுப்பு இப்படி கேட்டிட்ட மனசாட்சியே இல்லாம எல்லா தவறையும் துணிச்சலா செய்கிறார்களே..!!!இதெற்கெல்லாம் முற்று புள்ளி வைக்க அரசியல் கட்சிங்க ஆட்சி நடத்தக்கூடாதுங்க ......திறமைக்கு வேலை என்ற நிலைவரனுங்க...நீங்களே ..சொல்லுங்க சுப்பு......
அப்பு : என்ன சுப்பு இப்படி கேட்டிட்ட மனசாட்சியே இல்லாம எல்லா தவறையும் துணிச்சலா செய்கிறார்களே..!!!இதெற்கெல்லாம் முற்று புள்ளி வைக்க அரசியல் கட்சிங்க ஆட்சி நடத்தக்கூடாதுங்க ......திறமைக்கு வேலை என்ற நிலைவரனுங்க...நீங்களே ..சொல்லுங்க சுப்பு......
கல்விக்கூடம் அன்றும் இன்றும்
எத்தனையோ
மேதைகளை உருவாக்கி
பெருமையுடன்
உயர்ந்து நிற்கும்
எனது பள்ளிக்கூடம் !
வாக்குச்சாவடியான பின்பு.....
ஒரு
உத்தமனைக்கூட
உருவாக்க முடியாமல்
உடைந்து போகிறது!
- கட்செவி பகிர்வில் காணக் கிடைத்த முத்து.
ஒருவிதத்தில் - இதுதான் ஒன்று மாறுபட்டு இரண்டாகும் தன்மையோ!!!
- SRINIVASAN GOVINDASWAMYபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016
கல்விக்கூடம் அன்றும் இன்றும்
எத்தனையோ
மேதைகளை உருவாக்கி
பெருமையுடன்
உயர்ந்து நிற்கும்
எனது பள்ளிக்கூடம் !
வாக்குச்சாவடியான பின்பு.....
ஒரு
உத்தமனைக்கூட
உருவாக்க முடியாமல்
உடைந்து போகிறது!
![அரசியல்............ 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
எத்தனையோ
மேதைகளை உருவாக்கி
பெருமையுடன்
உயர்ந்து நிற்கும்
எனது பள்ளிக்கூடம் !
வாக்குச்சாவடியான பின்பு.....
ஒரு
உத்தமனைக்கூட
உருவாக்க முடியாமல்
உடைந்து போகிறது!
![அரசியல்............ 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இனி சமுதாயக்கூடத்தில் வாக்கு பதிவு நடத்திடலாமே. நல்ல சமுதாய சேவை நபரை தேர்வு செய்ய......
பணமும் பாடமும் – தத்துவம்
ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்று கையில் இருந்தால் எதை வாங்கலாம் என்று தோன்றும்- மதிப்பு
அதுவே கிழிந்து இருந்தால் அதை யார் வாங்குவார்கள் என்று தோன்றும் - பொறுப்பு
இதுதான் வாழ்க்கை.
கட்செவியில் கண்டது
ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்று கையில் இருந்தால் எதை வாங்கலாம் என்று தோன்றும்- மதிப்பு
அதுவே கிழிந்து இருந்தால் அதை யார் வாங்குவார்கள் என்று தோன்றும் - பொறுப்பு
இதுதான் வாழ்க்கை.
கட்செவியில் கண்டது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1222959Ramalingam K wrote:பணமும் பாடமும் – தத்துவம்
ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்று கையில் இருந்தால் எதை வாங்கலாம் என்று தோன்றும்- மதிப்பு
அதுவே கிழிந்து இருந்தால் அதை யார் வாங்குவார்கள் என்று தோன்றும் -
அருமை
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
கொள் என்றால் வாய் திறப்பதும் கடிவாளம்
என்றால் வாய்மூடுவதா>>>
பாரதப்பிரதமர் மாண்புமிகு மோடி அவர்கள் நான் ஆட்சிக்கு வந்தால்
ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் வெளி நாட்டில் பதுக்கி வைத்
துள்ள கருப்புபணத்தை கொண்டுவந்து 15 லட்சம் டெபாசிட் செயவேன்.
என்று சொன்னாரே போட்டாரா? வெளிநாடுதானே சுற்றிக்கொண்டுள்ளார்
என்றெல்லாம் பேசினார்களே. தற்போது அதற்கான துணிகர நடவடிக்கை
எடுத்த போது ஏன் பதறுகிறார்கள்.அவர் நிதானமாக படிப்படியாகத்தான்
நடவடிக்கையை மேற்கொண்டுவந்து தற்போது ஓர்துணிச்சலான சரியான
சட்டத்தை கொண்டுவந்தபோது ஏன் விமர்ச்சிக்கிறார்கள். நமது கருப்பு
பெட்டிக்குள் இருக்கும் பணத்தை நாம் சொன்னால்தானே தெரியும் என
மனசாட்சிக்கு பயப்படாமல் தானேமுன்வந்து அரசுக்கு தெரிவித்து வரிச்
சலுகையை பெற மனமில்லாமல் ஏமாற்ற இருந்தவரை தற்போது மனச்
சுக்கு பயப்படவைத்து விட்டாரே என்ற ஆதங்கமா?வெறுப்பா? என்னங்க
வங்கிக்கணக்கில் பணத்தை போடாமல் பதுக்கி வைத்த பணம் எப்படி
தற்போது வருகிறது என்பதை சற்று சிந்திக்க மனமில்லாமல் எதிரிகள்
போல ஆவேசமாக கொக்கரிப்பது எந்த விதத்தில் ஞாயம்..சாதாரண
மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று பொதுநல நோக்குடன் பேசுவது
போல் பேசுகிறார்களே?பொது நல நோக்குடன் நோக்கினால் இதெல்லாம்
அவ்வளவு கஷ்டமாகத்தெரியாது. சுயநல நோக்குடன் நோக்கு வோர்
களுக்கே சிரமமாகத்தெரியும்..அதாவது கொள் என்றால் வாயை திறக்கும்
கடிவாளம் என்றால் வாயை மூடும் குதிரை> என்ற பழமொழியைப்போல்
உள்ளதே இவர்களின் செயல்...நோய் அறிந்து சாப்பிடும் மருந்தால்மட்டுமே
நோயைபோக்க முடியும்..என்ற கருத்துப்படி ஊழலை ஒழிக்க மருந்தை
கண்டிபிடித்து விட்ட மாமருத்துவரை பாராட்டமல் இருக்க முடியாதுங்க.
என்றால் வாய்மூடுவதா>>>
பாரதப்பிரதமர் மாண்புமிகு மோடி அவர்கள் நான் ஆட்சிக்கு வந்தால்
ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் வெளி நாட்டில் பதுக்கி வைத்
துள்ள கருப்புபணத்தை கொண்டுவந்து 15 லட்சம் டெபாசிட் செயவேன்.
என்று சொன்னாரே போட்டாரா? வெளிநாடுதானே சுற்றிக்கொண்டுள்ளார்
என்றெல்லாம் பேசினார்களே. தற்போது அதற்கான துணிகர நடவடிக்கை
எடுத்த போது ஏன் பதறுகிறார்கள்.அவர் நிதானமாக படிப்படியாகத்தான்
நடவடிக்கையை மேற்கொண்டுவந்து தற்போது ஓர்துணிச்சலான சரியான
சட்டத்தை கொண்டுவந்தபோது ஏன் விமர்ச்சிக்கிறார்கள். நமது கருப்பு
பெட்டிக்குள் இருக்கும் பணத்தை நாம் சொன்னால்தானே தெரியும் என
மனசாட்சிக்கு பயப்படாமல் தானேமுன்வந்து அரசுக்கு தெரிவித்து வரிச்
சலுகையை பெற மனமில்லாமல் ஏமாற்ற இருந்தவரை தற்போது மனச்
சுக்கு பயப்படவைத்து விட்டாரே என்ற ஆதங்கமா?வெறுப்பா? என்னங்க
வங்கிக்கணக்கில் பணத்தை போடாமல் பதுக்கி வைத்த பணம் எப்படி
தற்போது வருகிறது என்பதை சற்று சிந்திக்க மனமில்லாமல் எதிரிகள்
போல ஆவேசமாக கொக்கரிப்பது எந்த விதத்தில் ஞாயம்..சாதாரண
மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று பொதுநல நோக்குடன் பேசுவது
போல் பேசுகிறார்களே?பொது நல நோக்குடன் நோக்கினால் இதெல்லாம்
அவ்வளவு கஷ்டமாகத்தெரியாது. சுயநல நோக்குடன் நோக்கு வோர்
களுக்கே சிரமமாகத்தெரியும்..அதாவது கொள் என்றால் வாயை திறக்கும்
கடிவாளம் என்றால் வாயை மூடும் குதிரை> என்ற பழமொழியைப்போல்
உள்ளதே இவர்களின் செயல்...நோய் அறிந்து சாப்பிடும் மருந்தால்மட்டுமே
நோயைபோக்க முடியும்..என்ற கருத்துப்படி ஊழலை ஒழிக்க மருந்தை
கண்டிபிடித்து விட்ட மாமருத்துவரை பாராட்டமல் இருக்க முடியாதுங்க.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இந்திய குடி அரசு ஆலோசிக்குமா?>>>>>>>>>>>>>>>>>.
அரசு ஊழியர் என்பவர் தன்கடமையை செய்ய சேவை யாற்ற
ஊதியம் தவிர்த்து கையூட்டு( காசு )பெறுவதை லஞ்சம்என்று
சொல்லும் போது, தேர்தல்பணி என்பதும் அரசு பணிதானே!
அதற்காக ஊழியர்தன் முறையான பணியை விட்டு மாற்றுப்
பணி என ஆற்றும்போது அதற்காக படி என்ற பெயரில் தன்
ஊதியம் தவிர்த்து உபரியாக தேர்தல் பணிக்கு என அரசு ஏன்
தரவேண்டும். ஓர்அரசு ஊழியர் தன்பணியாற்ற லஞ்சம்
வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்றபோது அரசே>>>>
கொடுத்து வேலை வாங்குவது ஏன்>?.அரசு ஊழியர்கள் முழு
நேர பணியாளரே. அரசு அளிக்கும் பணியை நியமிக்கும்
இடத்தில் சென்று செய்வது அவரின் கடமையே. அவர்களுக்கு
தேர்தல் பணிஎன தனி ஊதியம் @( பயணப்படி, உணவு படி என>>>)
வழங்குவது ஏன்.? நாடு கடன்கார நாடாக வட்டி கட்ட முடியாமல்
தவிக்கும்போது இதை தவிற்கலாமே. வருவாய் உபரியாய்
இருந்தால் தாரளமாகத்தரலாம் .பட்ஜெட் துண்டு விழும்போது எதற்கு???. .
தேர்தல் பணியும் தேசிய அரசு பணிதானே. பணிக்கு முன்நாள்
இராணுவ ஊழியரை (ஓய்வுபெற்றவரை...) தேர்தல்பணிக்கு
பயன்படுத்தி கொள்ளவதை போல் நல்ல உடல் ஆரோக்கியமுள்ள
அரசு ஓய்வூதியர்களையும் விருப்பமனு பெற்று பணிஆற்ற வைக்கலாமே.
பணியில் உள்ளோரை நிர்பந்த படுத்தி வேலை வாங்குவதை யும்
விரும்பாத பெண்ஊழியரை வர்புறுத்தி பணி ஏற்க வைப்பதும்
அவ்வளவு உசிதமாக தெரியல.எந்த வாக்கு பதிவு அலுவலரும்
( ஓரிருவரை தவிர ) தன் செலவில் வாக்கு பதிவு நாளில் உணவு உண்பதுகிடையாது.அவ்விட கனவான்களே உணவு சப்ளை செய்து
கவனித்து விடுகின்றனர் என்பதே உண்மை. எதை எதையோ
மாற்றம் கொண்டு வர நினைக்கும்போது இதற்கும் ஓர் மாற்றம்
கொண்டு வரலாமே என்பது பலசமூக ஆர்வலரகளின் எண்ணமாக
உள்ளது. தேசிய அரசு நிர்வாகத்துறை கவனம் கொள்ளுமா?
அரசு ஊழியர் என்பவர் தன்கடமையை செய்ய சேவை யாற்ற
ஊதியம் தவிர்த்து கையூட்டு( காசு )பெறுவதை லஞ்சம்என்று
சொல்லும் போது, தேர்தல்பணி என்பதும் அரசு பணிதானே!
அதற்காக ஊழியர்தன் முறையான பணியை விட்டு மாற்றுப்
பணி என ஆற்றும்போது அதற்காக படி என்ற பெயரில் தன்
ஊதியம் தவிர்த்து உபரியாக தேர்தல் பணிக்கு என அரசு ஏன்
தரவேண்டும். ஓர்அரசு ஊழியர் தன்பணியாற்ற லஞ்சம்
வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்றபோது அரசே>>>>
கொடுத்து வேலை வாங்குவது ஏன்>?.அரசு ஊழியர்கள் முழு
நேர பணியாளரே. அரசு அளிக்கும் பணியை நியமிக்கும்
இடத்தில் சென்று செய்வது அவரின் கடமையே. அவர்களுக்கு
தேர்தல் பணிஎன தனி ஊதியம் @( பயணப்படி, உணவு படி என>>>)
வழங்குவது ஏன்.? நாடு கடன்கார நாடாக வட்டி கட்ட முடியாமல்
தவிக்கும்போது இதை தவிற்கலாமே. வருவாய் உபரியாய்
இருந்தால் தாரளமாகத்தரலாம் .பட்ஜெட் துண்டு விழும்போது எதற்கு???. .
தேர்தல் பணியும் தேசிய அரசு பணிதானே. பணிக்கு முன்நாள்
இராணுவ ஊழியரை (ஓய்வுபெற்றவரை...) தேர்தல்பணிக்கு
பயன்படுத்தி கொள்ளவதை போல் நல்ல உடல் ஆரோக்கியமுள்ள
அரசு ஓய்வூதியர்களையும் விருப்பமனு பெற்று பணிஆற்ற வைக்கலாமே.
பணியில் உள்ளோரை நிர்பந்த படுத்தி வேலை வாங்குவதை யும்
விரும்பாத பெண்ஊழியரை வர்புறுத்தி பணி ஏற்க வைப்பதும்
அவ்வளவு உசிதமாக தெரியல.எந்த வாக்கு பதிவு அலுவலரும்
( ஓரிருவரை தவிர ) தன் செலவில் வாக்கு பதிவு நாளில் உணவு உண்பதுகிடையாது.அவ்விட கனவான்களே உணவு சப்ளை செய்து
கவனித்து விடுகின்றனர் என்பதே உண்மை. எதை எதையோ
மாற்றம் கொண்டு வர நினைக்கும்போது இதற்கும் ஓர் மாற்றம்
கொண்டு வரலாமே என்பது பலசமூக ஆர்வலரகளின் எண்ணமாக
உள்ளது. தேசிய அரசு நிர்வாகத்துறை கவனம் கொள்ளுமா?
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பாராளு மன்றத்தை முடக்கும் உறுப்பினர்கள் ஏன் முடக்குகிறாரகள்
என்று மக்களிடம் வந்து விளக்கம் அளிக்கவேண்டும் என்றால் வந்து
விளக்கம் அளித்து விட்டு பிறகு செயல்படுவார்ளா?என்னங்க இது.
மக்களை எண்ணி மக்கள் மீது பழிபோட்டு இவர்கள் வீண் காலம்
கழிப்பது ஜனநாயகத்திற்கு நட்டமில்லையா? பயணப்படி இல்லாது
இவர்கள் செயல்பட்டால் பாராட்டலாம். வீண் எதிர்வாதமே>>>>>>>>
தலைவனுக்கு கட்டு படுகவனே நல்லவன். வல்லவனும் ஆவான் .
என்று மக்களிடம் வந்து விளக்கம் அளிக்கவேண்டும் என்றால் வந்து
விளக்கம் அளித்து விட்டு பிறகு செயல்படுவார்ளா?என்னங்க இது.
மக்களை எண்ணி மக்கள் மீது பழிபோட்டு இவர்கள் வீண் காலம்
கழிப்பது ஜனநாயகத்திற்கு நட்டமில்லையா? பயணப்படி இல்லாது
இவர்கள் செயல்பட்டால் பாராட்டலாம். வீண் எதிர்வாதமே>>>>>>>>
தலைவனுக்கு கட்டு படுகவனே நல்லவன். வல்லவனும் ஆவான் .
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|