புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
251 Posts - 52%
heezulia
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
18 Posts - 4%
prajai
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
5 Posts - 1%
Barushree
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_m10எப்பொழுதும் (Always- Pablo Neruda) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்பொழுதும் (Always- Pablo Neruda)


   
   
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Wed Oct 03, 2012 10:54 pm


நான் பொறாமைப்படவில்லை,
எனக்கு முன்வருவதைப் பார்த்து.

உனது தோளில் ஒரு ஆண்மகனைச் சுமந்து வா;
உனது மயிர்க்கற்றைகளில் நூறு ஆண்களைச் சுருட்டி வா;
உனது மார்புக்கும் காலுக்கும் இடையில் ஆயிரம் ஆண்களை அடக்கி வா;
ஆண்கள் நிரம்பி மிதக்கும் நதியைப் போல வா;
ஆரவாரக் கடலுக்குள் செல்லும் நதியாகி வா.

எல்லோரையும் அழைத்து வா;
உனக்காக எப்பொழுதும் காத்திருப்பேன்;
நாம் தனியாகவே இருப்போம்.
இப்பூவுலகில் நாம் தனியாகவே இருப்போம்;
தனியாகவே வாழ்வோம்.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
Guest
Guest

PostGuest Thu Oct 04, 2012 1:28 pm

சூப்பருங்க அருமையிருக்கு :வணக்கம்:

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 04, 2012 1:35 pm

அருமையிருக்கு

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 22, 2013 4:06 pm

பாப்லோ நெருதாவின் இந்த கவிதையை நேற்றுதான் படித்துகொண்டிருந்தேன் மொழிபெயர்க்கலாமா என்று நினைத்து கொண்டு இருந்தேன் கீழே இருப்பது என்னுடைய மொழி பெயர்ப்பு(இந்த ஆங்கிலம் மட்டும் இன்னும் போக்கு காட்டுகிறது)


எனது எதிர்வருவது
எதுவாகினும் எனக்கு பொறாமையில்லை

உனது புஜங்களில் ஓர் ஆடவனுடன்
நூறு ஆண்கள் நிறைந்த கூந்தலுடன்
ஆயிரம் ஆண்கள் உன் மார்புக்கும் பாதங்களுக்குமூடே
நித்தியத்தில் உலாவும் காலத்திற்கு
காட்டுசமுத்திரத்தை நோக்கி பாயும்
ஆண்கள் நிறைந்த ஒரு நதியென,

உனக்கென நான் காத்திருக்கும்
அங்கே அனைவரையும் கொண்டுவா,

நாம் அங்கே எப்பொழுதும் தனியாக இருக்கலாம்,
நாம் அங்கே நீயும் நானும் இருப்போம்
எப்பொழுதும் தனியாகவே
இப்புவியில் மீது
நாம் வாழ்வை துவங்க

Always

I am not jealous
of what came before me.

Come with a man
on your shoulders,
come with a hundred men in your hair,
come with a thousand men between your breasts and your feet,
come like a river
full of drowned men
which flows down to the wild sea,
to the eternal surf, to Time!

Bring them all
to where I am waiting for you;
we shall always be alone,
we shall always be you and I
alone on earth,
to start our life!
Pablo Neruda


[b]



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 05, 2016 6:01 pm

Elango Ranjith wrote:Really so nice friend
மேற்கோள் செய்த பதிவு: 1226228

ஏற்கனவே வேண்டுகோள் விடுத்தபடி ,ஆங்கில பிரயோகத்தை தவிர்க்கவும் .
உங்கள் பதிவு நீக்கப்படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக